SHARE

Thursday, December 25, 2014

“19 ஆளும் கட்சி உறுப்பினர்கள்” மைத்திரி பக்கம்


அனுராதபுர மாவட்ட ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் மாநகர சபை உறுப்பினர் ஒருவரும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் 18 பேரும் இன்று சற்றுமுன் பொது எதிரணியில் இணைந்து கொண்டனர்.

திம்பிரிகஸ்யாய பொது வேட்பாளர் ஆதரவு கட்சிக் காரியாலயத்தில் தற்போது நடைபெறும் ஊடக மாநாட்டில் பொது வேட்பாளரருக்கு  ஆதரவு வழங்குவது பற்றி அவர்கள் அறிவித்தனர்.

No comments:

Post a Comment

இலங்கைக் கடலில் 25 இந்திய மீனவர் கைது

இலங்கைக் கடலில்  25 இந்திய மீனவர் கைது எம்.யூ.எம்.சனூன் Tamil Mirror   2026 பெப்ரவரி 16   இலங்கை கடற்படை, ஞாயிற்றுக்கிழமை (15) இரவு மற்றும் ...