SHARE

Thursday, July 23, 2020

எடப்பாடி அரசே, தர்மபுரி ஆதிக்க சாதி வெறியன் ராஜசேகரனை தண்டி!

 
எடப்பாடி அரசே! தருமபுரி-பெண்ணாகரத்தில் தாழ்த்தப்பட்ட மாணவர் அறிவரசனை மலம் அள்ள வைத்த ஆதிக்க சாதி வெறியன் ராஜசேகரனை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து தண்டனை வழங்கு!
 ராஜசேகரனின் ஆதிக்க சாதி வெறிக்கு துணை போகும் பெண்ணாகரம் காவலர்கள் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்து தண்டனை வழங்கு!

 அறிவரசன் குடும்பத்தார் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை திரும்பப் பெறு!
 சாதி, மத, இனவெறி பாசிசம் தீவிரம் பெறக் காரணம் ஏகாதிபத்திய நிதி மூலதன நெருக்கடியே !

 நாடெங்கும் பெருகிவரும் சாதி - தீண்டாமை வன்கொடுமைகள், சாதி ஆணவப் படுகொலைகளுக்கும் எதிராக கிளர்ந்தெழுவோம்!
 சாதியின் அடித்தளமான அரைநிலைவுடமை உற்பத்தி முறையையும் அதை பாதுகாக்கும் புதிய காலனியத்தையும் அனைத்து சாதி உழைக்கும் மக்களும், புரட்சிகர, ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து புதிய ஜனநாயகப் புரட்சியின் மூலம் தகர்த்தெறிவோம்!

Water crisis in Nuwara Eliya

  Water crisis in Nuwara Eliya due to unchecked contamination activities 14 November 2025 Daily Mirror Despite much concerns regarding the d...