SHARE

Thursday, August 19, 2010

நடைப் பிணம் - ஐ நா

ஐ,நா.நோக்கிய ''நடைப் பயணம்'' கையில் எடுத்துக் கொள்ளாத கோரிக்கைகள்.
* இலங்கை ஒரு நாடு இரு தேசம்!இறைமை பற்றிப் பிதற்றாதே, ஈழத்தமிழரின் பிரிந்து செல்லும் சுயநிர்ணய உரிமையை அங்கீகரி!
* ஆயுதம் ஏந்துவது ஈழத்தமிழரின் அரசியல் உரிமை.
தேசபக்த விடுதலைப் புலிப்போராளி யுத்தக்கைதிகள் அனைவரையும் உடனே விடுதலை செய்!

இந்திய-இலங்கை மீனவர் சங்கங்களிடையே கலந்துரையாடல்

இந்திய-இலங்கை கடற்றொழிலாளர்கள் பிரச்சனை மீனவர் சங்கங்களிடையே கலந்துரையாடல் இரு நாட்டு கடற்றொழிலாளர் பிரச்சனைக்கு தீர்வு காணும் முகமாக இந்திய...