SHARE

Thursday, August 19, 2010

நடைப் பிணம் - ஐ நா

ஐ,நா.நோக்கிய ''நடைப் பயணம்'' கையில் எடுத்துக் கொள்ளாத கோரிக்கைகள்.
* இலங்கை ஒரு நாடு இரு தேசம்!இறைமை பற்றிப் பிதற்றாதே, ஈழத்தமிழரின் பிரிந்து செல்லும் சுயநிர்ணய உரிமையை அங்கீகரி!
* ஆயுதம் ஏந்துவது ஈழத்தமிழரின் அரசியல் உரிமை.
தேசபக்த விடுதலைப் புலிப்போராளி யுத்தக்கைதிகள் அனைவரையும் உடனே விடுதலை செய்!

Water crisis in Nuwara Eliya

  Water crisis in Nuwara Eliya due to unchecked contamination activities 14 November 2025 Daily Mirror Despite much concerns regarding the d...