SHARE

Monday, February 17, 2014

அக்ரோபர் புரட்சித் திரைப்படம்: உலகைக் குலுக்கிய பத்து நாட்கள்

முத்தமிழர் வழக்கில் இன்று ஒரு முக்கிய தீர்ப்பு.

11 வருடகால சிறைவாசத்தை ஏற்கெனவே அநுபவித்துவிட்ட முத்தமிழர்கள் தமது மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கக் கோரி தொடர்ந்துள்ள வழக்கில் இன்று உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளது.


ஈழப்போர்க்கைதிகள் ENB சுவரொட்டி.


சிங்களத்திடம் கையளிக்கப்பட்ட ஈழப்போர்க்கைதிகள் 
எங்கே?
சிறையிலா?
சித்திரவதையிலா?
அறையிலா? 
புதைகுழியிலா?
எங்கே? எங்கே? எங்கே?



இலங்கைக் கடலில் 25 இந்திய மீனவர் கைது

இலங்கைக் கடலில்  25 இந்திய மீனவர் கைது எம்.யூ.எம்.சனூன் Tamil Mirror   2026 பெப்ரவரி 16   இலங்கை கடற்படை, ஞாயிற்றுக்கிழமை (15) இரவு மற்றும் ...