SHARE

Tuesday, April 01, 2014

மூவர் மரணதண்டனை மீண்டும் ரத்து.


ராஜீவ் கொலையில் மரணதண்டனை விதிக்கப்பட்ட நிரபராதிகள் மூவரின் மரணதண்டனையை ரத்துச்செய்த உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து,மத்திய அரசு தொடுத்த வழக்கில் தனது முன்னைய தீர்ப்பு சரியானதே என மீண்டும் இடித்துரைத்து தீர்ப்பளித்துள்ளது உயர் நீதிமன்றம்.
ENB 01-04-2014

இந்திய-இலங்கை மீனவர் சங்கங்களிடையே கலந்துரையாடல்

இந்திய-இலங்கை கடற்றொழிலாளர்கள் பிரச்சனை மீனவர் சங்கங்களிடையே கலந்துரையாடல் இரு நாட்டு கடற்றொழிலாளர் பிரச்சனைக்கு தீர்வு காணும் முகமாக இந்திய...