ராஜீவ் கொலையில் மரணதண்டனை விதிக்கப்பட்ட நிரபராதிகள் மூவரின் மரணதண்டனையை ரத்துச்செய்த உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து,மத்திய அரசு தொடுத்த வழக்கில் தனது முன்னைய தீர்ப்பு சரியானதே என மீண்டும் இடித்துரைத்து தீர்ப்பளித்துள்ளது உயர் நீதிமன்றம்.
ENB 01-04-2014