SHARE

Thursday, April 29, 2010

மே 2 தேர்தலைப் புறக்கணிப்போம்! மாவீரர் வழி நடப்போம்!!

''விடுதலைப் புலிகளால்'' தமிழ்ச் சமூகத்திடம் கையளிக்கப்பட்டுள்ள போராட்டத்தின் இன்றைய வடிவமே நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்
பத்மநாதன் கே.பி

நாட்டில் வளர்ந்த தமிழீழ அரசாங்கத்தைக் காட்டிக் கொடுத்த கயவர்களா நாடு கடந்து தமிழீழ அரசாங்கம் அமைக்கப் போகிறார்கள்??
தமிழீழ விடுதலைப் போராட்டத்தை மாவீரர் வழியில் இருந்து வேர் பிரித்து சர்வதேச சட்டவாத சமரசவழிகளில் சிதைத்து சீரழிப்பதே
'' நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்'' என்கிற சதிகார முழக்கத்தின் இறுதிக் குறிக்கோள் ஆகும்.
ஆதலால் தமிழா மே 2 தேர்தலைப் புறக்கணி! பகிஸ்கரி! விடுதலை பெற மாவீரர் வழி நட!

காலநிலை அறிவிப்பு-பேராசிரியர் நா.பிரதீபராஜா

https://www.facebook.com/Piratheeparajah 03.12.2025 புதன்கிழமை பிற்பகல் 3.30 மணி விழிப்பூட்டும் முன்னறிவிப்பு இன்று வடக்கு மற்றும் கிழக்கு ம...