SHARE
Thursday, September 22, 2011
மார்க்சிய அறிவகம்: எழுச்சியும் போரும் குறித்து- லெனின்
மார்க்சிய அறிவகம்: எழுச்சியும் போரும் குறித்து- லெனின்: பின்னுரை (எழுச்சியும் போரும் குறித்து) 1 முன்னுள்ள வரிகளை ஏற்கனவே எழுதி முடித்த பிறகு அக்டோபர் முதல் தேதி நோவயா ழீஸ்ன் மற்றொரு மணியான முட்ட...
மார்க்சிய அறிவகம்: அக்டோபருக்கான தயாரிப்புக் காலகட்டத்தின்போது போல்க்...
மார்க்சிய அறிவகம்: அக்டோபருக்கான தயாரிப்புக் காலகட்டத்தின்போது போல்க்...: அக்டோபருக்கான தயாரிப்புக் காலகட்டத்தின்போது போல்க்ஷிவிக்குகளுடைய செயல்தந்திரங்களின் சில தனிச்சிறப்பான அம்சங்கள். -ஜே. வி .ஸ்டாலின் எதிர்த்தர...
இந்தியக் கொடுமையில் ஈழத்தமிழினம், திலீபன் நினைவுடன் 24 ஆண்டுகள்!
இந்திய எதிர்ப்புப் போராளி திலீபனின் நினைவு தினம், ஈழத்தமிழர்களின் இந்திய விரிவாதிக்க எதிர்ப்பு தினம்!
இப்பொன்னாளில் ராஜீவ் கொலை வழக்கு கைதிகள் நளினி, பேரறிவாளன்,சாந்தன்,முருகன் நால்வரின் விடுதலைக்காக முழக்கமிடுவோம்! போராடுவோம்!
ஈழத்தில்சுரேஸ்,தமிழகத்தில்நெடுமாறன்,புலம்பெயர்ந்த நாடுகளில் உருத்திரகுமாரன் தலைமை ஒருசேர அரங்கேற்றும் இடைவழிச்சமரசத்தை தோற்கடிப்போம்!
இந்திய விரிவாதிக்கத்துக்கு இலங்கைத் திருநாட்டை அடிமைப்படுத்திக்கொண்டிருக்கும் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை நிராகரிப்போம்!
தமிழீழ தேசிய சுயநிர்ணய உரிமைக்கோரிக்கையை உயர்த்திப்பிடிப்போம்!
தமிழீழ விடுதலைக்காக -பிரிவினைக்காக- தொடர்ந்து போராடுவோம்!
படியுங்கள்! பரப்புங்கள் !! http://tenn1917.blogspot.com/2011/09/blog-post_20.html
புதிய ஈழப் புரட்சியாளர்கள்
Subscribe to:
Comments (Atom)
Water crisis in Nuwara Eliya
Water crisis in Nuwara Eliya due to unchecked contamination activities 14 November 2025 Daily Mirror Despite much concerns regarding the d...
-
தமிழகம் வாழ் ஈழத்தமிழர்களை கழகக் கண்டனப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளக் கோருகின்றோம்!
-
சமரன்: தோழர்கள் மீது எடப்பாடி கொலை வெறித்தாக்குதல், கழகம்...
