SHARE

Friday, October 30, 2009


நக்சல்பாரிகளோடு விடுதலைப்புலிகள் தொடர்பு?

நமது வாசகர்களுக்கு,
எஞ்சியுள்ள விடுதலைப்புலி உறுப்பினர்கள் சிலருக்கும் இந்திய நக்சல்பாரி தேசபக்த இயக்கத்தினருக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.ஊடகங்களின் தொப்புள் கொடி உறவின் சார்பு நிலைக்கேற்ப இவை மிகைப்படுத்தியும், திரிபுபடுத்தியும் சொல்லப்பட்டுள்ளன.இதன் உண்மை நிலையும் அதன் சரியான
அளவும் தெளிவாகவில்லை.வெளிவந்த செய்திகள் வருமாறு.(மேலும்)

Water crisis in Nuwara Eliya

  Water crisis in Nuwara Eliya due to unchecked contamination activities 14 November 2025 Daily Mirror Despite much concerns regarding the d...