SHARE

Friday, September 02, 2011

செங்கொடி- உயிர் பெற விழைகின்றேன்!


எத்தனை நாள் இந்த இலையாகாத் தளிர்களை சிலையாக்கி மகிழ்வீர்,

எத்தனை நாள் இந்த முகையவிழா மொட்டுக்களுக்கு முழுமாலை போட்டுப் புகழ்வீர்,

எத்தனைநாள் இந்தக் கோரக்கொலைகளை
`` ஈகம், வீரம்`` எனும் எட்டப்பர்  செவி மடுப்பீர்,

எத்தனை நாள் இந்த ஈரமில்லா நெஞ்சர்களின் ``வீரவணக்க`` வழி நடப்பீர்,

இன்னும் எத்தனை நாள்?

Water crisis in Nuwara Eliya

  Water crisis in Nuwara Eliya due to unchecked contamination activities 14 November 2025 Daily Mirror Despite much concerns regarding the d...