SHARE

Friday, September 02, 2011

செங்கொடி- உயிர் பெற விழைகின்றேன்!


எத்தனை நாள் இந்த இலையாகாத் தளிர்களை சிலையாக்கி மகிழ்வீர்,

எத்தனை நாள் இந்த முகையவிழா மொட்டுக்களுக்கு முழுமாலை போட்டுப் புகழ்வீர்,

எத்தனைநாள் இந்தக் கோரக்கொலைகளை
`` ஈகம், வீரம்`` எனும் எட்டப்பர்  செவி மடுப்பீர்,

எத்தனை நாள் இந்த ஈரமில்லா நெஞ்சர்களின் ``வீரவணக்க`` வழி நடப்பீர்,

இன்னும் எத்தனை நாள்?

இந்திய-இலங்கை மீனவர் சங்கங்களிடையே கலந்துரையாடல்

இந்திய-இலங்கை கடற்றொழிலாளர்கள் பிரச்சனை மீனவர் சங்கங்களிடையே கலந்துரையாடல் இரு நாட்டு கடற்றொழிலாளர் பிரச்சனைக்கு தீர்வு காணும் முகமாக இந்திய...