Wednesday 4 June 2014

2014 புதிய ஆட்சி: மோடிப் பாசிசத்தின் தொடரும் முஸ்லிம் படுகொலை.

மோடி - ஆர்.எஸ்.எஸ் பாசிசம் பலிகொண்ட பூனா முஸ்லிம் இளைஞன்.

சக்கரவர்த்தி சிவாஜிக்கும், சிவ சேன நிறுவனர் பால் தக்கேருக்கும் `அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில்` Face Book இணைய சமூகத்தில் இனந்தெரியாத ஒருவரின் பதிவை எதிர்த்து சிவ சேன கும்பல் காவிப் பாசிச காட்டுத்தனத்தைக் கட்டவிழ்த்தது. கடைகளை மூடியது. பொது ஜன போக்குவரத்தை நிறுத்தியது.வாகனங்களை அடித்து நொருக்கியது. இவ்வாறு மத வெறிப் பாசிச அராஜகத்தை இரண்டு நாட்கள் கேட்பாரற்று  கட்டவிழ்த்து வந்தது.

இந்தக் கபளீகரத்தின் மத்தியில் இந்திய IT பணியாளனான ஒரு 24 வயது இளைஞன் தற்செயலாக மாட்டிக்கொண்டான், என்னே துரதிஸ்ரம் அவன் `தாடி` வேறு வைத்திருந்தான்.கொலைக்கு நியாயம் கிடைத்தது. வெற்று வெளித் தெருவில் நையப் புடைக்கப்பட்டு நரபலி எடுக்கப்பட்டான்.

Police said he simply killed because of his obvious appearance.









Russia-China: Two countries' coordination 'propelling establishment of a fair multipolar world order'

  Putin says China clearly understands roots of Ukraine crisis Two countries' coordination 'propelling establishment of a fair multi...