SHARE

Friday, July 23, 2010

ஐ.நா நோக்கிய நடைப் பயணம், அழித்தவனிடம் நீதி கேட்கும் அடிமைத்தனம்

ரரஜபக்ச செவிடனின் காதில் சங்கூதிய, செவியில்லா சர்வதேச சமூகத்துக்கு. சங்கூதும் மேட்டுக்குடி தமிழ் வர்க்கத்தின் ஆரவாரம் அரசியல் போராட்டம் அல்ல அமைதிக் கலை விழாவே!
News:
பிரித்தானியாவில் இருந்து ஜெனீவா வரை!
கருப்பு ஜூலையை முன்னிட்டு, தமிழீழ தாயகத்தில் சிறிலங்கா நடாத்திய தமிழின அழிப்பைக் கண்டித்தும், இதற்கு உடனடியாக போர்க் குற்ற விசாரணையை நடத்தி இன அழிப்பில் ஈடுபட்டவர்களை சட்டத்திற்கு முன் நிறுத்தவும்,
முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகள் மற்றும் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்தும் நாளை 23ஆம் திகதி இரவு 9:00 மணிக்கு வெஸ்மினிஸ்டரில் உள்ள டோத்ஹில் வீதியில் (Tothill Street) தொடங்கி வெஸ்மினிஸ்டரில் உள்ள பிரித்தானியப் பிரதமர் இல்லத்தை மையப்படுத்தி 11:30 மணிவரை நடைபெற உள்ள இரவு நேரப் போராட்டத்தைத் தொடர்ந்து ஜி.சிவந்தன் அவர்கள் தனது ஐ.நாவை நோக்கிய நடை பயணத்தை ஆரம்பிக்க உள்ளார்.
மத்திய லண்டனில் இருந்து நடை பயணத்தை ஆரம்பிக்கும் ஜி.சிவந்தன், டோவர் கடற்கரையைச் சென்றடைந்து அங்கிருந்து பிரான்சின் கடற்கரையான கலையை அடைந்த பின்னர், ஜெனீவா நோக்கி நடந்துசெல்ல இருக்கின்றார்.
இவரது நடை பயணத்திற்கு சுமார் இரண்டு வாரங்கள் எடுக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளதால், எதிர்வரும் ஓகஸ்ட் 6ஆம் நாள் ஜெனீவாவை சென்றடைந்து, ஐ.நா மனித உரிமைகள் சபையில் இவரது மனு கையளிக்கப்பட இருக்கின்றது.
சிவந்தனின் நடை பயணத்தின்போது அந்தந்த நாட்டு மக்களிற்கு அவர்களின் மொழியில் அச்சிடப்பட்ட அவரது கோரிக்கைகள், மற்றும் ஈழத்தமிழ் மக்களின் நிலை பற்றிய துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்படவுள்ளன. அந்தப் பிரதேச நாடாளுமன்ற உறுப்பினர்கள், நகரசபைத் தலைவர்கள், உறுப்பினர்கள் போன்ற சமூகத் தலைவர்களுனான சந்திப்புக்களும் இடம்பெறவுள்ளன.
சிவந்தனின் http://www.sivanthanwalk.blogspot.com/ நடைப்பயணத்தின்போது, அந்த அந்த நாடுகளில் வாழும் எம் தமிழ் உறவுகள். தங்களது அன்பையும் ஆதரவையும் வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இந்த போராட்டத்தில் மட்டுமல்லாது எதிவரும் அனைத்துப் போராட்டங்களிலும் அனைவரும் தங்களது பங்களிப்பை வழங்கி எம் தேசத்தை விரைவில் மீட்டெடுப்போம்.
எமக்கும் வேலைப் பகிர்வினைத் தந்தமையிட்டு மகிழ்வடையும் அதே நேரம், தமிழீழ புரட்சிகர மாணவர்கள் சார்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம். உங்கள் பயணம் தமிழர்க்கு மேலும் பலம் சேர்க்கும் என்னும் நம்பிக்கையுடன் கரம் கோர்க்கின்றோம்.
நாங்கள்தமிழீழ புரட்சிகர மாணவர்கள்

சிறீலங்கா அரசின் 'மேற்குலக எதிர்ப்பு' வெறும் பேரம் பேசும் நாடகமே!

சிறீலங்கா அரசின் 'மேற்குலக எதிர்ப்பு' வெறும் பேரம் பேசும் நாடகமே!
மே 18 2009 இற்குப் பின்னால் முழு நாட்டையும், (உள் நாட்டு விதேசிகள் உள்ளிட்ட) அந்நியர் சூறையாடுவதை மூடிமறைக்கவே 'மேற்குலக எதிர்ப்பு' நாடகம் இலங்கையில் அரங்கேற்றப்படுகின்றது.கதாநாயகச் சிறீலங்கா அடிப்பது போல் நடிக்கிறது! வில்லனான மேற்குலகம் அடிவாங்குவது போல் நடிக்கின்றது. ஆனால் அந்நிய மூலதனம் சுதந்திரமாய் திரிகிறது! அந்நியச் சுரண்டல் அனைத்து இலங்கை மக்களதும் இரத்தம் குடிக்கின்றது!

42 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதிவாய்ந்த இலங்கைப் பொருளாதாரத்தில், அந்நிய நேரடி முதலீடு 2008ம் ஆண்டில் 889 மில்லியன் டொலர் எல்லையை எட்டியது.உலகச்சரிவு காரணமாக இது 2009 இல் 602 மில்லியன் டொலர்களாகத் தாழ்ந்தபோதும், நொவெம்பர் மாதம் அறிவிக்கப்படவுள்ள வரவு செலவுத்திட்ட அறிக்கையைத் தொடர்ந்து இது 1 பில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டுமென அந்நிய முதலீட்டு அதிகாரசபை நம்புகின்றது.இவ்வரவுசெலவுத் திட்டம் அந்நிய முதலீட்டை ஊக்குவிக்கும் புதிய கொள்கைகளை வெளியிடுவதோடு, பல புதிய வரிச் சலுகைகளையும் இம் முதலீட்டாளர்களுக்கு அளிக்கும் என நம்பப்படுகின்றது.2011ஆம் ஆண்டுக்காக வரும் நொவெம்பர் மாதம் முன்வைக்கப்படும் வரவு செலவுத்திட்டத்தின் புதிய அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கைகள் விவசாயம்,கடற்தொழில்,உழைப்புச்சக்தி விற்பனை (business outsourcing),கல்வி, கடல் வழி வாணிபம், விமானப்போக்குவரத்து, கட்டுமானத்துறை, உல்லாசப்பயணம் என அனைத்து பொருளாதாரத் துறைகளையும் அந்நியச் சுரண்டலுக்கு தாரைவார்ப்பதாக அமையவுள்ளது.மேலும் தமிழீழ தேசிய விடுதலை யுத்தம் இராணுவ ரீதியில் நசுக்கப்பட்டதைத் தொடர்ந்து பங்குச் சந்தைச் சூதாட்டம் 152% பாய்ச்சல் வளர்ச்சி கண்டுள்ளது.இது இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வாய்ப்புக்கான உந்துதலாக அமைந்துள்ளதென அந்நிய முதலீட்டு அதிகாரசபையின் அதிகாரி ரொயேட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.
ஒருவேளை இந்த அந்நிய மூலதனத்தின் அபரிமிதமான பாய்ச்சல் பக்ச பாசிஸ்டுக்கள் இழைத்த யுத்தக் குற்றங்களுக்கு தண்டனை அளிப்பதற்காக இருக்குமோ?!
மாறாக 'மே 18 இற்குப் பிந்திய உள்நாட்டுச் சூழ்நிலையின் சாராம்சமான, தமிழ்த் தேசிய அழிப்புப் போக்கானது, சர்வதேச சூழ்நிலையை அநுசரித்து, ஆதரித்துச் செல்கிறது, என்பது குறிப்பான முக்கியத்துவம் உடையதாகும்.' என்ற முள்ளிவாய்க்கால் வீரகாவிய ஆய்வுரையை இப்பொருளாதாரப் போக்கு உறுதிசெய்கின்றது.(செய்தி ஆய்வு: ENB)
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
INTERVIEW - Sri Lanka to miss 2010 FDI goal, set up new policy
Thu, Jul 22 2010By Shihar Aneez
COLOMBO (Reuters) - Sri Lanka, likely to miss its 2010 target for Foreign Direct Investment (FDI), will introduce new policies in the 2011 budget to spur post-war investment and tax revenues, a senior investment official said on Thursday.
The $42 billion economy had aimed to attract a record $1 billion FDI mainly in tourism and outsourcing after a 25-year war ended in May last year.
Jayampathy Bandaranayeka, the chairman and director general of the country's state-run Board of Investment (BOI) said the aim was ambitious.
"We are unlikely to move beyond $1 billion and investments would be more in line with what was achieved last year," Bandaranayeka said in an interview.
"The real take off will be following the budget in November. We expect 2011 to be much higher than $1 billion," he said.
Foreign direct investment hit a record $889 million in 2008, but fell in 2009 to $602 million due to the global downturn.
The end of the war, since when the stock market had surged over 152 percent, boosted Sri Lanka's growth prospects.
The new FDI policies, expected in 2011 budget, will aim to draw investments into agriculture, fisheries, business outsourcing, education, shipping, aviation, infrastructure and tourism, Bandaranayeka said.
The new policies also will rationalise tax concessions, which were given to attract foreigners due to the prolonged war.
"The government will be looking forward to a different regime of incentives that take into account the special needs of the country. The expectation is both to attract FDIs to increase investments and also to ensure the future tax base of the country is protected," he said.
Future FDI projects would be available for investors across the world in all the selected sectors and the BOI hopes to minimise all bureaucracy for foreigners.
(Editing by Ron Askew)
==================
இன்றைய சர்வதேசிய அரசியல் நிலைமை
1) ஏகாதிபத்தியத்தின் ஏற்றத்தாழ்வான வளர்ச்சி காரணமாகவும், மூன்றாவது உலகப் பொதுப் பொருளாதார நெருக்கடியின் விளைவாகவும், இதனால் உருவான முரண்பாடுகளும் யுத்தங்களும், 21ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில்-மிகத் தெளிவாக- நான்கு புதிய ஆளும் வர்க்க சக்திகளை, ஒற்றைத்துருவ உலக ஒழுங்கமைப்பின் தலைவனாக இருந்த அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு சவாலாக உருவாக்கியுள்ளன.அவையாவன: ஐரொப்பிய யூனியன், ரசியா, ஈரான், சீனா (Europian Union, Russia, Iran.,China, -ERIC) ஆகும்.வருங்காலத்தில் தென் அமெரிக்க நாடுகளின் ஒன்றியம் ஒன்று இவ்வணியில் இணையக்கூடும்.ஐரோப்பியன் யூனியன் இதர மூன்று நாடுகளுடனும் ஐக்கியப்படுவதற்கான அம்சங்களைக்காட்டிலும் அமெரிக்காவுடன் ஐக்கியப்படுவதற்கான அம்சங்களை அதிகம் கொண்டிருப்பது உண்மை.
2) இதனால் இது எந்தவகையிலும் ஒற்றைத்துருவ உலக ஒழுங்கமைப்பில் அடிப்படையான-தலைகீழான-மாறுதலை இன்னமும் கொணர்ந்துவிட வில்லையெனினும், ஒரு புதிய அணிசேர்க்கைக்கான ஆதாரக்கூறுகளைக் கொண்டிருக்கின்றன.அதை நோக்கி உலகம் நகரத்தொடங்கிவிட்டது. அணிசேர்க்கை துல்லியமாக எவ்வாறு அமையும் என்பதை இப்போது அநுமானிப்பது கடினமானதாகும்.
3) ரசிய சமூக ஏகாதிபத்தியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னால்- குறிப்பாக ஈராக் ஆக்கிரமிப்பு யுத்தத்துக்கு பின்னால்- உதயமான இத்தகைய ஒரு புதிய உலக சூழல் வரலாற்று வழியில் ஒரு திருப்பமாகும்.முந்தைய சூழலில் இருந்து வேறான ஒரு புதிய சூழலாகும்.
4) இச்சூழலை நகர்த்திச் செல்லும் ஆதிக்க சக்திகள் அடிப்படையில் செய்வது உலக மறு பங்கீடாகும்.இதனால் சுதந்திர தேசிய இயக்கங்களை நசுக்குவதை இவை தமது பொதுக் குறிக்கோளாகக் கொண்டுள்ளன.
5) இதற்கு யுத்தத்தையும், பாசிசத்தையுமே தமது ஆயுதமாக ஏந்தியுள்ளன.
6) இச் சூழல் அரைக்காலனிய ஆளும் கும்பல்களின் பேர "சுதந்திரத்தை'' அகலப்படுத்தியுள்ளது.
7) உள் நாடுகளில் ஜனநாயக, தேசிய சுதந்திர இயக்கங்களை நசுக்கும் பாசிச அரசுமுறையைப் பாதுகாத்துப் பலப்படுத்துகிறது. போசித்து வளர்க்கிறது.போற்றித் துதிக்கின்றது.
8) இப்பின்னணியில் தான் இலங்கையின் அரசியல், அதன் பல் முகங்களிலும் நகர்கிறது.இனிவருங் காலங்களில் இலங்கையின் அரசியல் திசைவழி இவ்வாறுதான் அமையப் போகின்றது.எனவே மே 18 இற்குப் பிந்திய உள்நாட்டுச் சூழ்நிலையின் சாராம்சமான, தமிழ்த் தேசிய அழிப்புப் போக்கானது, சர்வதேச சூழ்நிலையை அநுசரித்து, ஆதரித்துச் செல்கிறது, என்பது குறிப்பான முக்கியத்துவம் உடையதாகும்.
ஆதாரம்: 'முள்ளிவாய்க்கால் வீரகாவியம் மே 18'
http://senthanal.blogspot.com/2010/05/18.html

Thursday, July 22, 2010

முத்தையா முரளீதரன் உலக சாதனை

Muralitharan ends career with 800 test wickets
Thu, Jul 22 2010GALLE, Sri Lanka (Reuters) - Off-spinner Muttiah Muralitharan became the first man to take 800 test wickets as he helped Sri Lanka beat India by 10 wickets on the fifth and final day of the first test on Thursday.
The 38-year-old, the leading wicket-taker in tests and one-day internationals, dismissed India's Pragyan Ojha to reach the milestone in his final test appearance as his family watched from the stands.
Last man Ojha, brilliantly caught by Mahela Jayawardene at first slip for 13, was the final wicket to fall in the second innings as India totalled 338 in a desperate attempt to avoid defeat.
Muralitharan, though, said victory was more important than his personal milestone.
"I told my captain (Kumar Sangakkara) to somehow get the wickets," the spinner told reporters. "Had the match ended in a draw it would have been very sad.
"I badly wanted to win my final test. We all play to win. At that moment we would have taken even a run out.
"It was hard work for the spinners. The wicket had something in it yesterday and (paceman Lasith) Malinga's magnificent yorkers made the difference (as he took five for 50)."
Muralitharan went into the final day of his 133-match test career needing two wickets to achieve his milestone and he took just 15 deliveries to trap Harbhajan Singh lbw for eight for his 799th dismissal.
WINNING TARGET
India survived until lunch and more than an hour of the afternoon session before Muralitharan dismissed Ojha in his 45th over as the home side gave themselves a winning target of 95 to claim the first test of the three-match series.
"I am not emotional ... frankly I am happy I have done it (retired)," added Muralitharan. "I have trained really hard, even last week I trained hard to play in this test match and took it very seriously.
"I chose to finish my career at the end of the first test because I know my knees are not going to last to bowl 50-60 overs (in a match any more).
"If I am there it will be four spinners and only two can play. I will be blocking the place of another young spinner," said Muralitharan after snapping up three for 128 in the second innings. "I am very happy God has given me everything, eight wickets (in the game), a victory, basically everything. This is one of the greatest moments in my life retiring this way."
Sangakkara said his team could not have scripted the last day better.
"When we came here on the first day we got off to a good start," he said. "The second day was washed out and there were some doubts in my mind whether we could get a result.
"Once we got that 520 for eight platform (in the first innings) and the way Lasith bowled, there was no way we were going to lose."

Wednesday, July 21, 2010

புதிய தகவல்கள்:'புதுவை யோகி பாலகுமார்' ஆயுதம் ஏந்தா அரசியல் கைதிகள் சிங்களத்தால் படுகொலை.

சிங்களத்தின் அமைச்சர் ஒருவர், 'அரசு வெளியிட்ட பட்டியலில் இல்லாதோர் இறந்தவர்களே', என வெளியிட்ட அதிகாரபூர்வமான செய்தியை ஆதாரமாகக் கொண்டு, கடந்த ஜூலை மாதம் 28ம் தேதி, : 'புதுவை யோகி பாலகுமார்' ஆயுதம் ஏந்தா அரசியல் கைதிகள் சிங்களத்தால் படுகொலை என பகிரங்கப் படுத்தியிருந்தோம்.இதை மேலும் உறுதி செய்யும் வகையில் அரச நிவாரணம் கோரும் ஈழத் தமிழ்க் கைம்பெண்களில், பாலகுமார், யோகியின் துணைவியார்களும் அடங்குவர் என மற்றொரு சிங்களத்தின் அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். இதை ஐலண்ட் பத்திரிகை வெளியிட்டிருந்தது. இதனை மேற்கோள்காட்டி தமிழ் நெற் இணையமும் ஒரு செய்தி வெளியிட்டிருந்தது.இவை அனைத்தின் முழுமையான தொகுப்புக்கும் மேலேகாணும் வீரவணக்கச் சுவரொட்டியில் இரட்டை அழுத்தம் செய்வதன் மூலம் இணைப்புப் பெறலாம்.

Sunday, July 18, 2010

அடிமை அமைச்சர் சிதம்பரத்துக்கு பிரபாகரன் தமிழர் மன்னன் என்பது புரிய நியாயமில்லை.

அடிமை அமைச்சர் சிதம்பரத்துக்கு பிரபாகரன் தமிழர் மன்னன் என்பது புரிய நியாயமில்லை.
==================================
Union Home Minister P Chidambaram has said slain LTTE leader V Prabhakaran would have been "Mudisooda Mannan" (uncrowned monarch) of the northern and eastern provinces of Sri Lanka had he accepted the 1987 Indo-Sri Lankan agreement as requested by former Prime Minister Rajiv Gandhi.
=========================
Prabhakaran Was Not Our Enemy: Chidambaram
Virudhunagar(TN) Jul 18, 2010
Union Home Minister P Chidambaram has said slain LTTE leader V Prabhakaran would have been "Mudisooda Mannan" (uncrowned monarch) of the northern and eastern provinces of Sri Lanka had he accepted the 1987 Indo-Sri Lankan agreement as requested by former Prime Minister Rajiv Gandhi.

Addressing a public meeting here last night, Chidambaram said he had met Prabhakaran and talked with him for hours. "He (Prabhakaran) was not our enemy. We were opposed to the path chosen by him."

Virudhunagar is the home constituency of MDMK chief Vaiko, a known LTTE supporter. Vaiko was defeated by Congress nominee Manick Tagore by 15,000 votes in the 2009 Lok Sabha elections.

Chidambaram said a country needs peace for development. "Violence and rioting will not develop a country." There had been heavy loss of lives and properties in Sri Lanka (during the war against the LTTE).

Claiming that peace had returned to the island nation, he said India had given Rs 3,600 crore for the benefit of the internally displaced Tamils. The government had also allocated Rs 1,000 crore for the construction of 50,000 houses in northern Sri Lanka.

The Home Minister said efforts are underway to renovate Kangesanthurai port and repair Palali airport.

He said he was confident that in another two years, 2.5 lakh displaced Tamils would get their houses and they would be rehabilitated.

Chidambaram was participating in the 108th birth anniversary celebrations of former Chief Minister Kamaraj and 125th anniversary of the Congress party.
http://news.outlookindia.com/item.aspx?687850
-------------------
குறிப்பு: இந்திய இலங்கை ஒப்பந்தத்தை ஏற்று, ஆயுதங்களை ஒப்படைத்து, ஆயுதப்போராட்டத்தைக் கைவிட்டு, மாகாண சபை என்கிற அடிமைத்தீர்வை ஏற்று '' முடி சூடா மன்னன் '' ஆவதைக்காட்டிலிலும், இந்திய விஸ்தரிப்புவாத, மேலாதிக்க ஒப்பந்தத்தை எதிர்த்த போராளியாக பிரபாகரன் முடிவெடுத்தார்.மாத்தையாவின் பக்க பலத்தோடு முழு இயக்கத்தையும், திலீபனின் தியாகத்தோடு முழு தமிழீழ மக்களையும் இந்திய எதிர்ப்பு யுத்தத்தில் குவித்தார்.சிதம்பரம் சொல்வதற்கு மாறாக இந்த நீதியான யுத்தத்தில் வெற்றி பெற்ற பிராபகரனை தமிழீழ மக்கள் முடிசூட்டி மன்னர் ஆக்கினார்கள்.அவரைக் கெளரவிக்க கடந்த காலத்தில் இருந்து கரிகாலனையும், ராஜ ராஜ சோழனையும் கடன் வாங்கி பிரதி விம்பம் செய்து தலை நிமிர்ந்து நின்றனர் தமிழர்கள்.ஈழத்தமிழர்கள் மட்டுமல்ல சிதம்பரத்தின் தமிழர்களும் கூடத்தான்! அனைவருக்கும் பிரபாகரன் 'தமிழீழத் தேசியத் தலைவர்' ஆனார். மாறாக சிதம்பரம் சொல்வது உண்மையானால் துரோகத்தின் விச வித்து சுரேஸ் பிரேமச்சந்திரன் அல்லது வெளியில் தெரிந்த பொம்மை வரதராஜப்பெருமாள் முடி சூடா மன்னர்கள் ஆகியிருக்க வேண்டும். அப்படி நடக்கவில்லை. அதுமட்டுமல்ல அந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்ட ஜே.ஆர், அவரை அடுத்து வந்த பிரேமதாசா இறுதியில் அந்நிய இந்திய ஆக்கிரமிப்புப் படையை வெளியேற்றிய பின்னர்தான் சிங்கள மக்களின் மன்னர் ஆனார். பல்லாயிரக்கணக்கான சிங்கள இளைஞர்களின் உயிர் குடித்த பாவத்தைக் கூட கழுவிக் கொண்டார்.

சரி ஏற்றுக்கொண்ட சிறீலங்காவின் நிலை என்ன?
இலங்கையில் அதிக முதலீடு செய்த நாடுகளில் முதலாவது நிலையை 2000 ஆம் ஆண்டில் இந்தியா எட்டிவிட்டது.1980 இல் இது ஒரு இந்தியக் கனவு!சிதம்பரத்தின் செய்தி வெளியான அதே ஜுலை 18 2010 ஞாயிற்றுக்கிழமையில் வெளியான மற்றொரு செய்தி இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் கொலைக்கரத்தில் இலங்கை சிக்குண்டு தவிப்பதைக்காட்டுகிறது.

India's Bharti objects to SLankan mobile phone prices
Sun Jul 18, 7:09 am ET

COLOMBO (AFP) – India's Bharti Airtel has petitioned Sri Lanka's Supreme Court to stop a new minimum mobile phone price plan announced by the telecom regulator, an official said Sunday.

The Telecommunications Regulatory Commission on Thursday fixed a floor price of two Sri Lankan rupees (0.2 US cents) per minute for outgoing calls on mobile networks, after two years of stiff competition plunged the industry into massive losses.

The regulator said mobile phone operators reported a combined loss of 23 billion rupees (200 million dollars) in 2009, for the first time since cellular phones were introduced to Sri Lanka in 1989.

Airtel, the fifth entrant in Sri Lanka's five-player mobile market, believes the floor price was against consumer interest, its Corporate Communications chief Yohan Munaweera said.

Petitioning the Supreme Court on Friday, Airtel said a floor price "will only help the market leader and maintain the status quo at the expense of the consumer."

Prior to the watchdog's ruling on Thursday, the cost of making mobile phone calls had fallen to 25 Sri Lankan cents (0.0022 US cents) per minute, the regulator said.

In its petition, Airtel, which began operations in January 2009, said unless a new player offered cheaper call rates "any newcomer will not be able to attract subscribers."

Besides Airtel, the island's 15-million user mobile market is mainly shared between Malaysia's Dialog Axiata, Dubai's Etisalat, Mobitel Lanka and Hong Kong's Hutchison Whampoa.

The telecom regulator Anusha Palpita was not immediately available for comment, but he told AFP last Thursday that losses made it difficult for mobile operators to invest in new technologies to expand their network.

Regional technology think-tank LIRNEasia said while a floor price could steady cashflows, the absence of a competition regulator had forced the government to step in.

A number of Sri Lankan mobile users own multiple SIM (Subscriber Indentity Module) cards, either from the same operator or from rival operator, to make use of discount call packages.

The regulator's ruling only affects new packages issued from last Thursday.

"Since the minimum prices affect new customers, we think it will create a grey market for SIMs," said Helani Galpaya, Chief Operating Officer of LIRNEasia.

''மக்கள் எழுச்சியின் முன்னால் மாபெரும் உலகம் கூட உள்ளங்கையில் உருண்டை''.

''மக்கள் எழுச்சியின் முன்னால் மாபெரும் உலகம் கூட உள்ளங்கையில் உருண்டை''.
போராளிக் கலைஞன் கு.வீரா

Saturday, July 17, 2010

செம்மொழி மாநாட்டை விமர்சித்தோர் மீது கருணாநிதி அரசின் பாசிசத் தாக்குதல்!

அன்பார்ந்த தமிழீழமக்களே, புலம் பெயர் தமிழர்களே, மாணவர்களே, இளைஞர்களே, உழைக்கும் மக்களே;
கடந்த ஜூன் மாதம் தமிழக முதலமைச்சர் கருணாநிதி கோவையில் செம்மொழி மாநாடு ஒன்றினை நடத்தினார்.பழந்தமிழ் பெருமை பேசி இன்றைய தமிழரின் அவலம் மறைக்க முயன்றார்.இறுதி யுத்தத்தில் இந்திய விஸ்தரிப்புவாதத்தை ஆதரித்து நின்று ஈழத்தமிழர்களுக்கு இழைத்த துரோகத்தை மூடி மறைக்கலாம் என கனவு கண்டார்.தமிழீழத்தில் இருந்து சிவத்தம்பி போன்ற பரம்பரை ஆண்டிகளை மேடையில் அமர்த்தி அவர்களின் புகழாரம் மூலம் தமிழக மக்களை ஏமாற்றத்திட்டமிட்டார்.ஆனால் அவரது திட்டம் படுதோல்வியில் முடிந்தது.
அகில இந்திய ஆளும் வர்க்கங்களிடம் சரணாகதி அடையும் கருணாநிதியின் சந்தர்ப்பவாத அரசியலை, செம்மொழி மாநாட்டு எதிர்ப்புப் பிரச்சாரத்தில் தோலுரித்துக்காட்டினர் தமிழகத்தின் புரட்சிகர சக்திகள்.தனது சந்தர்ப்பவாத அரசியல் தமிழக மக்களிடையே அம்பலமாவதால் தான் தமிழக மக்களிடையே இருந்து தனிமைப்படுவதைக் கண்டு அஞ்சி செம்மொழி மாநாட்டை விமர்சித்தோர் மீது கருணாநிதி அரசு பாசிசத் தாக்குதலைக் கட்டவிழ்த்துள்ளது.இதைக் கண்டிப்பதும், நிறுத்தக் கோருவதும், புரட்சிகர இயக்கங்களுக்கு ஆதரவளிப்பதும் நமது ஜனநாயகக் கடமையாகும்.
* இந்திய விஸ்தரிப்புவாதத்தின் தமிழகக் காவலன் கருணாநிதியே,
* அகில இந்திய ஆளும் வர்க்கங்களிடம் சரணாகதி அடையும் உனது சந்தர்ப்பவாத அரசியலை, செம்மொழி மாநாட்டு எதிர்ப்புப் பிரச்சாரத்தில் தோலுரித்துக்காட்டிய தோழர்கள் மீது தொடுக்கும் பாசிசத் தாக்குதலை உடனே நிறுத்து!
* கைதி செய்த போராளிகளை உடனே விடுதலை செய்!
* புரட்சிகர இயக்கங்களின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல் தொடுக்காதே!
* விமர்சனச் சுதந்திரத்தை நசுக்காதே!
* தமிழகத்தின் தமிழீழ ஆதரவு இயங்கங்களை ஒடுக்காதே!
* தமிழை வைத்து நடத்திய பிழைப்பு போதும், தமிழும் தமிழகமும் தமிழரும் வாழ வழி விட்டு ஒதுங்கு!
* தமிழீழமக்களே, புலம் பெயர் தமிழர்களே; இந்திய விஸ்தரிப்புவாதத்தை உறுதியாக எதிர்க்கும் தமிழகத்தின் புரட்சிகர சக்திகளோடு ஒன்றுபடுங்கள்
======== புதிய ஈழப்புரட்சியாளர்கள்.==========

Thursday, July 15, 2010

பாதுகாப்பு வலயக் காணிகள் மக்களுக்கு இனிக் கிடையாது!

பாதுகாப்பு வலயக் காணிகள் மக்களுக்கு இனிக் கிடையாது!
ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல

வேறு இடங்களில் காணி வழங்கப்படும் என்கிறது அரசு.
===========================================
'' நாட்டில் உள்ள அதி உயர் பாதுகாப்பு வலயங்களுக்குள் மக்களுக்குச் சொந்தமான காணிகள் உள்ளன என்று காணி உறுதிப்பத்திரங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டாலும் கூட, நாட்டின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு அக்காணிகள் மக்களுக்குத் திருப்பிக் கொடுக்கப்படமாட்டா.''
ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல
===================================
யாழ் உதயன் கொழும்பு, ஜூலை 16
நாட்டில் உள்ள அதி உயர் பாதுகாப்பு வலயங்களுக்குள் உள்ள மக்களுக்குச் சொந்தமான காணிகள் உள்ளன என்று காணி உறுதிப்பத்திரங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டாலும் கூட, நாட்டின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு அக்காணிகள் மக்களுக்குத் திருப்பிக் கொடுக்கப்படமாட்டா.
அவர்களுக்கு வேறு இடங்களில் காணிகளைத்தான் வழங்கும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
பாதுகாப்பு வலயங்களும் இராணுவ முகாம்களும் நீக்கப்படாமல் அவ்வாறே இருக்கவேண்டும் என்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கின்றன என்று அடையாளம் காணப்படும் இடங்களில் மேலும் பாதுகாப்பு வலயங்கள் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட் டுள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் நேற்றைய செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல இதனைத் தெரிவித்தார்.
அவர் இது தொடர்பாக மேலும் கூறியவை வருமாறு:
இந்த நாட்டின் பாதுகாப்புக்கே முதலாவது இடமும் இரண்டாவது இடமும் மூன்றாவது இடமும் வழங்கப்படும். ஒரு நாட்டின் பாதுகாப்புக்காக பாதுகாப்பு வலயங்கள் அமைக்கப்பட வேண்டியது கட்டாயம். அமெரிக்கா கூட அந்நாட்டின் பாதுகாப்புக்காக கொரியாவில் பாதுகாப்பு வலயம் ஒன்றை அமைத்துள்ளது.
நாட்டில் தற்போது இருக்கின்ற பாதுகாப்பு வலயங்களும் இராணுவ முகாம் களும் அவ்வாறே இருக்கவேண்டும். அந்தப் பாதுகாப்பு வலயங்களுக்குள் மக்களின் காணிகள் இருந்தாலும் கூட அந்தக் காணிகள் அவர்களுக்கு வழங்கப்பட மாட்டா. அத்தகையோருக்கு வேறு இடங்களில் காணி வழங்கப்படும்.
மீள்குடியேற்றம் துரித கதியில்
தற்போது மீள்குடியேற்றம் துரிதமாக இடம்பெறுகின்றது. சில மக்கள் அவர்களின் சொந்தக் காணிகளில் அல்லாது வேறு காணிகளில் குடியமர்த்தப்பட்டுள்ளனர். 10 முதல் 15 வீதமான மக்களே இவ்வாறான பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளனர். அது விரைவில் தீர்க்கப்படும்.
ஆனால் ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது யுத்தம் முடிந்து இந்தக் குறுகிய காலப்பகுதிக்குள் பெரும் எண்ணிக்கையிலான மக்களை மீள்குடியேற்ற முடிந்தமை ஒரு பெரும் சாதனையாகும்.
கண்ணிவெடிகள் துரிதமாக அகற்றப்பட்டுக்கொண்டு வருகின்றன. வன்னியில் சுமார் 15 லட்சம் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளன என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அவற்றுள் இதுவரை 2 லட்சத்து 68ஆயிரம் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுவிட்டன. இதற்காக அரசு 88ஆயிரம் கோடி ரூபாவைச் செலவுசெய்துள்ளது.
கண்ணிவெடிகளை அகற்றுவதில் எமது படையினர் மிகவும் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு வருகின்றனர். துரிதமாக மீள்குடியமர்த்தப்படவில்லை என்று சிலர் அரசு மீது குற்றஞ்சாட்டுகின்றனர்.
அந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பயந்து அவசரப்பட்டு மீள்குடியமர்த்தி மக்களுக்கு கண்ணிவெடிகளால் உயிர்ச்சேதம் ஏற்பட்டால் அதற்கும் அரசு மீதே குற்றம் சுமத்தப்படும்.
இன்னும் சொற்ப எண்ணிக்கையிலான மக்களே மீள்குடியமர்த்தப்படவுள்ளனர். கண்ணிவெடிகள் அகற்றி முடிக்கப்பட்டதும் அவர்கள் விரைவில் குடியமர்த்தப்படுவர் என்றார்.

ஹிந்தி ரூபாய்: செம்மொழி மாநாட்டு செம்மல்களுக்கு செருப்படி!

Indian rupee gets own currency symbol
The Indian rupee is to have its own currency symbol as India prepares to join the world's top economic powers.
Dean Nelson, in New Delhi
Published: 5:41PM BST 15 Jul 2010
Gurpreet Singh shows his artwork depicting the new graphic symbol of Indian Rupee Photo: EPA Until now the rupee has been denoted by the abbreviation 'Rs' or INRs to distinguish it from neighbouring countries like Pakistan and Sri Lanka which also have rupees.
Instead, it will soon have the Hindi character closest to 'R' with a horizontal line crossing the middle like the euro.
The dollar is still almighty - for nowThe design was chosen in a competition won by a teacher at one of the country's Indian Institutes of Technology. Uday Kumar's design was chosen from a shortlist of five and he was awarded around £3,500 in prize money.
India's decision to adopt a symbol reflects its rising confidence as its economy grows at more than nine per cent. India is expected to overtake China as the world's fastest growing economy in the next twenty years and the rupee is expected to be ranked alongside the euro, dollar, pound and yen before then.
The new design will now be incorporated into India's IT systems and feature on computer keyboards.
Introducing it into commercial use is expected to be expensive – the advent of the euro in 1999 is believed to have cost companies more than $50 billion.
Ambika Soni, India's information minister, said the new design will "distinguish the rupee from other currencies."

இனப்படுகொலையும் அந்நியமுதலீடும்

ஈழத்தமிழர்களுக்கெதிரான இனப்படுகொலை யுத்தத்தின்- (இறுதி)- மூன்றாண்டுகளில் 2006, 2007, 2008 இலங்கையில் அந்நிய முதலீடு முறையே 604,734,889 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்த வண்ணம் இருந்துள்ளதை சிறீலங்கா முதலீட்டு அதிகார சபையின் புள்ளி விபரம் தெரிவிக்கின்றது.2006 இலிருந்து 2008 இல் இது 46% அதிகரிப்படைந்துள்ளதை இப்புள்ளி விபரங்கள் காட்டுகின்றன.
இந்த அந்நிய முதலீட்டாளர்கள் அமெரிக்க ஐரோப்பிய ஏகாதிபத்திய வாதிகளும், இந்தியா, சீனா ஆகிய நாடுகளுமே ஆகும்.இந்த முதலீட்டாளர்களின் நலன் ஈழப்போரில் நீதியான தமிழர் தரப்பை நசுக்குவதை வேண்டி நின்றது என்பதையே இவ் ஆதாரம் காட்டுகின்றது.
இதேகாலத்தில் தான் இதே சர்வதேச சமூகத்தின் அங்கீகாரம் '' கிளிநொச்சி நிர்வாகத்துக்கு '' கிடைக்கும் என்றும், ஆக இறுதியில் 2009 இன் ஆரம்ப மாதங்களில் இவர்கள் மூலம் ஒரு யுத்த நிறுத்தம் சாத்தியம் என்றும் அரசியல் ரீதியில் நம்பப்பட்டது.அதற்காக போராட்டங்கள் நடத்தப்பட்டது.குறிப்பாக புலம்பெயர் நாடுகளில், முதலீட்டாளர்களின் தாய் மடியில்.
எத்தகைய முரண்!
தகவல்:
BOARD OF INVESTMENT OF SRI LANKA
Performance Highlights
Statistical Summary - (2006, 2007 & 2008 ) (January - December)
Foreign Direct Investment 2006 /2007 /2008*
Rs.Mn. 62,714 / 81,298 / 96,268
US $ Mn. 604 /734/ 889
http://www.boi.lk/2009/statistics_in_brief.asp

"சயனைட்" நாவல் - ஒரு பார்வை

  "சயனைட்" நாவல் - ஒரு பார்வை "தங்கமாலை கழுத்துக்களே கொஞ்சம் நில்லுங்கள்! நஞ்சுமாலை சுமந்தவரை நினைவில் கொள்ளுங்கள், எம் இனத்த...