SHARE
Monday, July 23, 2012
Sunday, July 22, 2012
Saturday, July 21, 2012
Tuesday, July 17, 2012
ஈழச் சிறுமி ஸ்ரீநிதியைக் கொன்ற குற்றவாளி கைது!
CRIME:
செய்தி.கொம்
இலங்கை அகதிச் சிறுமியைக் கொன்ற குற்றவாளி கைது!
[Tuesday, 2012-07-17 19:57:49]
நாமக்கல் இலங்கை அகதிகள் முகாமில், மாயமான சிறுமி கொலையுண்ட வழக்கில், போலீசார் குற்றவாளியை கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் எம். மேட்டுப்பட்டியில் இலங்கை அகதிகள் முகாம் இயங்கி வருகிறது.
கடந்த 15ம் தேதி, இந்த முகாமிலிருந்து ஸ்ரீநிதி என்ற 6 வயது சிறுமி மாயமானார். நீண்ட தேடுதலுக்குப் பின்னர், திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள பாலத்தினடியில் சிறுமி கழுத்து அறுபட்ட நிலையில், சடலமாக மீட்கப்பட்டார். நரபலி தரப்பட்டாரா அல்லது பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை துவக்கியுள்ளனர்.
தீவிர விசாரணைக்குப் பிறகு, அதே அகதிகள் முகாமை சேர்ந்த கண்ணன் (27) என்பவர் கைது செய்யப்பட்டார். பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்றதாக அவன் ஒப்புக்கொண்டான். அவன்மீது, இதேபோன்று பல்வேறு வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.seithy.com/breifNews.php?newsID=63622&category=IndianNews&language=tamil
=============
தினமணி
இலங்கை அகதிக் குழந்தை கழுத்து அறுத்துக் கொலை
First Published : 16 Jul 2012 02:10:29 PM IST
நாமக்கல், ஜூலை,15: நாமக்கல் அருகே 6 வயது இலங்கை அகதிக் குழந்தை ஞாயிற்றுக்கிழமை கழுத்து அறுத்துக் கொலை செய்யப்பட்டார்.
நாமக்கல் - திருச்சி சாலை என். மேட்டுப்பட்டி இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்தவர் புவனேஸ்வரன், இவரது மகள் ஸ்ரீநிதி(6). இவரை ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் காணவில்லை. பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில், அகதிகள் முகாம் அருகே உள்ள பாலம் ஒன்றின் கீழ் குழந்தை ஒன்றின் உடல் கிடப்பதாகக் கிடைத்த தகவலின்படி, முகாமில் உள்ளவர்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது, ஸ்ரீநிதி கழுத்து அறுபட்ட நிலையில் பிணமாகக் கிடந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த எருமப்பட்டி போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று குழந்தையின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தக் கொடூர சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
http://dinamani.com/edition/story.aspx?&SectionName=Edition-Dharmapuri&artid=629397&SectionID=225&MainSectionID=225&SEO=&Title=இலங்கை அகதிக் குழந்தை கழுத்து அறுத்துக் கொலை
============
யாழ்.உதயன்
காணாமற்போன ஈழத்தமிழ்ச் சிறுமி சடலமாக மீட்பு; தமிழகத்தில் சம்பவம்
தமிழகத்தில் ஈழத்தமிழர் முகாமில் காணாமற்போயிருந்த சிறுமி கொலையுண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டியிலுள்ள ஈழத்தமிழர் மறுவாழ்வு முகாமில் தன் பெற்றோருடன் வாழ்ந்த ஸ்ரீநிதி என்ற 6 வயது சிறுமி
நேற்றுமுன்தினம் காணாமல்போயிருந்ததாகக் கூறப்படுகிறது.
கடந்த இரு நாட்களாக காவற்றுறையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதலை அடுத்து, முகாமுக்கு அண்மையில் திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள இருந்த ஒரு பாலத்தின் கீழ் சிறுமி கழுத்து அறுபட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேட்டுப்பட்டி காவற்றுறையினர் தீவிர விசாரணையின் பின்னர், அதே முகாமை சேர்ந்த கண்ணன் (27) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்றதாக குறித்த நபர் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அதேபோன்று பல்வேறு வழக்குகள் அந்நபர் மீது சுமத்தப்பட்டுள்ளன எனவும் கூறப்படுகிறது.
http://www.onlineuthayan.com/News_More.php?id=201041235518363686
செய்தி.கொம்
இலங்கை அகதிச் சிறுமியைக் கொன்ற குற்றவாளி கைது!
[Tuesday, 2012-07-17 19:57:49]
நாமக்கல் இலங்கை அகதிகள் முகாமில், மாயமான சிறுமி கொலையுண்ட வழக்கில், போலீசார் குற்றவாளியை கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் எம். மேட்டுப்பட்டியில் இலங்கை அகதிகள் முகாம் இயங்கி வருகிறது.
கடந்த 15ம் தேதி, இந்த முகாமிலிருந்து ஸ்ரீநிதி என்ற 6 வயது சிறுமி மாயமானார். நீண்ட தேடுதலுக்குப் பின்னர், திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள பாலத்தினடியில் சிறுமி கழுத்து அறுபட்ட நிலையில், சடலமாக மீட்கப்பட்டார். நரபலி தரப்பட்டாரா அல்லது பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை துவக்கியுள்ளனர்.
தீவிர விசாரணைக்குப் பிறகு, அதே அகதிகள் முகாமை சேர்ந்த கண்ணன் (27) என்பவர் கைது செய்யப்பட்டார். பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்றதாக அவன் ஒப்புக்கொண்டான். அவன்மீது, இதேபோன்று பல்வேறு வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.seithy.com/breifNews.php?newsID=63622&category=IndianNews&language=tamil
=============
தினமணி
இலங்கை அகதிக் குழந்தை கழுத்து அறுத்துக் கொலை
First Published : 16 Jul 2012 02:10:29 PM IST
நாமக்கல், ஜூலை,15: நாமக்கல் அருகே 6 வயது இலங்கை அகதிக் குழந்தை ஞாயிற்றுக்கிழமை கழுத்து அறுத்துக் கொலை செய்யப்பட்டார்.
நாமக்கல் - திருச்சி சாலை என். மேட்டுப்பட்டி இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்தவர் புவனேஸ்வரன், இவரது மகள் ஸ்ரீநிதி(6). இவரை ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் காணவில்லை. பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில், அகதிகள் முகாம் அருகே உள்ள பாலம் ஒன்றின் கீழ் குழந்தை ஒன்றின் உடல் கிடப்பதாகக் கிடைத்த தகவலின்படி, முகாமில் உள்ளவர்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது, ஸ்ரீநிதி கழுத்து அறுபட்ட நிலையில் பிணமாகக் கிடந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த எருமப்பட்டி போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று குழந்தையின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தக் கொடூர சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
http://dinamani.com/edition/story.aspx?&SectionName=Edition-Dharmapuri&artid=629397&SectionID=225&MainSectionID=225&SEO=&Title=இலங்கை அகதிக் குழந்தை கழுத்து அறுத்துக் கொலை
============
யாழ்.உதயன்
காணாமற்போன ஈழத்தமிழ்ச் சிறுமி சடலமாக மீட்பு; தமிழகத்தில் சம்பவம்
தமிழகத்தில் ஈழத்தமிழர் முகாமில் காணாமற்போயிருந்த சிறுமி கொலையுண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டியிலுள்ள ஈழத்தமிழர் மறுவாழ்வு முகாமில் தன் பெற்றோருடன் வாழ்ந்த ஸ்ரீநிதி என்ற 6 வயது சிறுமி
நேற்றுமுன்தினம் காணாமல்போயிருந்ததாகக் கூறப்படுகிறது.
கடந்த இரு நாட்களாக காவற்றுறையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதலை அடுத்து, முகாமுக்கு அண்மையில் திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள இருந்த ஒரு பாலத்தின் கீழ் சிறுமி கழுத்து அறுபட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேட்டுப்பட்டி காவற்றுறையினர் தீவிர விசாரணையின் பின்னர், அதே முகாமை சேர்ந்த கண்ணன் (27) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்றதாக குறித்த நபர் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அதேபோன்று பல்வேறு வழக்குகள் அந்நபர் மீது சுமத்தப்பட்டுள்ளன எனவும் கூறப்படுகிறது.
http://www.onlineuthayan.com/News_More.php?id=201041235518363686
ஆறுவயது ஈழ அகதிச்சிறுமி தமிழக அகதிமுகாமருகில் கோரக்கொலை - வீரகேசரி
ஆறுவயது அகதி ஈழச்சிறுமி தமிழக அகதி முகாமருகில் கொலை செய்யப்பட்டு பாலத்தின் கீழ் வீசப்பட்டுள்ளதாக வீரகேசரி, தமிழ் வின், மற்றும் பல தமிழ் இணையங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
தமிழக அகதி முகாமில் சிறுமிக்கு நடந்த கொடுமை
7/17/2012 3:43:08 PM வீரகேசரி
தமிழகத்தின் நாமக்கல் அருகே இலங்கைத் தமிழர் முகாமைச் சேர்ந்த சிறுமி வாயில் மண் வைத்து அடைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
மேட்டுப்பட்டி இலங்கைத் தமிழர் முகாமைச் சேர்ந்தவர் புவனேஸ்வரன். இவரின் ஆறு வயது மகள் முகாமில் இருந்து ஒரு கி.மீ. தொலைவில் உள்ள திருச்சி சாலை பாலத்தின் கீழ் கழுத்தறுபட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன் அதனை உறுதி செய்வதற்காக சிறுமியின் பிரேதம் சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
கொலை செய்யப்பட்ட சிறுமியின் இரு கண்களும் காயப்படுத்தப்பட்டிருப்பதுடன் உடலின் பல்வேறு இடங்களில் இரத்தக் காயங்கள் உள்ளன. மேலும், உடல் முழுவதும் இரத்தக் கோடுகள் வரையப்பட்டுள்ளன. வாயில் மண் வைத்தும் அடைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து எருமப்பட்டிப் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=39472
===========================
தமிழக அகதி முகாமில் ஈழத்துச் சிறுமிக்கு நடந்த கொடுமை: கழுத்து அறுக்கப்பட்டு படுகொலை
[ செவ்வாய்க்கிழமை, 17 யூலை 2012, 01:07.27 PM GMT ] தமிழ் வின்
தமிழகத்தின் நாமக்கல் அருகே இலங்கைத் தமிழ் அகதி முகாமைச் சேர்ந்த சிறுமி ஒருவர் வாயில் மண் வைத்து அடைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தின் மேட்டுப்பட்டி அகதி முகாமைச் சேர்ந்தவர் புவனேஸ்வரன். இவரின் ஆறு வயது மகள் முகாமில் இருந்து ஒரு கி.மீ. தொலைவில் உள்ள திருச்சி சாலை பாலத்தின் கீழ் கழுத்தறுபட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சிறுமி துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன் அதனை உறுதி செய்வதற்காக சிறுமியின் சடலம், சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கொலை செய்யப்பட்ட சிறுமியின் இரு கண்களும் காயப் படுத்தப் பட்டிருப்பதுடன் உடலின் பல்வேறு இடங்களில் இரத்தக் காயங்கள் உள்ளன. மேலும், உடல் முழுவதும் இரத்தக் கோடுகள் வரையப்பட்டுள்ளன. வாயில் மண் வைத்தும் அடைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து எருமப்பட்டிப் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmqyHSbOYjt6.html
Saturday, July 14, 2012
புதிய ஈழம்: கறுப்பு ஜூலை 2012 நினைவாக!
புதிய ஈழம்: கறுப்பு ஜூலை 2012 நினைவாக!: பக்ச பாசிச சிங்களமே; * தமிழீழ தேசத்தை வேரறுக்கும் தேசிய இன அழிப்புக் கொள்கையைக் கை விடு! * தமிழீழ தேசத்தை அழிக்க நடத்தும் த...
ஈழத்தில் இருந்து மீண்டும் ஒரு இரத்தச் செய்தி- ஜூனியர் விகடன்
நிர்மூலம் ஆக்கப்பட்ட நிமலரூபன்! அடங்காத சிங்களவர் வெறி!
ஈழத்தில் இருந்து மீண்டும் ஒரு இரத்தச் செய்தி
[ சனிக்கிழமை, 14 யூலை 2012, 07:57.47 AM GMT ]
மண்ணில் புதையுறப்போகும் எனது கண்களைப் பார்வை இல்லாத ஒரு தமிழ் இளைஞனுக்குப் பொருத்துங்கள். அது, மலரப்போகும் விடுதலைத் தமிழீழத்தைக் காணும் என்று நீதிமன்றத்தில் கூறிய ஒரே காரணத்துக்காக, குட்டிமணியின் கண்களைத் தோண்டி எடுத்து, காலில் போட்டு மிதித்துச் சிதைத்தது சிங்கள இராணுவம்.
30 ஆண்டுகளுக்கு முன் வெலிக்கடைச் சிறையில் நடந்த அவலம், இன்றும் தொடர்கிறது இன்னும் கொடூரமாய்.
2009-ம் ஆண்டு மே மாதம் சிங்கள இராணுவத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் போர் முற்றிலும் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.
அப்போது, 4,500-க்கும் மேற்பட்ட விடுதலைப்புலிகள் சிங்கள அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் மீது எந்த வழக்கும் போடாமல்... விசாரணையும் செய்யாமல் கடந்த மூன்று ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து கடந்த 27.5.2012 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில் 'வழக்குப் போடு அல்லது விடுதலை செய்’ என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டிருந்தோம்.
ஒரு மாதத்துக்குள் உங்களின் பிரச்னைகள் அனைத்துக்கும் தீர்வு காணப்படும்’ என்று அப்போது வாக்குறுதி தரப்பட்டது. ஆனால், இதுவரை எந்தத் தீர்வும் காணப்படவில்லை.
இந்தச் சூழ்நிலையில், வவுனியா சிறையில் இருந்த மூன்று அரசியல் கைதிகளை விசாரணைக்கு அழைத்துச் சென்றது சிங்கள இராணுவம். அவர்கள் மீண்டும் சிறைக்கு அழைத்து வரப்படவே இல்லை.
இது புலிகள் மத்தியில் சந்தேகத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது. சிறையில் வேறென்ன செய்ய முடியும்? தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க 32 கைதிகள் உண்ணாவிரதம் தொடங்கினார்கள்.
அவர்களைச் சாப்பிட வைக்க சிங்கள அதிகாரிகள் பலாத்காரத்தைப் பிரயோகித்தனர். அப்போது அனைத்துப் புலிகளும் ஒன்று சேர்ந்து சிறை அதிகாரிகளை சிறைப்பிடித்துக் கொண்டார்கள். இது சிங்களத் தரப்பை ஆத்திரம்கொள்ள வைத்தது.
உரிமைக்காகக் குரல் கொடுத்த கைதிகள் மீது சிங்கள இராணுவத்தினர் தங்கள் வெறித்தனத்தைத் தீர்த்துக்கொள்ள ஓர் 'அரிய’ வாய்ப்பு கிடைத்தால் விடுவார்களா? சிறை அதிகாரிகளைக் காப்பாற்றுவதாகச் சொல்லி சிறைக்குள்ளே கடுமையான தாக்குதலைத் தொடங்கினர்.
தண்ணீரைப் பீய்ச்சியடித்தும் கண்ணீர் புகைக் குண்டுகள் வீசியும் அனைத்துக் கைதிகளையும் மயக்கமடைய வைத்திருக்கிறார்கள்.
மயக்க நிலையிலேயே பலரை அனுராதபுரம் சிறைக்கும் பின்னர் மகர சிறைக்கும் கொண்டு சென்றுள்ளது சிங்கள காவல்துறை.
அங்கு, தமிழ்க் கைதிகள் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு தாக்கப்பட்டு உள்ளனர். சிங்களக் கைதிகளைக்கொண்டு தமிழ்க் கைதிகளைத் தாக்கினர்.
பூட்ஸ் கால்களை நக்கச்செய்தும் முகத்தில் எச்சிலைத் துப்பி உதைத்தும் கொடுமைப்படுத்தி இருக்கிறார்கள்.
இப்போது தமிழ் அரசியல் கைதிகள் பலரும் கை, கால்கள் முறிக்கப்பட்டு ரத்தக் காயங்களுடன் கிடக்கின்றனர். அவர்களுக்கு மருந்தும் கிடையாது, உணவும் கிடையாது.
இந்தத் தாக்குதலில், மகர சிறைச்சாலை மருத்துவ மனையில் சேர்க்கப்பட்ட நிமலரூபன் என்ற 28 வயது இளைஞர் கடந்த 4-ம் தேதி இறந்து போனார்.
இவர் வவுனியாவில் உள்ள நெளுக்குளத்தைச் சேர்ந்தவர்.
இறந்த பிறகே மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டார் நிமலரூபன்.
மாரடைப்பு வந்து இறந்ததாக சிங்களக் காவல்துறை சொல்கிறது.
'மாரடைப்பால் இறந்தவருக்கு உடம்பெல்லாம் இரத்தக் காயம் இருக்குமா?’ என்று கேட்கிறார்கள் தமிழீழ மனித உரிமை ஆர்வலர்கள்.
அடித்து உதைக்கப்பட்ட பல கைதிகள் இன்னமும் கோமா நிலையில் இருக்கிறார்கள்.
கிருபாகரன், முத்துராஜா தில்ரூகசன், சரவணமுத்து யோகராஜா போன்ற கைதிகள் கோமா நிலையிலும் கால்கள் கட்டப்பட்ட நிலையில் மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருகின்றனர்.
இறந்த நிமலரூபனின் உடலை, அவரது சொந்த ஊரான வவுனியாவுக்கு எடுத்துச் செல்லக்கூட காவல்துறை அனுமதிக்கவில்லை.
அவருடைய பெற்றோர் எவ்வளவோ மன்றாடியும்... அவரது உடலை மகர பகுதியிலேயே அடக்கம் செய்து விட்டார்கள்.
ஊசலாடிக்கொண்டு இருக்கும் மற்ற தமிழ் அரசியல் கைதிகளின் உயிர்களை யார்தான் காப்பது?
இவ்வாறு இன்று வெளியான ஜூனியர் விகடன் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
நன்றி: தமிழ்வின்
===============================================================
ஈழத்தில் இருந்து மீண்டும் ஒரு இரத்தச் செய்தி
[ சனிக்கிழமை, 14 யூலை 2012, 07:57.47 AM GMT ]
மண்ணில் புதையுறப்போகும் எனது கண்களைப் பார்வை இல்லாத ஒரு தமிழ் இளைஞனுக்குப் பொருத்துங்கள். அது, மலரப்போகும் விடுதலைத் தமிழீழத்தைக் காணும் என்று நீதிமன்றத்தில் கூறிய ஒரே காரணத்துக்காக, குட்டிமணியின் கண்களைத் தோண்டி எடுத்து, காலில் போட்டு மிதித்துச் சிதைத்தது சிங்கள இராணுவம்.
30 ஆண்டுகளுக்கு முன் வெலிக்கடைச் சிறையில் நடந்த அவலம், இன்றும் தொடர்கிறது இன்னும் கொடூரமாய்.
2009-ம் ஆண்டு மே மாதம் சிங்கள இராணுவத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் போர் முற்றிலும் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.
அப்போது, 4,500-க்கும் மேற்பட்ட விடுதலைப்புலிகள் சிங்கள அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் மீது எந்த வழக்கும் போடாமல்... விசாரணையும் செய்யாமல் கடந்த மூன்று ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து கடந்த 27.5.2012 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில் 'வழக்குப் போடு அல்லது விடுதலை செய்’ என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டிருந்தோம்.
ஒரு மாதத்துக்குள் உங்களின் பிரச்னைகள் அனைத்துக்கும் தீர்வு காணப்படும்’ என்று அப்போது வாக்குறுதி தரப்பட்டது. ஆனால், இதுவரை எந்தத் தீர்வும் காணப்படவில்லை.
இந்தச் சூழ்நிலையில், வவுனியா சிறையில் இருந்த மூன்று அரசியல் கைதிகளை விசாரணைக்கு அழைத்துச் சென்றது சிங்கள இராணுவம். அவர்கள் மீண்டும் சிறைக்கு அழைத்து வரப்படவே இல்லை.
இது புலிகள் மத்தியில் சந்தேகத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது. சிறையில் வேறென்ன செய்ய முடியும்? தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க 32 கைதிகள் உண்ணாவிரதம் தொடங்கினார்கள்.
அவர்களைச் சாப்பிட வைக்க சிங்கள அதிகாரிகள் பலாத்காரத்தைப் பிரயோகித்தனர். அப்போது அனைத்துப் புலிகளும் ஒன்று சேர்ந்து சிறை அதிகாரிகளை சிறைப்பிடித்துக் கொண்டார்கள். இது சிங்களத் தரப்பை ஆத்திரம்கொள்ள வைத்தது.
உரிமைக்காகக் குரல் கொடுத்த கைதிகள் மீது சிங்கள இராணுவத்தினர் தங்கள் வெறித்தனத்தைத் தீர்த்துக்கொள்ள ஓர் 'அரிய’ வாய்ப்பு கிடைத்தால் விடுவார்களா? சிறை அதிகாரிகளைக் காப்பாற்றுவதாகச் சொல்லி சிறைக்குள்ளே கடுமையான தாக்குதலைத் தொடங்கினர்.
தண்ணீரைப் பீய்ச்சியடித்தும் கண்ணீர் புகைக் குண்டுகள் வீசியும் அனைத்துக் கைதிகளையும் மயக்கமடைய வைத்திருக்கிறார்கள்.
மயக்க நிலையிலேயே பலரை அனுராதபுரம் சிறைக்கும் பின்னர் மகர சிறைக்கும் கொண்டு சென்றுள்ளது சிங்கள காவல்துறை.
அங்கு, தமிழ்க் கைதிகள் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு தாக்கப்பட்டு உள்ளனர். சிங்களக் கைதிகளைக்கொண்டு தமிழ்க் கைதிகளைத் தாக்கினர்.
பூட்ஸ் கால்களை நக்கச்செய்தும் முகத்தில் எச்சிலைத் துப்பி உதைத்தும் கொடுமைப்படுத்தி இருக்கிறார்கள்.
இப்போது தமிழ் அரசியல் கைதிகள் பலரும் கை, கால்கள் முறிக்கப்பட்டு ரத்தக் காயங்களுடன் கிடக்கின்றனர். அவர்களுக்கு மருந்தும் கிடையாது, உணவும் கிடையாது.
இந்தத் தாக்குதலில், மகர சிறைச்சாலை மருத்துவ மனையில் சேர்க்கப்பட்ட நிமலரூபன் என்ற 28 வயது இளைஞர் கடந்த 4-ம் தேதி இறந்து போனார்.
இவர் வவுனியாவில் உள்ள நெளுக்குளத்தைச் சேர்ந்தவர்.
இறந்த பிறகே மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டார் நிமலரூபன்.
மாரடைப்பு வந்து இறந்ததாக சிங்களக் காவல்துறை சொல்கிறது.
'மாரடைப்பால் இறந்தவருக்கு உடம்பெல்லாம் இரத்தக் காயம் இருக்குமா?’ என்று கேட்கிறார்கள் தமிழீழ மனித உரிமை ஆர்வலர்கள்.
அடித்து உதைக்கப்பட்ட பல கைதிகள் இன்னமும் கோமா நிலையில் இருக்கிறார்கள்.
கிருபாகரன், முத்துராஜா தில்ரூகசன், சரவணமுத்து யோகராஜா போன்ற கைதிகள் கோமா நிலையிலும் கால்கள் கட்டப்பட்ட நிலையில் மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருகின்றனர்.
இறந்த நிமலரூபனின் உடலை, அவரது சொந்த ஊரான வவுனியாவுக்கு எடுத்துச் செல்லக்கூட காவல்துறை அனுமதிக்கவில்லை.
அவருடைய பெற்றோர் எவ்வளவோ மன்றாடியும்... அவரது உடலை மகர பகுதியிலேயே அடக்கம் செய்து விட்டார்கள்.
ஊசலாடிக்கொண்டு இருக்கும் மற்ற தமிழ் அரசியல் கைதிகளின் உயிர்களை யார்தான் காப்பது?
இவ்வாறு இன்று வெளியான ஜூனியர் விகடன் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
நன்றி: தமிழ்வின்
===============================================================
Friday, July 13, 2012
விடுதலைப்புலி யுத்தக்கைதிகளை வெளி உலகில் இருந்து தனிமைப்படுத்தும் சிங்களம்.
150 விடுதலைப்புலி சந்தேக நபர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள மகசின் சிறையில் இரவிரவாக தேடுதல்
[ சனிக்கிழமை, 14 யூலை 2012, 02:01 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] புதினப் பலகை
சுமார் 150 வரையிலான விடுதலைப் புலிகள் இயக்க சந்தேகநபர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள, மகசின் விளக்கமறியல் சிறைச்சாலையில் நேற்று முன்தினம் இரவு திடீர் தேடுதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
நேற்றுமுன்தினம் இரவு 8 மணிக்குத் தொடங்கிய இந்தத் தேடுதல் சுமார் இரண்டு மணிநேரம் வரை நீடித்தது.
இந்தத் தேடுதலுக்கு, குண்டுகள், உலோகங்களை கண்டுபிடிக்கும் – மெட்டல் டிடெட்டர்- கருவிகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இந்தத் தேடுதலின்போது, சிறைச்சாலையின் பல்வேறு இடங்களிலும் மறைத்து வைக்கப்பட்டிருந்த செய்மதித் தொலைபேசிகள் உள்ளிட்ட 36 கைத்தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சிறிலங்காவின் சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இங்குள்ள சிறைக்கைதிகள் வெளிநாடுகளில் உள்ள விடுதலைப் புலிகளின் செயற்பாட்டாளர்களுடன் தொடர்புகளை வைத்திருந்துள்ளதாகவும், இந்த தொலைபேசிகளை சிறைக்குள் கொண்டுவர சிறைச்சாலை அதிகாரிகள் உடந்தையாக இருந்துள்ளனர் என்றும் அந்த அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதையடுத்து விடுதலைப் புலிகளின் சந்தேகநபர்களுடன் தொடர்புகளை வைத்திருந்த சிறைகாவலர்களை அடையாளம் காணும் விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
வவுனியா சிறைச்சாலையில் இடம்பெற்ற தேடுதலை அடுத்து 57 கைத்தொலைபேசிகள் அங்கு கைப்பற்றப்பட்டன.
அதையடுத்து, கொழும்பு, அனுராதபுர, காலி, நீர்கொழும்பு, மகர சிறைகளிலும் தேடுதல்கள் நடத்தப்பட்டு 100இற்கும் அதிகமான கைத்தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
Wednesday, July 11, 2012
Northern Province elections in September 2013, says Rajapaksa
News » International
COLOMBO, July 11, 2012
Northern Province elections in September 2013, says Rajapaksa
R. K. Radhakrishnan
AP Sri Lanka's President Mahinda Rajapak
Elections to Sri Lanka’s northern provincial council will take just over a year from now. “We want to hold elections in September 2013,” President Mahinda Rajapaksa told The Hindu. “We are working towards it [the elections] in a systematic manner.”
The last rolls were more than 30 years old and had no relation to the current eligible voters in the province.
The second issue was the completion of the rehabilitation and resettlement process. This was on with international support and was expected to be completed soon. Livelihood issues too were being addressed.
The holding of elections hold the key to moving forward on the question of granting Tamils the political space they lacked. In fact, this should have been possible soon after the India-Sri Lanka accord of 1987 (later called the 13th Amendment because the Sri Lankan Constitution was subsequently amended to include this provision), which also had a clause on devolution of powers. Ironically, the amendment benefitted all the other regions — albeit in a very limited manner — and all the provinces, barring the North, had a provincial council.
On the issue of glaring visibility of the Army in all walks of life, Mr. Rajapaksa said he had instructed that the Army should be visible only when required.
Mr. Rajapaksa refused to accept that the Indian vote against Sri Lanka in the United Nations Human Rights Council was because Colombo did not implement the promises it made to the Council in 2009. Insisting that his government had worked on all the promises that were delivered and was serious about fulfilling all undertakings that were given, he said he had even said that he was willing to go beyond the 13th Amendment.
Clarifying for the first time what the plus was, Mr. Rajapaksa said this was the creation of a Senate. “I said 13th Amendment plus. Then Shankar [Shiv Shankar Menon, Indian National Security Adviser] remarked if I meant the creation of a Senate, and I said yes.”
Mr. Menon had met Mr. Rajapaksa on June 29 on post-Geneva issues. India is the chair for the Universal Periodic Review at the UNHRC that comes up in November.
Mr. Rajapaksa made it clear that the creation of a Senate and the fleshing out of a solution needed to come from Parliament. “This is [where] the Parliamentary Select Committee is important,” he said
When The Hindu brought to his notice the plight of five fishermen from Tamil Nadu, who were being held in a Jaffna prison since November 28, 2011, he said he would first ascertain the facts of the case. He had called the Inspector General of Police and received an update on the issue.
Over 70 injured as protesters clash with police in Madrid
Blood flows down the face of an injured protester who was injured during clashes between supporters of Spanish coal miners and riot police as they ended a "Marcha Negra" (Black March) near the Industry Ministry in Madrid July 11, 2012 (Reuters/Paul Hanna)
Over 70 injured as protesters clash with police in Madrid
Published: 11 July, 2012, 16:59 RT
Edited: 11 July, 2012, 20:32
Edited: 11 July, 2012, 20:32
At least 76 people have been injured in Madrid as clashes flared up between protesters and police, the latter using rubber bullets. Thousands of Spaniards turned out against new cuts introduced by the government.
Those injured include 33 police officers and 43 protesters – miners and their supporters.
Those injured include 33 police officers and 43 protesters – miners and their supporters.
Minor arrests have been made so far, with seven people being detained. Three of those arrested reportedly threw bricks at police, local El Pais newspaper reported.
Protesters panicked and sought shelter as police began to disperse the crowd, Olvidio Gonzalez, 67, a retired miner from the northern Asturias region told AP.
“We were walking peacefully to get to where the union leaders were speaking and they started to fire indiscriminately. There was no warning,” said Gonzalez, who was also struck by a rubber bullet.
About 200 people remain surrounded by dozens of police in front of parliament, Twitter user Danips posted on his microblog.
Some media reports suggest a spontaneous demonstration flared up in front of parliament. Protesters are calling on Spaniards via Twitter to join bigger protests at 19:30 local time.
Protesters disagree with a 63 per cent cut in subsidies to coal mining companies, major contributors to the Spanish energy market. Unions say the plan threatens 30,000 jobs and could destroy their livelihoods.
Miners, who were hiking from the north of the country for the past two weeks, have been joined by tens of thousands of Spaniards also protesting against Prime Minister Mariano Rajoy’s tax hike.
The prime minister announced his decision to raise VAT by 3 per cent as part of the plan to trim the public budget by 65 billion euro over the next two-and-a-half years. Rajoy also declared a 3.5-billion-euro cut to local government spending.
Many protesters marched more than 400 kilometers (250 miles) from mines in northern Spain.
As protesters call for more demonstrations to make their voices heard journalist and writer Miguel-Anxo Murado told RT that the government seems to underestimate the protests.
“They think they can cope with these protests partly because mining regions are localized in certain areas of the country. These are small areas. So they think that this will not affect the rest of the country. The truth is that the miners are getting a lot of solidarity because many people relate to them and see their problems as their own problems,” he said.
Subscribe to:
Posts (Atom)
China ready to work with EU
Chinese Foreign Ministry Spokesperson Lin Jian China ready to work with EU to safeguard global trade rules and justice: FM By Global Time...
-
தமிழகம் வாழ் ஈழத்தமிழர்களை கழகக் கண்டனப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளக் கோருகின்றோம்!
-
சமரன்: தோழர்கள் மீது எடப்பாடி கொலை வெறித்தாக்குதல், கழகம்...