SHARE

Saturday, November 14, 2009

Indian Finance Minister Pranab Mukerjee delivered the fourth Lakshman Kadirgamar memorial lecture at the BMICH

Indian Finance Minister Pranab Mukerjee delivered the fourth Lakshman Kadirgamar memorial lecture at the BMICH this evening. Also present were Prime Minister Ratnasiri Wicramanayake, Foreign Minister Rohitha Bogollagama and Mrs.Sugandhi Kadirgamar. Pic by Sanka Vidanagama.
Lakshman Kadirgamar memorial lecture

சரத் பொன்சேகாவின் பதவி விலகல் வேண்டுகோள் உடனடியாக அமுலுக்கு வர ஜனாதிபதி அனுமதி

சரத் பொன்சேகாவின் பதவி விலகல் வேண்டுகோள் உடனடியாக அமுலுக்கு வர ஜனாதிபதி அனுமதி
13 நவம்பர் 2009
ஜெனரல் சரத் பொன்சேகா கூட்டுப்படைகளின் கட்டளைத் தளபதி பதவியிலிருந்து விலகுவாக விடுக்கப்பட்ட கோரிக்கையை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது.

கூட்டுப்படைகளின் கட்டளைத் தளபதி பதவியிலிருந்து எதிர்வரும் டிசம்பர் மாதம் விலகுவதற்கு அனுமதியளிக்குமாறு முன்னாள் இராணுவத் தளபதி ஜனாதிபதியிடம் கோரியிருந்தார்.

எனினும், டிசம்பர் மாதம் வரையில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை எனவும், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அவரது இராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க அறிவித்துள்ளார்.

Friday, November 13, 2009

'Significant' water found on Moon

Read more

Fonseka’s resignation letter


* Political Leadership brought the victory: Govt.
* During my command of 3 years and 7 months, the Sri Lanka Army managed to eradicate the terrorist movement
having apprehended an unbelievable stock of arms and munitions and decisively defeating the LTTE and its murderous leadership. which Your Excellency is obviously aware of. I would not be exaggerating to state that I was instrumental in leading the Army to this historic victory, of course with Your Excellency’s political support, which helped to materialize this heroic action. Though the field commanders, men and all members of the Army worked towards this common goal, it is with my vision, command and leadership that this yeomen task was achieved. General G S C Fonseka
* Fonseka’s resignation letter
* Coup fears led to crisis: Sri Lanka's top general
* President promptly accepts Fonseka’s resignation
Read More

பிரணாப் முகர்ஜி நாளை இலங்கை வருகை

பிரணாப் முகர்ஜி நாளை இலங்கை வருகை : இந்தியச் செய்திகள் தகவல் வீரகேசரி இணையம் 11/13/2009 3:35:08 PM - மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி நாளை 2 நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு கொழும்பு வருகின்றார் என இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

சரத் பொன்சேகா, ராஜபக்ஷவை எதிர்த்து அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாகச் செய்திகள் வெளிவரும் நிலையில் பிரணாப் இலங்கை வருவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது என்றும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும்,

"மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா இதுவரை கொழும்பு செல்லாத நிலையில், நிதியமைச்சராக இருக்கும் பிரணாப் முகர்ஜி கொழும்பு செய்வதும் கேள்விகளை எழுப்பியுள்ளது.

பிரணாப் முகர்ஜி, நாளை டில்லியிலிருந்து பகல் 11.30 மணியளவில் சென்னை வந்து, பின்னர் 12.30 மணிக்கு விமானம் மூலம் கொழும்புக்கு புறப்பட்டுச் செல்கிறார்.

முதல்வருடன் சந்திப்பு

சென்னையில் அவர் முதல்வர் கருணாநிதியைச் சந்தித்துப் பேசலாம் என்றும் எதி்ர்பார்க்கப்படுகிறது.

இலங்கையில் பெரும் குழப்பம் நிலவுவதாக சமீபத்தில் இந்தியா வந்திருந்த எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கூறியிருந்தார். மேலும், ராஜபக்ஷவை எதிர்த்து அதிபர் தேர்தலில் பொன்சேகாவை நிறுத்த எதிர்க்கட்சிகள் முயன்று வருகின்றன.

இந்தப் பின்னணியில் பிரணாப் முகர்ஜியின் கொழும்புப் பயணம் அமைகிறது. தனது பயணத்தின்போது ராஜபக்ஷ, வெளியுறவு அமைச்சர் ரோஹித பொகல்லகம, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை பிரணாப் முகர்ஜி சந்திப்பார். பொன்சேகாவையும் அவர் சந்திக்கக் கூடும் என்றும் ஒரு தகவல் கூறுகிறது.

ராஜபக்ஷ - பொன்சேகா இடையே சமரசம் ஏற்படுத்த பிரணாப் செல்வதாகவும் ஒரு கூற்று உள்ளது.

இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்ஷவே மீண்டும் வெல்ல வேண்டும் என இந்திய அரசு விரும்புவதாகத் தெரிகிறது. இதற்காகத்தான் சமீபத்தில் ரணில் விக்கிரமசிங்கவை காங்கிரஸ் கட்சி டில்லிக்கு அழைத்து ராஜபக்ஷவுக்கு எதிராகத் தீவிரமாக செயல்படவேண்டாம் எனக் கேட்டுக் கொண்டதாகவும் ஒரு தகவல் உள்ளது.

சரத் பொன்சேகா அதிபரானால் அது இந்தியாவுக்கு நல்லதல்ல. அவர் சீனா மற்றும் பாகிஸ்தானின் கைப்பாவையாக செயல்படுவார் என இந்தியாவுக்கு அச்சம் உள்ளது. இதனால்தான் பொன்சேகாவின் எழுச்சியை இந்தியா விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதுதவிர, சமீப காலமாக சீனா, பாகிஸ்தானுடன் படு தோழமையாக உள்ளது இலங்கை.

இலங்கைக் கடற்படையுடன் சேர்ந்து சீன வீரர்களும் தற்போது கச்சத்தீவு பகுதியில் நடமாடி வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுக்கள் குவிந்து வருகின்றன.

இதுகுறித்தும் பிரணாப் முகர்ஜி இலங்கையுடன் பேசுவார் எனத் தெரிகிறது. தமிழர் மறு குடியேற்ற நடவடிக்கைகள் குறித்தும் அவர் பேசக் கூடும் என்று தெரிகிறது." இவ்வாறு அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது

Thursday, November 12, 2009

SLA refuses permission to Minister Douglas Devananda to take IDPs to Thenmaraadc
[TamilNet, Thursday, 12 November 2009, 16:06 GMT]
Sri Lanka Army (SLA) in Thenmaraadchi in Jaffna peninsula refused permission Thursday when Jaffna based Sri Lanka Minister Douglas Devananda tried to take Internally Displaced Persons (IDPs) who were evicted when SLA occupied Thenmaraadchi in 1990 to show their villages where they are to be resettled, sources in Jaffna said. Hundreds of men and women taken by Minister Douglas Devananda had to return disappointed to their camps or to the houses of relatives where they have been staying for more than 18 years being turned back at Aasaippi’l’ai Eattam near Ezhuthumadduvaa’l in Thenmaraadchi, the sources added. SLA officers did not allow the IDPs to go to Kanakampam area in Ezhuthumadduva’l in Thenmaraadchi saying that the road to the place goes through the SLA bases in the area.

The disappointed IDPs showed their discontent to the Minister when his efforts to take them to their villages failed.

Thousands of acres of paddy fields and vegetable gardens in Mirusuvil, Ezhuthumadduvaa’l and Kanakampam which were the sole livelihood of the IDPs had been lying idle after being occupied by SLA when it erected the Front Defence Line (FDL) positions in Mukamaalai and the villages around it.

Though the FDL positions have been removed claiming the war is over SLA is refusing to permit the owners of the properties in the area to return to their villages.

கண்ணோட்டம்-1

சித்தாந்த தளை

தன்னை அடிமைப் படுத்தும் முறைமையின் சித்தாந்த வரம்புக்குள் உட்பட்டு நின்று, தனது விடுதலையை அடையலாம் என விடாப்பிடியாக நம்பி போராடுகிற ஒரு சமூகத்தின் முட்டாள் தனத்தை மாற்றி, அதற்கு உண்மையான விடுதலையின் பாதையை உணர்த்துவது மனச்சோர்வளிக்கக் கூடிய மிகக் கடினமான நீண்டகால அரசியல் பணியாகும்.அதேவேளை அந்த அடிமை நுகத்தடியை அகற்றி எறியவேண்டும் என அச்சமூகம் உணர்ந்தால் ஒழிய வேறெந்த வழியிலும் அதற்கு விடிவு கிடையாது,இங்கே பலாத்காரம் என்பது சற்றும் பயனற்ற பிரயோகம் ஆகும்.மனிதாபிமானம் எதிரிகளுக்கே சேவை செய்யும். சமூக சிந்தனைகள் பொருளாதார வேர்களில் மையம் கொண்டவை.அவற்றின் மாறுதல் பொருளாதார முறையின் மாறுதலால் அல்லது பொருளாதார முறையை மாற்ற வேண்டும் என சீற்றம் கொண்ட மக்கள் பிரிவினர் அரசியல் அதிகாரம் அடைவதைப் பொறுத்தே நடைபெறக்கூடியதாகும்.இதன் கால அளவு வருடங்களை மிஞ்சி தசாப்தங்களை தாண்டி சகாப்தங்களில் நிறைவேறுகிற காரியமாகும். புரட்சிகர கொம்யூனிஸ்ட் இளைஞ்ஞர்கள் இந்த சமூக இயக்க விதியை கண்டிப்பாக புரிந்துகொள்ள வேண்டும்.நீண்டகால அரசியல் பிரச்சாரப் பணியில் தம்மை ஈடுபடுத்தவேண்டும்.புரட்சிகர பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்கு கையளிக்க வேண்டும்.
புரட்சி அறைகூவும்! புரட்சி நிறைவேறும்!!

பொன்சேகா பதவி துறந்தார்!

Fonseka resigns
[TamilNet, Thursday, 12 November 2009, 10:02 GMT]
General Sarath Fonseka, the Chief of Defence of the Sri Lanka Army on Thursday resigned from his post, informed sources in Colombo said.

Fonseka tendered his resignation to Sri Lankan president Mahinda Rajapaksa short while ago, highly placed Presidential Secretariat sources confirmed.

ஜெனரல் பொன்சேகா ராஜினாமாக் கடிதம் வழங்கினால்...பதில் வழங்கத் தயாராகிறார் ஜனாதிபதி!
2009-11-12 08:44:53
கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேகா தமது பதவியை ராஜினாமாச் செய்யும் கடிதத்தைச் சமர்ப்பித்தால், அதற்கான பதில் துரிதமாக வழங்கப்படும்.

இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. மூத்த அமைச்சர்கள் சிலருடன் கலந்துரையாடிய வேளையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறாராம். ஜனாதிபதித் தேர்தலில் ஜெனரல் சரத் பொன்சேகா போட்டியிடுவது குறித்து செய்திகள் வெளிவரத் தொடங்கியதி லிருந்து பல்வேறு வகையான ஊகங்கள், சர்ச்சைகள் எழுந்துள்ளன.

இத்தகைய தருணத்தில் ஜெனரல் சரத் பொன்சேகா ராஜினாமாக் கடிதத்தை வழங்கினால் பதிலைத் துரிதமாக வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு உயர் அதிகாரிகளுக்குத் தாம் அறிவுறுத்தி உள்ளதாக ஜனாதிபதி கூறியுள்ளார் என்ற தகவல் தென்னிலங்கையில் பெரும் பரபரப்புடன் பேசப்படுகிறது.

மேல் மாகாணத்தில் ஒட்டப்பட்டிருந்த பொன்சேகாவின் படங்கள் கிழிப்பு!
2009-11-12 08:43:59
மேல்மாகாண வீதிகளில் ஒட்டப்பட்டிருந்த பாதுகாப்புத் தலைமை அதிகாரி சரத் பொன்சேகாவின் படங்கள் இனம் தெரியாத நபர்களினால் நேற்று மாலை அகற்றப்பட்டுள்ளன.

அரசின் உத்தரவிற்கு அமைவாக இவை அகற்றப்பட்டன என்று தகவல் கிடைத்துள்ளது என்று ஐக்கியதேசியக்கட்சியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க நேற்று புதன்கிழமை மாலை ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். மினுவாங்கொட, நீர்கொழும்பு, மாபோல, மற்றும் களுத்துறை ஆகிய பிரதேசங்களிலேயே பாதுகாப்பு தலைமை அதிகாரி சரத்பொன்சேகாவின் படங்கள் அடங்கிய பந்தல்கள் கட்டப்பட்டிருந்தன.
நன்றி: யாழ் உதயன்

சரத் பொன்சேகா தேர்தலில் போட்டியிட வைக்கும் முயற்சிக்கு இந்தியா கடும் எதிர்ப்பு!
பதிவு இணையம்- மணிவண்ணன், கொழும்பு 12/11/2009, 13:00
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகாவை எதிர் கட்சிகளின் சார்பில் போட்டியிட வைக்கும் முயற்சிக்கு இந்தியா கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளது.

இந்தியாவிற்கு விஜயம் செய்தி ரனில் விக்கிரமசிங்கவிடம் இந்திய தரப்பு தமது அதிருப்தியினையும் எதிர்பினையும் வெளிப்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானுடன் நெருக்கமான தொடர்புகளை கொண்டுள்ள சரத் பொன்சேகா இலங்கையின் ஆட்சி அதிகாரத்திற்கு வருவது தமது தேசிய நலன்களுக்கு ஆபத்தானது என இந்தியா கருதுகின்றது.

இதனால் அரசாங்கத்துடன் இணைந்து அரசியல் நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு முயற்சிக்குமாறு இந்தியா ஐக்கிய தேசிய கட்சி தலைவருக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் இது குறித்து அரசாங்க தரப்புடனும் தாங்கள் கலந்துரையாடுவதாக உறுதியளித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

Friday, November 06, 2009

Sri Lanka hints at LTTE-Maoist links

Sri Lanka hints at LTTE-Maoist links
PTI 5 November 2009, 08:38pm IST
COLOMBO: A top Sri Lankan official today said the rebel LTTE may have had links with the Maoists in India, days after Union Home Minister P Chidambaram said that the left wing extremists were acquiring arms from abroad.
"Going by the way they (LTTE) operate and plan things it is possible that they can have links with any terrorist organisation like the al-Qaida and the Maoists," Rajeeva Wijesingha, secretary in the ministry of disaster management and human rights, said.
He said the links could have been there through training of operatives.
"Their (LTTE) motive is destabilisation of any country," Wijesingha said adding, slain Tamil Tiger supremo Velupillai Prabhakaran had a "visceral hatred" towards the Indian government.
In an interview to PTI on October 24, Chidambaram had said the Maoists were acquiring arms through Bangladesh, Myanmar and possibly Nepal.

400 ஏக்கர் தமிழ் விவசாயிகளின் நிலம் சிங்களவர்களால் அபகரிப்பு

மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட எல்லையில் 400 ஏக்கர் தமிழ் விவசாயிகளின் நிலம் சிங்களவர்களால் அபகரிப்பு
தமிழர்களின் நிலங்களில் அத்துமீறிய வேளாண்மைச் செய்கையை நிறுத்தவும் : துரைத்தினம் (துரைரத்தினம்)
வீரகேசரி இணையம் 11/3/2009 3:14:25 PM
மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட எல்லையிலுள்ள கெவிலியாமடுவில் தமிழர்களுக்குச் சொந்தமான வயல் நிலங்களில் அத்துமீறி மேற்கொள்ளப்பட்டு வரும் வேளாண்மைச் செய்கையைத் தடை செய்யுமாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைத்தினம் ((துரைரத்தினம்) மாகாண முதலமைச்சரைக் கேட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மாகாண முதலமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில்,

1990 ஆம் ஆண்டு முதல் இக்கிராமத்திலிருந்த தமிழ் குடும்பங்கள் இடம்பெயர்ந்து வாழ்ந்து வருவதாகவும், இவர்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக முதலமைச்சர், அரசாங்க அதிபர்கள் மற்றும் பிரதேச செயலாளர் ஆகியோர் கடந்த வெள்ளிக்கிழமை அந்தப் பகுதிக்கு நேரில் சென்று நடவடிக்கை எடுத்ததையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

"இது தொடர்பாக அங்கு நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படி விவசாயிகள் முதற்கட்டமாக தங்கள் காணிகளைப் பார்வையிட நேற்று சென்றிருந்தனர். அப்போது 8 பேருக்குரிய 31 ஏக்கர் வயல் நிலத்தில் பெரும்பான்மை இனத்தவர்களினால் அத்துமீறி விவசாயச் செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

குறித்த காணிகளில் விதைப்பதற்கான சகல நடவடிக்கைகளும் முடிவடைந்துள்ளன. இதனைத் தடுத்து நிறுத்த உரியவர்கள் வேளாண்மைச் செய்கையில் ஈடுபடுவதற்கு நடவடிக்கை எடுப்பதோடு, தமிழர்களுக்கு சொந்தமான 300 முதல் 400 ஏக்கர் வயல் காணிகளில் உரியவர்கள் விவசாயம் செய்வதற்கு வேண்டிய நடவடிக்கைகள் எடுத்து அதற்கான தேவைகளையும் நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும்" என்றும் அக்கடிதத்தில் மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தனை அவர் கேட்டுள்ளார்.

ஈழப் படுகொலைப் பாசிச மோடியே திரும்பிப் போ!

  ஆனந்தபுரத்துக்கு திட்டம் வகுத்த ஈழப்படுகொலைப் பாசிச மோடியே  திரும்பிப் போ! சொல்லில் சோசலிசமும் செயலில் பாசிசமுமான, சமூக பாசிச அனுரா ஆட்சிய...