SHARE

Tuesday, June 12, 2012

சதிகாரச் சண்டாளன் சம்பந்தனே, பாலசிங்கத்தின் துரோகத்தைத் தொடராதே!

சதிகாரச் சண்டாளன் சம்பந்தனே, பாலசிங்கத்தின் துரோகத்தைத் தொடராதே!
அன்புக்குரிய பேராளர்களே!
`` ‘ஒற்றையாட்சி இலங்கை’ என்ற அமைப்பிற்கு வெளியே, ‘ஐக்கிய இலங்கை’ என்ற அரசமைப்பிற்குள், தமிழர்கள் சுயமரியாதையுடனும், தன்னிறைவுடனும் வாழத் தேவையான ஆகக் கூடிய அரசியல் அதிகாரங்களை உள்ளடக்கிய ஒர் ஆட்சியலகையே தமிழ் தேசிய இனத்தின் இறையாண்மைப் பிரச்சனைக்கான தீர்வாக நாங்கள் எதிர்பார்க்கின்றோம். இத்தகைய அதிகாரங்களைக் கொண்ட ஓர் ஆட்சியலகிலேயே - எமது இனத்திற்கு நீக்கமற உரித்தான - உள்ளகச் சுயநிர்ணய உரிமை பூர்த்தியடைய முடியும் என நாம் நம்புகின்றோம்.``
தமிழரசுக் கட்சியின் 14வது தேசிய மாநாட்டின் தலைமைப் பேருரையில் சம்பந்தன்


No comments:

Post a Comment

காலநிலை அறிவிப்பு 08.01.2026 கலாநிதி நா.பிரதீபராஜா

  08.01.2026 வியாழக்கிழமை மாலை 5.30 மணி BIG BREAKING வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென் கிழக்கே பொத்துவிலில் இருந்து 236 கி.மீ. தென்கிழக்...