SHARE

Saturday, November 19, 2011

ஆந்திராவில் மாதம் 90 விவசாயிகள் தற்கொலைச் சாவு!

கொடும்பாவி மன்மோகன் சிங்கின் சாவின் அறுவடை

ஆந்திராவில் மாதம் 90 விவசாயிகள் தற்கொலைச் சாவு!

நாளொன்றுக்கு ஆந்திராவில் மட்டும் 3 விவசாயிகளைப் பலி கொள்ளும் மன்மோகன் சிங்கின் உலகமயமாக்கல் பயங்கரம்.

தன் சொந்த விவசாய வெகுஜனங்களை தற்கொலைக்குத் தள்ளும் அமெரிக்க ஏகாதிபத்திய அடிமை,  இந்திய விரிவாதிக்க அரசா ஈழ விவசாயிகளின் தேசிய இனப் பிரச்சனைக்கு தீர்வு வழங்கும்?


No comments:

Post a Comment

காலநிலை அறிவிப்பு 08.01.2026 கலாநிதி நா.பிரதீபராஜா

  08.01.2026 வியாழக்கிழமை மாலை 5.30 மணி BIG BREAKING வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென் கிழக்கே பொத்துவிலில் இருந்து 236 கி.மீ. தென்கிழக்...