SHARE

Saturday, November 19, 2011

ஆந்திராவில் மாதம் 90 விவசாயிகள் தற்கொலைச் சாவு!

கொடும்பாவி மன்மோகன் சிங்கின் சாவின் அறுவடை

ஆந்திராவில் மாதம் 90 விவசாயிகள் தற்கொலைச் சாவு!

நாளொன்றுக்கு ஆந்திராவில் மட்டும் 3 விவசாயிகளைப் பலி கொள்ளும் மன்மோகன் சிங்கின் உலகமயமாக்கல் பயங்கரம்.

தன் சொந்த விவசாய வெகுஜனங்களை தற்கொலைக்குத் தள்ளும் அமெரிக்க ஏகாதிபத்திய அடிமை,  இந்திய விரிவாதிக்க அரசா ஈழ விவசாயிகளின் தேசிய இனப் பிரச்சனைக்கு தீர்வு வழங்கும்?


No comments:

Post a Comment

காலநிலை அறிவிப்பு-பேராசிரியர் நா.பிரதீபராஜா

https://www.facebook.com/Piratheeparajah 03.12.2025 புதன்கிழமை பிற்பகல் 3.30 மணி விழிப்பூட்டும் முன்னறிவிப்பு இன்று வடக்கு மற்றும் கிழக்கு ம...