SHARE

Saturday, November 19, 2011

ஆந்திராவில் மாதம் 90 விவசாயிகள் தற்கொலைச் சாவு!

கொடும்பாவி மன்மோகன் சிங்கின் சாவின் அறுவடை

ஆந்திராவில் மாதம் 90 விவசாயிகள் தற்கொலைச் சாவு!

நாளொன்றுக்கு ஆந்திராவில் மட்டும் 3 விவசாயிகளைப் பலி கொள்ளும் மன்மோகன் சிங்கின் உலகமயமாக்கல் பயங்கரம்.

தன் சொந்த விவசாய வெகுஜனங்களை தற்கொலைக்குத் தள்ளும் அமெரிக்க ஏகாதிபத்திய அடிமை,  இந்திய விரிவாதிக்க அரசா ஈழ விவசாயிகளின் தேசிய இனப் பிரச்சனைக்கு தீர்வு வழங்கும்?


No comments:

Post a Comment

இலங்கைக் கடலில் 25 இந்திய மீனவர் கைது

இலங்கைக் கடலில்  25 இந்திய மீனவர் கைது எம்.யூ.எம்.சனூன் Tamil Mirror   2026 பெப்ரவரி 16   இலங்கை கடற்படை, ஞாயிற்றுக்கிழமை (15) இரவு மற்றும் ...