SHARE

Thursday, August 19, 2010

நடைப் பிணம் - ஐ நா

ஐ,நா.நோக்கிய ''நடைப் பயணம்'' கையில் எடுத்துக் கொள்ளாத கோரிக்கைகள்.
* இலங்கை ஒரு நாடு இரு தேசம்!இறைமை பற்றிப் பிதற்றாதே, ஈழத்தமிழரின் பிரிந்து செல்லும் சுயநிர்ணய உரிமையை அங்கீகரி!
* ஆயுதம் ஏந்துவது ஈழத்தமிழரின் அரசியல் உரிமை.
தேசபக்த விடுதலைப் புலிப்போராளி யுத்தக்கைதிகள் அனைவரையும் உடனே விடுதலை செய்!

No comments:

Post a Comment

காலநிலை அறிவிப்பு-பேராசிரியர் நா.பிரதீபராஜா

https://www.facebook.com/Piratheeparajah 03.12.2025 புதன்கிழமை பிற்பகல் 3.30 மணி விழிப்பூட்டும் முன்னறிவிப்பு இன்று வடக்கு மற்றும் கிழக்கு ம...