SHARE

Thursday, April 07, 2016

விழி இழந்தோர் குரல் கேட்போம்!



செய்தி:
யாழ் விழிப்புலனற்றோர் சங்கத்தின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு மன்னாரில் விழிப்புலனற்றோர் வழங்கும் இன்னிசை விருந்து....
தினம் : 10.04.2016 ஞாயிற்றுக்கிழமை
இடம்: மன்னார் நகரசபை மண்டபம்
நேரம் : பிற்பகல் 2.00 மணி


''பார்வை இல்லாதவர்களே பாடுவார்கள், இசைக்கருவிகளை மீட்டுவார்கள். இசை கூட்டுவார்கள். விழா அமர்க்களமாய் நடைபெறும்.''

அணிதிரண்டு வாரீர்! ஆதரவு தாரீர்!!
அனுமதி இலவசம்.

அழைப்பிதழ்

மன்னார் வரைபடம்

No comments:

Post a Comment

இந்தியாவின் பாதுகாப்புக்கு பாதகமான செயல்பாட்டுக்கு இலங்கைக்குள் இடமளியோம்.

இந்தியாவின் பாதுகாப்புக்கு பாதகமான செயல்பாட்டுக்கு இலங்கைக்குள் இடமளியோம். ஏப்ரல் 5, 2025 ஜனாதிபதி ஊடகப் பிரிவு அதிமேதகு பிரதமர் ஸ்ரீ நரேந்த...