SHARE

Thursday, April 07, 2016

விழி இழந்தோர் குரல் கேட்போம்!



செய்தி:
யாழ் விழிப்புலனற்றோர் சங்கத்தின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு மன்னாரில் விழிப்புலனற்றோர் வழங்கும் இன்னிசை விருந்து....
தினம் : 10.04.2016 ஞாயிற்றுக்கிழமை
இடம்: மன்னார் நகரசபை மண்டபம்
நேரம் : பிற்பகல் 2.00 மணி


''பார்வை இல்லாதவர்களே பாடுவார்கள், இசைக்கருவிகளை மீட்டுவார்கள். இசை கூட்டுவார்கள். விழா அமர்க்களமாய் நடைபெறும்.''

அணிதிரண்டு வாரீர்! ஆதரவு தாரீர்!!
அனுமதி இலவசம்.

அழைப்பிதழ்

மன்னார் வரைபடம்

No comments:

Post a Comment

How Nato is preparing for war in the Arctic

How Nato is preparing for war in the Arctic  Nordic nations hope US fixation on Greenland will spur alliance to catch up with years of Russi...