உலக மறுபங்கீடும் ரசிய ஏகாதிபத்தியத்தின் நிலையும்.
Russian Diplomat Sergey Lavrov Interview to Bloomberg TV
1) தமிழ்மக்கள் தமது தேசிய இனப்பிரச்சினைக்கு என்ன தீர்வினை எதிர்பார்க்கிறார்கள் என்பது தொடர்பில் அறிவதற்கான ஒரு சர்வஜன வாக்கெடுப்பினை நடத்துவது
2) 13ம் திருத்தச்சட்டத்தை நிராகரிப்பது
3) இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை என்பதை ஏற்றுக் கொள்வது இவையே அந்த 3 விடயங்கள்.
அண்மையில் லண்டனில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, நோர்வேயின் முன்னாள் அமைச்சர் எரிக்சொல்யஹய்ம், தென்னாபிரிக்கப் பிரதிநிதி மற்றும் புலம்பெயர் அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் கூட்டமைப்பும் இணைந்து நடத்திய கலந்துரையாடல் இரகசியமாக அரங்கேற்றப்பட்டது,இக்கூட்டம் அம்பலமான வேளையில் அது பற்றிக் கருத்துத் தெரிவித்தபோதே சுமந்திரன் இப்படிக்கூறினார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவும் அவரது சகாக்களும். இப்படி வீணான சர்ச்சைகளுக்கு இடங் கொடுக்காமல் இருப்பதற்காகவே பேச்சுக்களைத் திரை மறைவில் நடத்தியிருந்தோம்'' என்றார் அவர்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:
என்ன பேசினோம், என்ன முடிவு எடுத்தோம் என்ற முழு விடயங்களையும் நாங்கள் கூறப்போவதில்லை.
பத்திரிகையாளர் முன்பாக வைத்து நாம் பேச்சு நடத்துவது கிடையாது. அதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன.கஸ்டமான, சவாலான அரசியல் சூழ்நிலைகளில் அனைத்தையும் வெளிப்படுத்த முடியாது - என்று மேலும் தெரிவித்தார் சுமந்திரன்.
![]() |
| File Photo: GTF Suren
===================================
|
*What was the subject matter taken for the discussion between the Minister and GTF members in London?
*Who were the individuals and organisations represented in this meeting?
*Had the Foreign Minister obtained prior approval of the President, Prime Minister and Cabinet of Ministers to attend the said meeting?
*Was the withdrawal of the gazette which banned the LTTE and its supportive organisations discussed?
*Was the issue of war crimes taken up at this meeting? and
*Did an exchange of opinions took place with regard to instituting an indigenous mechanism to investigate alleged war-crimes charges?"The government asked for time to respond to the Opposition Leader’s queries, and the latter protested against it. "I have raised several questions during the last couple of days, but the government did not answer them. I raised some questions about Samurdhi payments recently, but no answers have been given."
விடுதலைப்புலிகள் அமைப்பின் மூத்த உறுப்பினர்கள் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்த விடயத்தில் தங்களுக்குள்ள தொடர்பு குறித்து தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியும், அவரது மகள் கனி மொழியும் உலகிற்கு உண்மையை தெரியப்படுத்தவேண்டும்
என வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.
'யாரையும் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் அல்லது இந்திய அரசாங்கத்தின் சார்பில் சரணடையும்படி கூறும் அதிகாரம் எனக்கு இல்லை” தனது ஆலோசனையின் பேரிலேயே தமிழீழ விடுதலைப் புலிகளின் பிராந்திய தலைவர்களில் ஒருவராகவிருந்த எழிலன் (சசிதரன்) இலங்கை இராணுவத்தினரிடம் கரணடைந்ததாக அவரது மனைவி அனந்தி சசிதரன் முன்வைத்துள்ள குற்றச்சாட்டை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி நிராகரித்துள்ளார்.
https://www.facebook.com/Piratheeparajah 03.12.2025 புதன்கிழமை பிற்பகல் 3.30 மணி விழிப்பூட்டும் முன்னறிவிப்பு இன்று வடக்கு மற்றும் கிழக்கு ம...