SHARE

Monday, June 02, 2014

13 குறித்து நாடாளுமன்றத் தெரிவுக்குழுவே முடிவு செய்யும்

[ வெள்ளிக்கிழமை, 30 மே 2014, 02:44 GMT ] [ கார்வண்ணன் ]

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறும், அதற்கு அப்பால் செல்லுமாறும் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவிடம் வலியுறுத்தினாலும், அதுகுறித்து நாடாளுமன்றத் தெரிவுக்குழுவே முடிவு செய்யும் என்று சிறிலங்கா அரசாங்கம் கூறியுள்ளது.

நேற்று கொழும்பில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த சிறிலங்கா அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா,

“சிறிலங்கா அரசாங்கம் இந்தியாவுடன் எல்லா விடயங்களிலும் ஒத்துழைத்துச் செயற்படும்.

ஆனால் எவரும் நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட முடியாது.
ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் ஆட்சிக்காலத்தில், 13வது திருத்தச்சட்டம் நாட்டின் மீது பலவந்தமாக திணிக்கப்பட்டது. 

இதனை முழமையாக நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர், அதனை முழுமையாக மீளாய்வு செய்வதற்காக, நாடாளுமன்றத் தெரிவுக் குழுவொன்றை தற்போதைய அரசாங்கம் நியமித்துள்ளது.

13வது திருத்தச்சட்டம் கட்டம் கட்டமாகவே நடைமுறைப்படுத்தப்படுகிறது.

ஆனால் சில பகுதிகள் நாடாளுமன்றத்தினால் மீளாய்வு செய்யப்பட வேண்டியுள்ளது.

இந்த விவகாரத்துக்கு நாடாளுமன்றத் தெரிவுக்குழு மூலமே தீர்வு காணப்பட வேண்டும் என்பதே சிறிலங்கா அதிபரின் நிலைப்பாடு.

இந்தியாவுடன் முரண்பாடு ஏற்படும் என்று சிறிலங்கா அரசாங்கம் நினைக்கவில்லை.

எல்லாப் பிரச்சினைகளையும் பேசித் தீர்க்கவே விரும்புகிறது.

இந்திய நாடாளுமன்றத்தில் பாஜகவுக்கு தெளிவான பெரும்பான்மை உள்ளதால், தமிழ்நாட்டின் தாளத்துக்கு மத்திய அரசு ஆடவேண்டிய தேவையில்லை.

நாம் மத்திய அரசாங்கத்துடன் மட்டும் தான் தொடர்புகளை வைத்துள்ளோமே தவிர, மாநில அரசாங்கங்களுடன் அல்ல.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
-------------------

மோடி RSS காவிப் பாசிசப் பாதையில் போதிப் பக்ச பாசிஸ்டுக்கள்!


கத்தோலிக்க, இஸ்லாமிய மத சிறுபான்மையினருக்கு எதிராக  `இந்து பொதுபல சேன` கூட்டணி!


Posted By Tamil24 On May 25th, 2014 11:10 AM | செய்திகள்


இலங்கையில் முறையற்ற மதமாற்றங்களுக்கு எதிராக இந்து மத தலைவர்கள் நேற்று கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரும், அந்த அமைப்பின் அமைப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

இந்து மத தலைவர்கள் ஏற்பாடு செய்த இந்த ஆர்ப்பாட்டத்தை ஆதரிப்பதாக ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

====================
பொதுபல சேனாவினால் வெளியிடப்பட்டுள்ள “ அழிவுக்கான விளிம்பில் ஓர் இனம்

This entry was posted on 01/06/2014, in தேசிய செய்தி.

-ஏ.ஆர். ஏ. பரீல் -

பொதுபல சேனாவினால் வெளியிடப்பட்டுள்ள “ அழிவுக்கான விளிம்பில் ஓர் இனம் (வங்சயக விநாயச அபிமுவ) என்ற சிங்கள மொழியிலான நூலில் இந்நாட்டு முஸ்லிம்கள் தொடர்பில் இனவாத ரீதியிலானதும் உண்மைக்குப் புறம்பானதுமான பல கருத்துகள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றில் சிலவற்றினை மட்டும் கீழே தருகிறேன்.

1. வஹாபிஸத்தை பரப்புவதற்காக முஸ்லிம்கள் அரபுக் கல்லூரிகள் பல்கலைக்கழகங்களை நிறுவி வருகின்றனர்.

2.மிகவும் இரகசியமான முறையில்  சிங்களவர்களின் காணிகள் மற்றும் சொத்துகளை அபகரித்து வருகின்றனர்.

3. நாட்டில் தங்களது சனத்தொகையை அதிகரித்து வருகின்றனர்.

4. வர்த்தகத் துறையும் திட்டமிட்டு அபகரிக்கப்படுகிறது.

5.தங்களது கலாசார உடைகள், உணவுகள் போன்றனவற்றை பிற இனத்தின் மீது பலாத்காரமாக திணிக்க முயல்கின்றனர்.

6. இந்த நாட்டில் 10 சத வீத்த்தைக கொண்ட முஸ்லிம்களுக்கு 6300 பள்ளிவாசல்கள் உள்ளன. 71 சதவீதமான பௌத்தர்களுக்கு 9800 விகாரைகளே காணப்படுகின்றன.

7. 2040 ஆம் ஆண்டில் இந்த நாட்டில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக மாறும் நிலைமை.

8. வெளிநாட்டிலிருந்து கிடைக்கும் நிதியைக் கொண்டு சிங்களவர்களின் சொத்துகளை கொள்வனவு செய்கிறார்கள்.

9. நாட்டின் பல இடங்கள் இன்று முஸ்லிம்களின் பொருளாதார மையமாக மாறியுள்ளதுடன், தொழிற்சாலைகள், கைத்தொழிற் பேட்டைகளும் அவர்கள் வசமே உள்ளன.

10. ஒரு முஸ்லிம் துறைமுக அமைச்சராகியதால் அங்கு 12.000 முஸ்லிம்களுக்கு தொழில் வழங்கப்பட்டுள்ளது.

11.பதியுதீன் மஹ்மூத் கல்வியமைச்சராகவிருந்த போது வரலாற்றுப் பாடம் பாடத் திட்டத்திலிருந்து நீக்கப்பட்டிருந்த்து.

12. நீதியமைச்சராக ஒரு முஸ்லிம் இருப்பதால் சட்டக் கல்லூரி மாணவர் அனுமதி மிக அதிகளவில் முஸ்லிம்களுக்கே வழங்கப்படுகிறது.
==================

Sri Lanka opens London Stock Exchange



Sri Lanka opens London Stock Exchange
Published : 12:02 am  June 2, 2014 

Sri Lanka on Friday livened up the London Stock Exchange (LSE) as the country was symbolically partnered for the market opening at 8 a.m. The move by the LSE was to mark the highly-successful Investor Forum in London, in which it was also involved. LSE’s ties with Sri Lanka got a big boost when it acquired 

MillenniumIT, the capital markets software specialist. The LSE is powered by solutions developed by MIT as well. SEC Chairman Dr. Nalaka Godahewa, Sri Lanka’s High Commissioner in UK Dr. Chris Nonis, LSE CEO Alexander Justham, CSE Chairman Krishan Belandra, Director and incoming Chairman Vajira 

Kulatilaka, CEO Rajeeva Bandaranaike, SEC Commissioners Zuraish Hashim and Lolitha Abeysinghe and MIT Sri Lankan executives and Sri Lanka High Commission officials were among others present at the market opening of the LSE, which was followed by logos of the CSE and SEC flashed across the main trading screen of the LSE – Pix by Nisthar Cassim in London

தொடரும் இன அழிப்பு: திருமலையில் சேதமாக்கப்பட்ட தமிழ் சமாதிகள்

இருப்புக்கும் அடையாளம் இல்லை, இறப்புக்கும் அடையாளம் இல்லை என்பது இன அழிப்பு தவிர வேறெதுவும் இல்லை.ENB



திருகோணமலை அன்புவழிபுரம் பொது மயான சமாதிகளிலுள்ள தமிழ்ப் பெயர்களடங்கிய கல்வெட்டுக்கள் இனந்தெரியாதோரால் சேதமாக்கப்பட்டுள்ளன. 


குறித்த கல்வெட்டுக்களிலுள்ள பெயர்கள் விபரங்கள் மற்றும் புகைப்படங்கள் என்பவையே இவ்வாறு சேதமாக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது. 

இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டினைத் தொடர்ந்து திருகோணமலை நகரசபை தலைவர் க.செல்வராஜா மற்றும் உறுப்பினர் எஸ்.அருட்செல்வம் ஆகியோர் நேற்று சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டுள்ளனர். 


Sunday, June 01, 2014

யாழில் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து சிறப்பு பூஜை!


யாழில் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து சிறப்பு பூஜை!

01 ஜூன் 2014

இந்து சமயப் பேரவை மற்றும் இலங்கை இந்திய இந்து மக்கள் நட்புறவுக் கழகமும் இணைந்து இந்திய பிரதமராக புதிதாக பதவியேற்ற நரேந்திரமோடிக்கு வாழ்த்துத் தெரிவித்தும்  இலங்கை மக்களுக்கு நல் அமைதி வேண்டியும் இலங்கை இந்திய நாடுகளிடையே பரஸ்பர உறவை மேம்படுத்த வேண்டியும் சிறப்பு பூஜை வழிபாடும் வாழ்த்து நிகழ்ச்சியும் இடம்பெற்றது.

அதற்கான நிகழ்வுகள் இந்து சமயப்பேரவை வளாகத்தில் இன்று காலை 9.00 மணிக்கு இடம்பெற்றது.  மேலும் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தும் அவரது மக்கள் பணிக்கு ஆசி தெரிவித்தும் நல்லூர் ஆலய முன்றலில் இருந்து இந்து சமயப் பேரவையின் வளாகம் வரை பேரணி ஒன்றினையும் ஏற்பாடு செய்திருந்தனர்

Tuesday, May 27, 2014

PM wants more devolution in Sri Lanka



PM wants more devolution in Sri Lanka

During his meeting with Sri Lanka President Mahinda Rajapaksa, Prime Minister Narendra Modi asked him to deliver on his promises to devolve wide powers to the island nations Tamil-majority regions. Photo: R.V. Moorthy

Narendra Modi pushed Sri Lanka President Mahinda Rajapaksa to deliver on his promises to devolve wide powers to the country’s Tamil-majority regions.

Prime Minister Narendra Modi pushed Sri Lankan President Mahinda Rajapaksa hard, asking for him to deliver on his promises to devolve wide powers to the country’s Tamil-majority regions — a formula called
‘Thirteen-Plus’ that was promised during diplomatic negotiations with former Prime Minister Manmohan Singh and United Nations Secretary General Ban Ki Moon in 2010.

“Early and full implementation of the 13th Amendment and going beyond would contribute to this process,” Foreign Secretary Sujata Singh quoted Mr. Modi as telling the Sri Lankan President.

‘Thirteen-Plus’ has never been precisely defined, but the 13th Amendment to Sri Lanka’s Constitution which created provincial councils and made both Tamil and Sinhala official languages.

Tamil Nadu Chief Minister J Jayalalithaa had boycotted Mr. Modi’s swearing-in ceremony on Monday, to protest against his invitation to Mr. Rajapaksa.The Hindu (27-05-14)

======================================================================
செய்தியின் பின்னணியில்:

ஈழத்தமிழர் பிரச்சனைக்கு ராஜபக்சவை அழுத்தும் மோடியின் சூத்திரம் ``பதின்மூன்றிற்கும் மேல்`` என்பதே என்பதை, மோடி ஆட்சி பகிரங்கமாக வெளிப்படுத்திவிட்டது.இந்தச் சூத்திரம் இந்துப் பத்திரிகைச் செய்தி கூறுகிறவாறு,மன்மோகனுக்கும்,பாங்கி மூனுக்கும்,ராஜபக்சவுக்கும் இடையில் நடந்த ராஜதந்திர பேச்சுவார்த்தையில் (2010), ராஜபக்சவால் அளிக்கப்பட்ட வாக்குறுதியாகும்.

ஆக காங்கிரஸ் ஆட்சியின் தீர்வுதான்,மோடி ஆட்சியின் தீர்வாகவும் இருக்கின்றது.ஈழப்பிரச்சனையிலும் சரி, இந்தியப் பிரச்சனையிலும் சரி, பா.ஜ.க வும் காங்கிரசும் இந்தியப் பாசிசத்தின் இரு முகங்களே!

பா.ஜ.க.ஆட்சி அமைத்தால் ஈழத்தமிழர் பிரச்சனை தீரும்,`தாமரை மலர்ந்தால் தமிழீழம் மலரும்` என்று மனமறிந்து பொய்யுரைத்து ஓட்டுப் பொறுக்கிய, போலி நம்பிக்கை அளித்து போராட்டப் பாதையை திசை திருப்பிய, ஓடுகாலி,சமரச சந்தர்ப்பவாத தமிழ்த்தரகு அணியே உனது பதில் என்ன?

Monday, May 26, 2014

Message from The Indian Prime Minister N.Modi


Message from The Prime Minister
My dear fellow Indians and citizens of the world,
Namaste!

A very warm welcome to the official website of the Prime Minister of India.

On 16th May 2014 the people of India gave their verdict. They delivered a mandate for development, good governance and stability. As we devote ourselves to take India’s development journey to newer heights, we seek your support, blessings and active participation. Together we will script a glorious future for India. Let us together dream of a strong, developed and inclusive India that actively engages with the global community to strengthen the cause of world peace and development.

I envision this website as a very important medium of direct communication between us. I am a firm believer in the power of technology and social media to communicate with people across the world. I hope this platform creates opportunities to listen, learn and share one’s views.

Through this website you will also get all the latest information about my speeches, schedules, foreign visits and lot more. I will also keep informing you about innovative initiatives undertaken by the Government of India.
Yours,
Narendra Modi

26-05-2014 18.50 EST
Source: Indian PM Web Site

Bangalore student held for sending anti-Modi MMS - The Hindu


Bangalore student held for sending anti-Modi MMS

PTI

An MBA student has been arrested in Bangalore for allegedly sending anti-Modi MMS.

Sayed Waqas (24), was picked up along with four students at Vasantnagar area here after the local cyber police found that they have been circulating an anti-Modi MMS.

The four were released after being questioned, but Waqas was arrested under the IT Act, police said, but did not confirm when he was held.

Waqas, pursuing his MBA in a college at Bhatkal in Uttara Kannada district, was in the city for an internship. He was staying with the other students in a rented accommodation at Vasantnagar after police at Belgaum traced the mobile number to his residence.

The complaint was filed with Belgaum police by RTI activist Jayant Tinaikar, who said he had received the message on May 16, police said.

The incident comes a few days after a man from Goa was booked for posting a derogatory message against Modi on Facebook.

Bangalore student held for sending anti-Modi MMS - The Hindu

Sunday, May 25, 2014

ராஜபக்சே அழைப்புக்கு வலுக்கும் எதிர்ப்பு!


இந்தியாவின் 15வது பிரதமர் பாசிச மோடியின் பதவியேற்பு இன்று மாலை 6.00 மணிக்கு நடைபெறவுள்ளது.இந்நிகழ்ச்சிக்கு சார்க் நாடுகளோடு சகோதரத்துவம் என்கிற பெயரில் ஈழதேசிய தமிழின அழிப்புப் போர்க்
குற்றவாளி ராஜபட்சேவுக்கும் மோடி ஆட்சி அழைப்பு அனுப்பியுள்ளது.


இதை எதிர்த்து கழகம் கண்டனச் சுவரொட்டி வெளியிட்டது.


குஜராத் படுகொலையையும்,ஈழப்படுகொலையையும் கண்டித்து தமிழகமெங்கும் இனப்படுகொலை எதிர்ப்பு ,ஈழ ஆதரவு, இந்திய ஜனநாயக அமைப்புகள் ஆர்ப்பாட்டங்களும், பொதுக்கூட்டங்களும்,மறியல் போராட்டங்களும் நடத்தி வருகின்றனர்.

மே 17 இயக்கம்

ரஜனி இல்ல முற்றுகை

இந்நிகழ்வில் திரைப்பட நடிகர் ரஜனி மற்றும் விஜய் கலந்து கொள்வதை எதிர்த்து ரஜனியின் இல்லத்தை முற்றுகையிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஈரோடு

ஈரோடு,புதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிற்கும் இவ் எதிர்ப்பியக்கம் பரவிவருகின்றது.

மாணவர்கள் டெல்கியிலும், இதர பல்கலைக் கழகங்களிலும் போராட்டத்தில் குதித்தனர்.

சட்டக்கல்லூரி மாணவர்கள் திருவூரில் ரெயில் மறிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகினர்.



சாதி வெறியன் ராமதாசின் பா.ம.க.வும், ``கெப்ரன்`` விஜய்காந்தின் தே.மு.தி.க பதவியேற்பு வைபவத்தில் கலந்து கொள்ளவுள்ளன.ஜெயா அரசு பங்குகொள்வதில்லை அறிவித்து வாழ்த்து மட்டும் தெரிவித்துள்ளது. வருத்தம் தெரிவித்த கலைஞர் கருணாநிதி  எனினும் ராஜபக்ச வருகையை எதிர்க்க இது சரியான தருணம் அல்ல எனக்கூறியுள்ளார்.


மக்களின் இந்த உணர்வுக்கு அஞ்சி சமரசவாத,அதிகார பூர்வக் கட்சிகளும் போராட நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.

26-05-2014 03.41

நன்றி: தகவல் ஊடகங்கள் - Face Book

போர்க்குற்றவாளி இராஜபட்சே அழைப்பை எதிர்த்து கழகம் முழக்கம்!

ஈழத் தமிழின அழிப்புப் போர்க் குற்றவாளி இராஜபட்சேவை, மோடி அழைப்பது தமிழ் மக்களுக்கும் தேசிய இனங்களுக்கும் செய்யும் துரோகமே!


பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை இரத்துச் செய்வதை ஆராய விசேட குழு

  பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை இரத்துச் செய்வதை ஆராய விசேட குழு மே முற்பகுதியில் பொதுமக்கள், சிவில் அமைப்புகளிடம் கருத்து April 14, 2025 தின...