SHARE

Saturday, July 24, 2021

``ஆண்டபரம்பரை`` ஆய்வுக்குறிப்புகள்

ஏகாதிபத்தியத்தினதும் சோசலிஸத்தினத்தும், புதிய ஜனநாயக தேசிய விடுதலைப் புரட்சிகளினதும் காலகட்டத்தில், `நம்முன்னோர் அளித்த அருஞ்செல்வங்களை` அறியும், ஆராயும் ஒரு புலமைத்துவ முயற்சி. 



கருதுகோள்-1

ஆண்டபரம்பரை என்கிற கருத்தாக்கத்தின் ஆரம்பக்கூறு
`முப்பெரும்` மன்னர் ஆட்சிக்காலமாகும்?

இது நிலப்பிரபுத்துவக்காலம்?


 கருதுகோள்-2

இதில் மேலாண்மை பெற்ற மன்னர் ஆட்சி பேரரசு, சோழப் பேரரசாகும்?
பாண்டிய, சேர ஆட்சி எவ்வாறு வீழ்ந்தது?

இந்திய-இலங்கை மீனவர் சங்கங்களிடையே கலந்துரையாடல்

இந்திய-இலங்கை கடற்றொழிலாளர்கள் பிரச்சனை மீனவர் சங்கங்களிடையே கலந்துரையாடல் இரு நாட்டு கடற்றொழிலாளர் பிரச்சனைக்கு தீர்வு காணும் முகமாக இந்திய...