SHARE

Sunday, August 31, 2014

'பச்சைத் தமிழன் பச்சைமுத்து' பேசுவதைக் கேளுங்கள்,

''1)தனி ஈழம்னு 'ஒருத்தர்(பிரபாகரன்)' சொன்னார்.

2)யாரோ ஒருவரை (பிரபாகரனை) தலைவர் ஆக்குவதற்காக 1.5 லட்சம் மக்களை தமிழர்கள் இழந்து நிற்கிறார்களே என்ன கொடுமை இது?

இதனை ஊக்குவித்தது தமிழ்நாட்டிலிருக்கும் நாலைந்து தலைவர்கள்.
இவர்களுக்கு ஈழத்தைபற்றி பேசாவிட்டால் அரசியலே கிடையாது இவர்களுக்கு.வாயத் திறந்தா அத பத்திதான் பேசுவாங்க.

3)அவர்(பிரபாகரன்) அப்பாவி தமிழர்களை,குழந்தைகளை போரில் முன்னிறுத்தியதால் அவர்களை இழந்திருக்கிறோம்.''

===== பச்சை முத்து =====

மேதகு பிரபாகரன் மேல் மரியாதையும்,பற்றும் வைத்திருக்கும் தமிழர்களுக்கு.

Face Book இல் ஒரு குறிப்பு

No comments:

Post a Comment

காலநிலை அறிவிப்பு-பேராசிரியர் நா.பிரதீபராஜா

https://www.facebook.com/Piratheeparajah 03.12.2025 புதன்கிழமை பிற்பகல் 3.30 மணி விழிப்பூட்டும் முன்னறிவிப்பு இன்று வடக்கு மற்றும் கிழக்கு ம...