SHARE

Monday, April 16, 2012

கொடுங்கோல் ஜெயா அரசை எதிர்த்து ஒரே நாளில் நான்கு மாவட்டங்களில் ம.ஜ.இ.க கண்டன ஆர்ப்பாட்டம்

கொடுங்கோல் ஜெயா அரசின் வரிச்சுமை, மின்சாரக் கட்டண உயர்வு ஆகிய கொலைகாரத் திட்டங்களை எதிர்த்து ஒரே நாளில் நான்கு மாவட்டங்களில் மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் கண்டன ஆர்ப்பாட்டம்.

காலம் 20-04-2012 வெள்ளிக்கிழமை.                           நேரம் 4-5 மணிக்கு.



தருமபுரி - ராஜவேல் பூங்கா அருகில்     

சிறப்புரை தோழர். குணாளன்

தஞ்சை - இரயிலடி அருகில்    

சிறப்புரை தோழர்.மனோகரன்

கடலூர் - உழவர் சந்தை அருகில்    

சிறப்புரை தோழர்.மணி

செங்கல்பட்டு - பழைய பேருந்து நிலையம் அருகில்  

சிறப்புரை தோழர்.ஞானம்

புரட்சிகரத் தலைமையின் கீழ் அணிதிரளுங்கள்!
புதிய விடியல் காணப் போராடுங்கள்!!

No comments:

Post a Comment

Iran war: Govt. claims neutrality but seen drifting towards US-Israel-India axis

Iran war: Govt. claims neutrality but seen drifting towards US-Israel-India axis Sunday Times 08-03-2026 IRIS Dena’s goodwill request for a ...