SHARE

Monday, September 27, 2010

ஜம்மு கஷ்மீர் விடுதலை முன்னணி லண்டனில் ஆர்ப்பாட்டம்

எண்பதாயிரத்துக்கு மேற்பட்ட காஸ்மீர் மக்களைப் படுகொலை செய்த இந்திய அரசையும், இப்படுகொலைக்கு ஆயுதம் வழங்கிய பிரித்தானிய அரசையும் கண்டித்து லண்டனில் JKLF ஆர்ப்பாட்டம்.









கஸ்மீர் தேசம் மீதான இந்திய பாகிஸ்தானிய தலையீட்டை எதிர்ப்போம்!

எழுபதினாயிரம் இந்தியப் படைகள் கஸ்மீரில் நடத்தும் தேசியப் படுகொலையை அம்பலப்படுத்துவோம்!

கஸ்மீர் தேசத்தின் சுயநிர்ணய உரிமையை உயர்த்திப் பிடிப்போம்!சர்வதேச சகோதரத்துவத்தின் பேரால் கஸ்மீர் மக்களின் விடுதலைப் போராட்டத்தை ஆதரிப்போம்!

உலகத் தொழிலாளர்களே, ஒடுக்கப்பட்ட தேசங்களே, ஒன்று சேருவோம்!

========= புதிய ஈழப்புரட்சியாளர்கள் =========

No comments:

Post a Comment

Water crisis in Nuwara Eliya

  Water crisis in Nuwara Eliya due to unchecked contamination activities 14 November 2025 Daily Mirror Despite much concerns regarding the d...