SHARE

Monday, September 27, 2010

ஜம்மு கஷ்மீர் விடுதலை முன்னணி லண்டனில் ஆர்ப்பாட்டம்

எண்பதாயிரத்துக்கு மேற்பட்ட காஸ்மீர் மக்களைப் படுகொலை செய்த இந்திய அரசையும், இப்படுகொலைக்கு ஆயுதம் வழங்கிய பிரித்தானிய அரசையும் கண்டித்து லண்டனில் JKLF ஆர்ப்பாட்டம்.









கஸ்மீர் தேசம் மீதான இந்திய பாகிஸ்தானிய தலையீட்டை எதிர்ப்போம்!

எழுபதினாயிரம் இந்தியப் படைகள் கஸ்மீரில் நடத்தும் தேசியப் படுகொலையை அம்பலப்படுத்துவோம்!

கஸ்மீர் தேசத்தின் சுயநிர்ணய உரிமையை உயர்த்திப் பிடிப்போம்!சர்வதேச சகோதரத்துவத்தின் பேரால் கஸ்மீர் மக்களின் விடுதலைப் போராட்டத்தை ஆதரிப்போம்!

உலகத் தொழிலாளர்களே, ஒடுக்கப்பட்ட தேசங்களே, ஒன்று சேருவோம்!

========= புதிய ஈழப்புரட்சியாளர்கள் =========

No comments:

Post a Comment

இலங்கைக் கடலில் 25 இந்திய மீனவர் கைது

இலங்கைக் கடலில்  25 இந்திய மீனவர் கைது எம்.யூ.எம்.சனூன் Tamil Mirror   2026 பெப்ரவரி 16   இலங்கை கடற்படை, ஞாயிற்றுக்கிழமை (15) இரவு மற்றும் ...