SHARE

Sunday, January 17, 2010

வடக்கு கிழக்கு இணைக்கப்படமாட்டாது - சரத்

வடக்கு கிழக்கு மீள இணைக்கப்பட மாட்டாதென மல்வத்த பீடாதிபதிகளிடம் சரத் பொன்சேகா உறுதி

1) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் தமக்கும் இடையில் இரகசிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாக வெளியான செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை,

2) நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் ஏற்படக்கூடிய எந்தவொரு தீர்மானத்தையும் தாம் ஒருபோதும் எடுக்கப்போவதில்லை,

3) விடுதலைப் புலிகளின் பிடியில் இருந்து மீட்டெடுக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களை தாமே மீள இணைப்பதற்கு இணங்கியதாக வெளியான செய்தியில் உண்மையில்லை என அவர் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

இலங்கைக் கடலில் 25 இந்திய மீனவர் கைது

இலங்கைக் கடலில்  25 இந்திய மீனவர் கைது எம்.யூ.எம்.சனூன் Tamil Mirror   2026 பெப்ரவரி 16   இலங்கை கடற்படை, ஞாயிற்றுக்கிழமை (15) இரவு மற்றும் ...