எஞ்சியுள்ள விடுதலைப்புலி உறுப்பினர்கள் சிலருக்கும் இந்திய நக்சல்பாரி தேசபக்த இயக்கத்தினருக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.ஊடகங்களின் தொப்புள் கொடி உறவின் சார்பு நிலைக்கேற்ப இவை மிகைப்படுத்தியும், திரிபுபடுத்தியும் சொல்லப்பட்டுள்ளன.இதன் உண்மை நிலையும் அதன் சரியான
அளவும் தெளிவாகவில்லை.வெளிவந்த செய்திகள் வருமாறு.(மேலும்)

No comments:
Post a Comment