இன்று (30-12-2016) காலை வவுனியாவில் மாவீரன் பண்டாரவன்னியனின் சிலையின் முன்னால் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட காணாமல் போன உறவுகள் போராட்டத்தின் இறுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனின் கொடும்பாவி எரித்ததுடன், பெண்கள் அவ்வுருவப் பொம்மையை சுற்றி எதிர்க்கட்சித் தலைவருக்கெதிரான கோசங்களையும் எழுப்பியுள்ளனர்.
SHARE
Subscribe to:
Post Comments (Atom)
காலநிலை அறிவிப்பு 13-12-2025 கலாநிதி நா.பிரதீபராஜா
13.12.2025 சனிக்கிழமை மாலை 4.30 மணி விழிப்புணர்வூட்டும் முன்னறிவிப்பு இன்று முதல் எதிர்வரும் 16ஆம் தேதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்...
-
தமிழகம் வாழ் ஈழத்தமிழர்களை கழகக் கண்டனப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளக் கோருகின்றோம்!
-
சமரன்: தோழர்கள் மீது எடப்பாடி கொலை வெறித்தாக்குதல், கழகம்...

No comments:
Post a Comment