இன்று (30-12-2016) காலை வவுனியாவில் மாவீரன் பண்டாரவன்னியனின் சிலையின் முன்னால் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட காணாமல் போன உறவுகள் போராட்டத்தின் இறுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனின் கொடும்பாவி எரித்ததுடன், பெண்கள் அவ்வுருவப் பொம்மையை சுற்றி எதிர்க்கட்சித் தலைவருக்கெதிரான கோசங்களையும் எழுப்பியுள்ளனர்.
SHARE
Subscribe to:
Post Comments (Atom)
டிரம்ப் மற்றும் ஷி ஜின்பிங்கின் போட்டி நிலவரம்
டிரம்ப் மற்றும் ஷி ஜின்பிங்கின் போட்டி நிலவரம் உச்சிமாநாடு அமெரிக்க-சீனப் போட்டியின் போக்கை எவ்வாறு மாற்றக்கூடும் கர்ட் எம். கேம்ப்பெல் மே 1...
-
தமிழகம் வாழ் ஈழத்தமிழர்களை கழகக் கண்டனப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளக் கோருகின்றோம்!
-
சமரன்: தோழர்கள் மீது எடப்பாடி கொலை வெறித்தாக்குதல், கழகம்...

No comments:
Post a Comment