SHARE

Sunday, August 06, 2017

GMOA to meet other TUs for further anti-SAITM action


The Government Medical Officers Association (GMOA)
will meet with all other trade unions on Wednesday (9) to discuss further action to be taken against abolishing the South Asian Institute of Technology & Medicine (SAITM).

GMOA Assistant Secretary Dr Navin De Soysa told the Sunday Times that, if the President and the Prime Minister do not show an interest in solving the issue, then we will have to discuss further trade union action.

“Discussions will be held with all other trade unions and political parties which participated in the National Protest Day,” he said.

When queried about the refusal to gazette the minimum standards of Medical Education by the Attorney Generals (AG) Dept, Dr De Soysa said the AG’s Dept has stated that the Sri Lanka Medical Association cannot intervene in such matters, according to the prevailing Medical Ordinance.

“If there is an obstacle blocking the gazette, then, as a means of safeguarding Medical education, they should amend the Medical Ordinance and approve the gazette,” he said.

However, the Prime Minister has appointed MP Tilak Marapana and his Secretary Saman Ekanayaka to oversee matters in this regard.

GST கழக எதிர்ப்பு முழக்க சுவரொட்டி



மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்
வாழ்க வாழ்க வாழ்கவே!

 
மார்க்சிய- லெனினிய-மாவோ சிந்தனை வெல்க,வெல்க,
வெல்கவே!
 
பன்னாட்டு உள்நாட்டு முதலாளிகளின் கார்ப்பரேட்
முதலாளிகளுக்கு சேவை செய்யும் ஜி.எஸ்.டி-ஐ
 திரும்பப்பெறு திரும்பப்பெறு!
 
உலகமய கொள்கைகளால்
செல்லாக்காசு நடவடிக்கையால்..
வாழ்விழந்த வணிகர்களை
வாழ்விழந்த விவசாயிகளை
அழிக்க வந்த ஜி.எஸ். டி. ஐ..
முறியடிப்போம்.....!முறியடிப்போம்.....!
 
வேலை வாய்ப்பை வழங்குகின்ற..
அந்நிய செலவாணி ஈட்டுகின்ற..
சிறு குறுந் தொழில்களை அழிக்கின்ற..
ஜி.எஸ்.டி. சட்டத்தை
 திரும்பப்பெறு...!திரும்பப்பெறு...!
 
ஏகாதிபத்திய அமெரிக்காவின்
 முழுமையான ஆதிக்கத்தில்
 இந்தியாவை கொண்டுவரும்
 புதிய காலனிய வரி விதிப்பை
 ஜி.எஸ்.டி. வரி விதிப்பை
 முறியடிப்போம்..முறியடிப்போம்..
 
அரசியல் அமைப்புச் சட்டத்தை
 அப்பட்டமாக மீறியே..
மொழிவழி மாநில உரிமைகளை
 அடியோடு அபகரித்து
 தேசிய இனங்களை ஓட்டாண்டியாக்கும்
 ஜி.எஸ்.டி. சட்டத்தை
 முறியடிப்போம்...!முறியடிப்போம்..!

ENB - SAITM எதிர்ப்பு மாணவர் போராட்டம் வெல்க!


GST- கழக ஆதரவு ENB சுவரொட்டி


Saturday, July 29, 2017

ENB-TENN:தமிழீழச் செய்தியகம்: வித்தியா கொலை வழக்கு!

ENB-TENN:தமிழீழச் செய்தியகம்: வித்தியா கொலை வழக்கு!: வித்தியா படுகொலைச் சம்பவம் வெளிநாடுகளிலிருந்து திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட குற்றம் என்பதுடன், இதற்காக பலகோடி ரூபா பணம் கைமாறப்பட்டிரு...

Friday, July 28, 2017

வித்தியா கொலை வழக்கு!



வித்தியா படுகொலைச் சம்பவம் வெளிநாடுகளிலிருந்து திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட குற்றம் என்பதுடன், இதற்காக பலகோடி ரூபா பணம் கைமாறப்பட்டிருப்பதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சந்தேகநபர்களில் ஒருவரான சுவிஸ் குமார் என்பவர் தன்னை விடுவித்துக் கொள்வதற்கு 20 மில்லியன் ரூபா பேரம் பேசியிருப்பதாகவும் நேற்று நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.

வித்தியா படுகொலை வழக்கு நேற்றையதினம் ட்ரயல் அட்பார் தீர்ப்பாயத்தில் மூவரடங்கிய நீதிபதிகள் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் திருகோணமலை மாவட்ட மேல்நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் சாட்சியமளித்த பிரதி சட்டமா அதிபர் டபிள்யூ.டி.லிபேரா இந்தத் தகவல்களைத் தெரிவித்தார்.

சந்தேக நபர்களிடம் ஒருவருட புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டிருப்பதுடன், சட்டமா அதிபரின் மேற்பார்வையின் கீழ் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நீதி நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கையில்
விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன.

இக்குற்றம் தொடர்பில் வழங்கப்படும் தீர்ப்பு சகல மக்களுக்கும் செய்தியொன்றைச் சொல்லுவதாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்தும் அவர் சாட்சியமளிக்கையில், கூட்டு கற்பழிப்பு, கொலை என நன்கு திட்டமிட்டு குற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இக்குற்றங்கள் சர்வதேச அளவில் தயார்ப்படுத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டிருப்பதுடன், இதனால் நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டிருப்பதாகவும் கூறினார்.

ஒன்பதாவது சந்தேகநபர் (சுவிஸ் குமார்) பலகோடி ரூபாய்களுக்கு சர்வதேச நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்துக்கு அமைய சம்பவம் அரங்கேற்றப்பட்டுள்ளது.

சிறுமியை கற்பழித்து அதனை நேரடி ஔிபரப்புச் செய்வதற்காக ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்ததுடன், இதற்காக பணப் பரிமாற்றமும் இடம்பெற்றுள்ளது.
இரண்டு நபர்கள் வீடியோ தொகுத்து விற்பனை செய்துள்ளனர்.

வீடியோ பதிவாகியிருந்த கையடக்கத் தொலைபேசியிலிருந்து அக்காட்சி அழிக்கப்பட்டுள்ள போதும் அதனை மீண்டும் பெற்றுக் கொள்வதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சந்தேக நபரான சுவிஸ் குமாரிடம் புலன் விசாரணை மேற்கொண்ட அதிகாரியிடம் பேரம் பேசப்பட்டுள்ளது. தன்னை விடுதலை செய்தால் 20 மில்லியன் ரூபாவைத் தருவதாக பேரம் பேசியுள்ளார்.

படுகொலை செய்யப்பட்ட வித்தியாவின் கழுத்து நெரிக்கப்பட்டதால் மூச்சுக்குழல் அடைத்து மரணம் ஏற்பட்டுள்ளது. தலையில் பலத்த அடிகாயமும் உள்ளது என்றார்.

இரண்டாம், மூன்றாம், ஐந்தாம் மற்றும் ஆறாம் சந்தேநபர்களே கற்பழிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
சாட்சியங்களை மிக விரைவில் விசாரணைக்கு உட்படுத்தி தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அரசசட்டத்தரணி, வித்தியாவின் தாயிடம் 19 சான்றுப் பொருட்களை காண்பித்து விளக்கம் கேட்டு, உறுதிப்படுத்திக் கொண்டார்.

ஒன்றாம், இரண்டாம், மூன்றாம் மற்றும் ஆறாம் எதிரிகளின் சட்டத்தரணிகள் வித்தியா அணிந்த கண்ணாடியில் ஏற்பட்ட சேதத்தை அடிப்படையாகக் கொண்டு குறுக்கு விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

வித்தியா வழக்குத் தொடர்பான விசாரணை 29, 30 மற்றும் 3, 4, மற்றும் 6ம் திகதிகளில் நடைபெறவுள்ளன.

"சயனைட்" நாவல் - ஒரு பார்வை

  "சயனைட்" நாவல் - ஒரு பார்வை "தங்கமாலை கழுத்துக்களே கொஞ்சம் நில்லுங்கள்! நஞ்சுமாலை சுமந்தவரை நினைவில் கொள்ளுங்கள், எம் இனத்த...