SHARE

Tuesday, December 09, 2014

Modi struggles in first big battle of reform campaign

December 8, 2014 2:57 am

Modi struggles in first big battle of reform campaign
Victor Mallet and Avantika Chilkoti in Mumbai Author

Indian Prime Minister Narendra Modi addresses the media during the opening of the winter session of Parliament in New Delhi on November 24, 2014. The Narendra Modi government, which has promised big reforms in its first budget, is looking to push the Insurance Bill as well as the Goods and Service Tax Bill in the month-long winter session that begins today.

India’s government and main opposition party publicly support it. Foreign investors and many local businesses are also in favour.

Yet a plan to raise the foreign ownership cap for Indian insurance companies from 26 per cent to 49 per cent — a jump not even implying a transfer of control — has prompted an exhausting struggle among politicians and business leaders that shows how hard it will be for Prime Minister Narendra Modi to enact his promised economic reforms.

Mr Modi’s ruling Bharatiya Janata party still hopes to push the Insurance Laws Amendment Bill through parliament this month in what would be the first significant legislative reform of the six-month-old government.

Among the beneficiaries that would be able to raise their stakes are the UK’s Standard Life , which wants to list its joint venture with HDFC, and Mitsui Sumitomo and Nippon Life of Japan, whose partners are Max India and Anil Ambani’s Reliance Group respectively. The law, the wording of which has yet to be finalised, is also expected to allow the entry of reinsurers and of Lloyd’s of London, the insurance market.

The bill was first presented to lawmakers six years ago by a Congress-led government. But it has been held hostage by political point-scoring over unrelated issues — first by the BJP in opposition and now by other parties in the upper house of parliament — and stalled by protectionists in the industry reluctant to share a promising new market with foreign investors.

The wording now being discussed would probably make a concession to Indian nationalists by requiring Indian management control — a restrictive move because under some of the existing joint venture shareholder agreements the operation is run by the minority foreign partner.

After waiting for years for access to India, some foreign investors in the sector would be frustrated if even the mildly reformist law on offer were blocked or further delayed.

David Sloan of risk consultancy Eurasia Group said that if the informal “Bombay Club” of protectionist Indian businesses succeeded in mandating Indian management control, some foreign investors would not only forgo increasing their stakes, they might even withdraw altogether.

“This would be a disaster not only for increasing insurance penetration and boosting financial inclusion, it would be a significant setback for the government’s efforts to attract long-term FDI,” Mr Sloan said.

49% Foreign ownership cap the bill would introduce, compared with current level of 26%

One senior executive at an Indian-foreign joint-venture insurer said: “I think it will be a massive embarrassment for the government if it doesn’t happen in this [parliamentary] session . . . The longer it takes, the less confidence people have. They [foreigners] have put in money on the presumption that it will go to 49 per cent.”

Chris Cummings, chief executive of TheCityUK, which lobbies for London’s financial centre, said of India’s insurance bill while on a visit to Mumbai last week: “It’s important unto itself, and it’s also totemic for the wider liberalisation of the economy.”

The life assurance, health and general insurance markets have huge potential for profitable expansion in one of the world’s biggest and fastest-growing emerging markets — especially as 70 per cent of the life market is currently in the hands of state-controlled Life Insurance Corp.

In a study three years ago, Swiss Re noted that life coverage in India had grown more than tenfold in the decade to 2010 but that the country was exposed to a “protection gap” — the difference between required income after a breadwinner’s death and the sum of savings and insurance cover — of $6.7tn.

Anything that’s done to increase that penetration [of life insurance] is good for the country. I’m confident the government will find a way to make it happen
- Ravi Vishwanath, Tata AIA Life
Insurance executives and analysts say that while health insurance has been booming in India, the private sector life insurance business has been hit in the past few years by customer disappointment over earlier mis-sold products and the effects of the 2008 financial crisis.

There are nevertheless eager potential investors as well as willing recipients in India hungry for capital and expertise.

“From the industry perspective, it will ease the capital strain,” says Shashwat Sharma, a management consulting partner at KPMG in Mumbai. “If this [the law] goes through, I think $4bn of fresh capital will come into the market.”

A vibrant life insurance industry would boost domestic institutional investment in financial markets, still dominated by tycoons and their families. It would also help the government in its quest to fund billions of dollars of infrastructure projects, with the state seeking long-term money and life insurers hunting for currently unobtainable 30-year bonds in which to invest.

“It’s a perfect asset-liability match,” says Ravi Vishwanath, deputy chief executive of Tata AIA Life. “Anything that’s done to increase that penetration [of life insurance] is good for the country. I’m confident the government will find a way to make it happen. The industry has waited a long time for this.”
Source: FT

சமரன்: `தாய்-சேய் மரணம்`- கழகக் கண்டனப் பிரச்சாரக் காட்சி...

சமரன்: `தாய்-சேய் மரணம்`- கழகக் கண்டனப் பிரச்சாரக் காட்சி...: மருத்துவ சுகாதாரத் துறைகளை அரசாங்கம் கைவிட்டு, பன்னாட்டு உள்நாட்டு முதலாளிகள் கொள்ளையிடும் களமாக மாற்றுவதே மருத்துவ மனைகளில் தாய்-சேய் ம...

Monday, December 01, 2014

இந்தியாவின் பார்வை மைத்ரிபாலவின் பக்கம்!

இந்தியாவின் பார்வை மைத்ரிபாலவின் பக்கம்! 
இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் மைத்ரிபாலவை சந்திக்கிறார்

இலங்கையில் எதிர்வரும் ஜனவரி 8 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை எதிர்த்து எதிரணியின் பொது வேட்பாளராக போட்டியிடவுள்ள

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் மைதிரிபால சிறிசேனவின் பக்கமும் இந்திய அரசின் கவனம் திரும்பியுள்ளது.

இதற்கமைய இலங்கைக்கு நாளை மறுதினம் திங்கட்கிழமை விஜயம் செய்யவுள்ள இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து

கலந்துரையாடுவார் என இந்தியாவின் முன்னணி நாளிதழான இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

காலியில் நடைபெறவுள்ள சர்வதேச கடல் பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இலங்கை வரும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச

மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச ஆகியோரையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

இந்த சந்திப்புகளின் போது கடற்பாதுகாப்பு குறித்து ஆராயப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இலங்கையில் அதிகரித்துவரும் சீன இராணுவ பிரசன்னம் குறித்தும்

இந்தியாவின் கவலைகளையும், எதிர்ப்பையும் இந்த சந்திப்புக்களின் போது டோவல் பதிவுசெய்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன அணு ஆயுத நீர்மூழ்கிக்கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்திற்கு வந்துசென்ற நிலையில் கடந்த மாதம் அவசரமாக புதுடெல்லிக்கு வரவழைத்திருந்த இலங்கையின் பாதுகாப்புச்

செயலாளர் கோட்டாபய ராஜபக்சவிடம் இந்தியாவின் எரிச்சலையும், கண்டனத்தையும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் டோவால் நேரடியாக தெரியப்படுத்தியிருந்தார்.

எனினும் இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி மீண்டும் சீன நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு கொழும்புத் துறைமுகத்திற்கு வந்துசெல்ல இலங்கை அனுமதித்திருந்தது. இந்த நிலையிலேயே

மீண்டும் டோவால் சீன விவகாரம் குறித்த இந்தியாவின் கரிசணை தொடர்பில் தனது கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் இலங்கையில் எதிர்வரும் ஜனவரி எட்டாம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதியை எதிர்த்து எதிரணியின் பொது வேட்பாளராக

நிறுத்தப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவையும் டோவல் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார்.

அத்துடன் பொது வேட்பாளருக்கு முழுமையான ஆதரவை வழங்கிவரும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க

ஆகியோரையும் சந்திப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தலைவர்களையும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் டோவால் சந்திக்கவுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவது என்று தமிழ், முஸ்லீம் ஆகிய சிறுபான்மையின மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு பிரதான

கட்சிகளான தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசும் இதுவரை பகிரங்கமாக அறிவிக்காத நிலையில் இடம்பெறவுள்ள இந்த சந்திப்பின் போது, முக்கியமாக

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் குறித்தே கலந்துரையாடப்படவுள்ளதாகவும் கொழும்புத் தகவல்கள் கூறுகின்றன.

நீதியான முறையில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும் - மெல்கம் ரஞ்சித் கர்தினால்:-

நீதியான முறையில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும் -மெல்கம் ரஞ்சித் கர்தினால்

30 நவம்பர் 2014

நீதியானதும் சுயாதீனமானதுமான முறையில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டுமேன கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரியுள்ளார்.

நீர்கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அரசியல் தலைவர்கள், ஆட்சியாளர்கள் மற்றும் கட்சி ஆதரவாளர்களிடம் அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

முறைகேடான வகையில் தேர்தல் நடத்தப்படக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.

பாப்பாண்டவர் முதலாம் பிரான்ஸிஸின் இலங்கை விஜயத்தை பயன்படுத்தி தங்களது பிரச்சாரத்தை எந்தத் தரப்பினரும் மேற்கொள்ளக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமைதியான முறையில் மக்கள் வாக்களிப்பதற்கான சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டுமென அவர் கோரியுள்ளார்.

தேர்தலுக்கு முன்னரும், தேர்தல் பிரச்சார காலத்திலும், தேர்தல் தினத்திலும், தேர்தலுக்கு பின்னரும் வன்முறைகள் இடம்பெறுவதனை அனுமதிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் பிரச்சாரங்களின் போது அடக்குமுறைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் ``இந்திய தேசிய பாதுகாப்பு`` அதிகாரி

``இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர்`` இலங்கை பயணம் 
 டிசம்பர் 01, 2014, 10:14:13 AM

சர்வதேச கடல் பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தோவல் இன்று காலை இலங்கை புறப்பட்டார். இந்த மாநாட்டில் "காலே பேச்சுவார்த்தை 2014"

என்ற தலைப்பின் கீழ் தோவல் முக்கிய உரையாற்றவுள்ளார். மாநாட்டிற் பிறகு அவர், இலங்கை அதிபர் ராஜபக்சேவை சந்தித்து பேசவுள்ளார். அந்த சந்திப்பின் போது, கொழும்பு

துறைமுகத்தில் சீன போர்க்கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டது தொடர்பான கவலையை ராஜபக்சேவிடம் தோவல் பதிவு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

---------------------------
India’s NSA to meet President, Gota and Sirisena

View(s):

India’s National Security Advisor (NSA) Ajit Doval, who will be in Sri Lanka tomorrow, is to meet the opposition’s common candidate Maithripala Sirisena, the Sunday Times learns.

Mr. Doval, who will be here to deliver the keynote address at “Galle Dialogue 2014,” will also meet President Mahinda Rajapaksa and Defence Secretary Gotabaya Rajapaksa.

He will also meet the United National Party’s National Leader Ranil Wickremesinghe and former President Chandrika Bandaranaike Kumaratunga.

Mr. Doval has also scheduled meetings with leaders of the Tamil National Alliance (TNA) and the Sri Lanka Muslim Congress (SLMC).
The ‘Galle Dialogue 2014,’ the two-day international conference on maritime security and cooperation, opens tomorrow in Galle with representatives from about 60 countries attending.

The theme for “Galle Dialogue 2014” organised by the Sri Lanka Navy is “Cooperation and Collaboration for Maritime Prosperity”.

Meanwhile senior BJP member Subramanian Swamy has written to India’s Prime Minister Narendra Modi suggesting that to build a new atmosphere of amity between India and Sri Lanka, he should direct officials visiting Sri Lanka “to

ensure that the Sri Lankan Government be kept pre-informed of any closed-door meetings these officials hold with pro-LTTE TNA politicians and rebel candidates in the forthcoming elections.” Otherwise, these candidates would propagate

that “India is supporting them while Sinhala chauvinists groups would denounce India for the double dealing,” he said.

Sunday, November 23, 2014

மைத்திரிபால, ராஜித, கரு ஆகியோர் சோபித தேரருடன் சந்திப்பு

மைத்திரிபால, ராஜித, கரு ஆகியோர் சோபித தேரருடன் சந்திப்பு
Submitted by MD.Lucias on Sun, 11/23/2014 - 16:03
பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, ராஜித சேனாரத்ன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய ஆகியோர் சற்றுமுன்னர் மாது­லு­வாவே சோபித தேரரை சந்தித்துள்ளனர்.

ஜனாதிபதி தேர்தலில் எவருக்கு ஆதரவு: மு.கா. நாளை கூடுகின்றது


ஜனாதிபதி தேர்தலில் எவருக்கு ஆதரவு: மு.கா. நாளை கூடுகின்றது

Submitted by MD.Lucias on Sat, 11/22/2014 - 18:06


ஜனாதிபதி தேர்தலில் எவருக்கு ஆதரவளிப்பது தொடர்பாக நாளை இடம்பெறவுள்ள கட்சியின் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இடம்பெறவுள்ள  இந்த கூட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள், நாடாளுமன்ற, மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள் கலந்து கொள்ள கட்சியின் தேசிய அமைப்பாளர் சபீக் ரஜாப்தீன் தெரிவித்துள்ளார்.

 இதேவேளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 18வது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தமை குறித்து தற்போது வருந்துவதாகவும் இதனடிப்படையில் நாளை கூடும் அதியுயர் பீட கூட்டத்தில் 18வது திருத்தச் சட்டம் குறித்து முக்கிய கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதனிடையே ஜனாதிபதித் தேர்தலில் எந்த தரப்புக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழு எதிர்வரும் திங்கட் கிழமை கூடவுள்ளதாக அதன் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி தெரிவித்துள்ளார்.

மலையகம்: பாதிரிமாரின் சாட்சியம்



பதுளை மாவட்டம் கொஸ்லந்த மீரியாபெத்த மண்சரிவு அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் சிவில் சமூகத்தினரின் அறிக்கை – ப.விஜயகாந்தன்


2014 ஒக்டோபர் 29ஆம் திகதி ஹல்துமுல்லைப் பிரதேச மீரியாபெத்த தோட்டத்தில் நிகழ்ந்த பேரழிவில் மலையகத்தைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உட்பட ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ளனர். நூற்றுக்கணக்கான குடும்பங்கள் தங்கள் வீடுகளிலிருந்து  இடம் பெயர்ந்து வேறு இடங்களில் புகலிடம் தேட நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளன. மலையத்தில் இத்தகைய ஆபத்தை எதிர்நோக்கியுள்ள ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இதனால் பிதியடைந்துள்ளன.

தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறோம். மண்சரிவில் சிக்குண்டு காணாமல்பேனவர்களாகக் கருதப்படுவோரின் குடும்பங்களின் வேதனையில் நாமும் பங்குகொள்கின்றோம். காயமுற்று, தங்கள் வீடுகளையும் உடைமைகளையும் இழந்து, தங்கள் எதிர்காலம் பற்றிய நிச்சயமின்றி அகதி முகாம்களில் வாழ்வோருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இலங்கை மக்கள் ஒன்றிணைந்து வெளிப்படுத்திய துயரமும், அனர்த்தத்திலிருந்து தப்பிப் பிழைத்தோருக்கு நாடெங்கிலும் இருந்து வரும் உதவிகளும் எமக்கு ஆறுதலையும் நம்பிக்கையையும் தருகின்றன. பாதிக்கப்பட்டோரை அக்கறையுடன் பராமரிக்கும் அதிகாரிகள், முகவர்கள் ஆகியோரின் முயற்சிகளை நாம் பாராட்டுகிறோம். இன, மத பேதமற்று மக்கள் இத்துயரில் பங்குகொண்டமை நம் எல்லோருக்கும் பொதுவான மனிதப்பண்பு நம் எல்லோரையும் ஒன்றிணைப்பதை வெளிப்படுத்துகின்றது. இத்தகைய இயற்கை அனர்த்தங்கள் நமது சூழல் பராமரிப்புபற்றி நாம் சிந்திக்கவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தகின்றன.

இது முற்றிலும் தவிர்த்திருக்கக் கூடிய ஒரு துயரம் என்ற உண்மை எம்மை அதிர்ச்சியடையச் செய்கின்றது. அரசும், உரிய அதிகாரிகளும் உரிய நேரத்தில் தலையிட்டுத் தகுந்த நடவடிக்கைகள் எடுத்திருந்தால் இப்பேரழிவிலிருந்து மக்களைக் காப்பாற்றியிருக்க முடியும். தமது பாராமுகம், அசட்டை என்பவற்றுக்காக அரசாங்கத்தையும், மலையக தலைமைகளையும்இ தோட்டக் கம்பனியையும் (மஸ்கெலிய பெருந்தோட்ட கம்பனி) நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். மலையகப் பெண்ணகள், ஆண்கள், குழந்தைகளின் இந்த மரணங்களுக்கு அரசாங்கமும்இ மலையக தலைமைகளும்இ தோட்டக் கம்பனியுமே பொறுப்புக் கூறவேண்டும் என்று நாம் கருதுகிறோம்.

நேரடியாகப் பாதிக்கப்பட்ட சமூகத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள எட்டு அம்சக் கோரிக்கையை நாம் அங்கீகரிக்கின்றோம். அரசாங்கம் அவர்களின் கோரிக்கைக்குச் செவிமடுத்து அவற்றை நிறைவேற்ற முன்வருகின்றதா என்பதைக் காண நாம் விரும்புகிறோம்.

மலையகத் தமிழ்; மக்கள் அரசியல், பொருளாதார, சமூக அடிப்படையில் ஓரங்கட்டப்பட்டதன் நேரடி விளைவே இப்பேரிழப்பு என்று நாம் கருதுகிறோம். அவர்கள், இலங்கை அரசாங்கம் முழுமையாகப் பொறுப்பேற்காத பாராபட்சம் காட்டப்படும் ஒரு மக்கள் பிரிவாக உள்ளவரை, காணி, வீடு, மற்றும் ஏனைய உரிமைகளைப் பொறுத்தவரை அவர்கள் சமத்துவமாக நடத்தப்படுவது உறுதிசெய்யப்படாத வரை நிலைமையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாது. சமத்துவத்தை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசரத்தை வலியுறுத்தும் எச்சரிக்கை மணியோசையாக மீரியாபெத்தை கருதப்பட வேண்டும்.

சுமார் பத்தாண்டுகாலமாக கொடுக்கப்பட்டுவந்த தெளிவான, அழுத்தமான எச்சரிக்கைகளைப் புறக்கணித்து அரசாங்கம் செயற்படாதிருந்தமை நம்மை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மண்சரிவின் ஆபத்து பற்றியும் அதனால் பாதிக்கப்படக்கூடிய பிரதேசங்கள் பற்றியும் 2005ஆம் ஆண்டிலேயே அடையாளம் காணப்பட்ட போதிலும், அதைத் தொடர்ந்து Nடீசுழு – பல மதிப்பீடுகளைச் செய்திருந்த போதிலும் அதைத் தடுப்பதற்கும் குறைப்பதற்குமான எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. அதன் விளைவே இந்த மரணங்களும் பேரழிவும். குற்றத்தை வௌ;வேறு திணைக்களங்கள்மீது சுமத்துவதையிட்டு நாங்கள் வருந்துகிறோம். அரசாங்கமே இதற்குப் பொறுப்பேற்கவேண்டும் என்றும், இவ்வளவு காலமாகத் தங்கள் கடமையைச் சரிவரச் செய்யாதவர்களுக்கு எதிராக உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் நாம் கோரிக்கை விடுக்கின்றோம். எதிர்வர இருக்கும் ஆபத்தும், மக்களை வெளியேற்றும் உத்தரவும் இறுதி நாட்களில்கூட பாதிப்புக்கு ஆளாக்கக்கூடிய மக்களுக்கு தேவையான அவசரத்தடன் தெரிவிக்கப்படவில்லை என்பது கவலைக்குரியது. பேரழிவுக்குக் காரணமாக  பாதிக்கப்பட்ட மக்களையே குற்றம்சாட்டி சில அமைச்சர்களும் அதிகாரிகளும் வெளியிட்டுள்ள அறியாமைமிக்க அறிக்கைகளால் நாம் வருத்தப்படுகிறோம்.

தங்கள் தொடர்ச்சியான, பாரதூரமான அசட்டைக்காகத் தோட்டக் கம்பனியை நாம் கண்டிக்கிறோம். தோட்டச்; சொந்தக் காரர்களையும் தேசத்தையும் வளப்படுத்துவதற்காக இந்தத் தோட்டங்களில் தலைமுறை தலைமுறைகளாகத் துயருற்ற தொழிலாளர்களின் உயிர்களும் நலன்களும் ஒரு பொருட்டாக மதிக்கப்படவில்லை என்பதையே இது காட்டுகின்றது. அவர்களுக்கு எதிரான தெளிவான சான்றுகள் இருக்கும்போது மண்சரிவு ஆபத்து பற்றித் தங்களுக்கு எதுவும் தெரியாது என்று அவர்கள் மறுப்பதும் வேறு பல பொய்கள் சொல்வதும் எமக்கு அதிர்ச்சி ஊட்டுகின்றது. பாதிக்கப்பட்ட மக்களையும் ஊடகங்களையும் சந்திப்பதற்கு அவர்கள் மறுப்பதும், தங்கள் செயற்பாடுகளுக்குப் பொறுப்பேற்க அவர்கள் மறுப்பதும் கண்டிக்கத் தக்கது. நடைபெற்ற துயரம்பற்றி இதுவரை பகிரங்க அறிக்கை எதையும் கம்பனி வெளியிடவில்லை. கம்பனி தமது பொறுப்பை ஏற்றுக்கொள்ள முன்வராவிட்டால் இப்பிரச்சினையை எழுப்புவதற்கு அவர்களின் உற்பத்தியை வாங்குவோரரையும் நுகர்வோரையும் நாடிச்செல்ல நாம் நிர்ப்பந்திக்கப்படுவோம்.

உயிர் இழப்பு, வாழ்வாதார இழப்பு. சொத்து இழப்பு ஆகியவற்றுக்குரிய நட்டஈடு, பாதிக்கப்பட்ட குடும்பங்களைப் பாதுகாப்பான இடங்களில் மீள் குடியமர்த்துதல் ஆகிய வற்றுக்கான திட்டங்களை உடனடியாக அறிவித்து நடைமுறைப் படுத்துமாறு அரசாங்கத்தையும் கம்பனியையும் நாம் கோருகின்றோம். பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தங்கள் வாழ்வாதாரங்களைத் தொடரக்கூடிய வகையில் கிட்டிய தூரத்தில் பாதுகாப்பான இடங்கள் அடையாளப்படுத்தப்பட வேண்டும் என்றும், குறைந்த பட்சம் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குக் கொடுக்கப் பட்டது போன்ற தரத்தில் வீடுகளைக் கட்டுவதற்குரிய வசதிகள் செய்துகொடுக்கப்பட வேண்டும் என்றும் நாம் கோருகின்றோம்.

2013, 2014ஆம் ஆண்டுகளுக்கான தேசிய வரவுசெலவுத் திட்டத்தில் மலையகத் தமிழர்களுக்குத் தருவதாக வாக்களிக்கப்பட்ட காணியும் வீடமைப்புத் திட்டமும் போதிய மூலவளங்களுடன் நிறைவேற்றப்பட வேண்டும் என்று நாம் கோருகின்றோம். வாக்குறுதிகளைத் தவிர இந்த நோக்கத்துக்காக ஒரு சதம்கூட ஒதுக்கப்படவில்லை என்பதை ஏமாற்றத்துடன் அறியத்தருகிறோம்.
ஜனாதிபதியால் அறிவிக்கப்பட்ட பொலிஸ் விசாரணையில் எமக்கு நம்பிக்கை இல்லை. மலையகத் தமிழ் உறுப்பினர்களையும் உள்ளடக்கிய உயர் தொழில் வாண்மையர், அனர்த்த அபாய நிபுணர்கள் ஆகியோரைக் கொண்ட பக்கச்சார்பற்ற ஒரு விசாரணைக் குழு அமைக்கப்பட வேண்டும் என்றும், அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட கால அட்டவணை வழங்கப்பட வேண்டும் என்றும் அவர்களின் அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என்றும் நாம் கோருகின்றோம்.

முழு மலையகப் பிரதேசத்தையும் உள்ளடக்கும் வகையில் அனர்த்த அபாயக் குறைப்புச் செயற்திட்டம் ஒன்று நிபுணர்களதும் பாதிப்புக்குள்ளாகக்கூடிய சமூகத்தினரதும் ஆலோசனையுடன் உருவாக்கப்பட்டு அதை நிறைவேற்ற தேசிய முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்றும் நாம் கோருகின்றோம். இதுபற்றித் தீர்மானிப்பதற்குப் பாராளுமன்றத்தில் ஒரு விசேட அமர்வுக்கு அழைப்புவிடுக்க வேண்டும் என தோட்டத் தொழிலாளர் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்களை நாம் கேட்டுக்கொள்கிறோம்.
நிவாரணப் பணிகளை வரவேற்கும் அதேவேளை, உடனடியான மீட்புப் பணிகள் பற்றியும் அதைத் தொடர்ந்த தேடுதல் நடவடிக்கைகள் பற்றியும், மீள்குடியமர்வுச் செயற்பாடுகள் பற்றியும் நாம் அக்கறை கொண்டிருக்கிறோம்.
ஐந்து நாட்கள் கழிந்த பின்னரும்கூட இறந்தவர்கள், காணாமல் போனவர்களின் எண்ணிக்கை பற்றி ஓரளவு உறுதியுடன் கூறமுடியாமை, அனர்த்த முகாமைத்துவ அமைச்சரின் பொறுப்புணர்வற்ற, பெரிதும் வேறுபடுகின்ற ஏறுக்குமாறான கருத்துக்கள் என்பன மலையகத் தமிழ்மக்கள் பற்றிய மொத்தமான புறக்கணிப்பையே காட்டுகின்றன. மரணித்தவர்கள், காணாமல் போனவர்கள் பற்றிய சரியான தகவல்கள் ஊடகங்களில் தெளிவாகவும் பொறுப்புணர்வுடனும் கிரமமாக வெளிப்படுத்தப்பட வேண்டும்.
தேடுதல் நடவடிக்கைகள் முப்படைகளால் மந்தகதியில் மேற்கொள்ளப்படுகின்றன. அதில் ஒரு அவசர உணர்வு காணப்படவில்லை. விசேட உபகரணங்களும், நிபுணத்துவமும் பயன்படுத்தப் படுவதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை. பிரதேசம் பற்றிய அறிவும், மலைகளில் வேலை செய்த அனுபவமும் உடைய இப்பிரதேச மக்கள் இதில் பயன்படுத்தப்படவில்லை. அனுபவம் அற்ற இளம் ராணுவத்தினர் தோண்டுதல் நடவடிக்கையில் ஈடுபடும்போது, அப்பிரதேசம் பற்றிய அனுபவமும் அறிவும் உடைய சமூகத்தினர் பார்வையாளர்களாக இருக்க நேர்வது ஒரு கவலைக்குரிய விடயமாகும். சர்வதேசரீதியில் தொழில்நுட்ப உதவியைக் கோருவதும், பின்-அனர்த்தத் தீர்மானங்கள் மேற்கொள்வதில் சம்பந்தப்பட்ட சமூகம் பங்குகொள்வதும் சர்வதேசரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நியமமாகும்.

உடல்கள் எல்லாம் கண்டெடுக்கப்பட்டு. கடைசி நபரின் விதியும் நிறுவப்படும்வரை தேடுதல் நடவடிக்கை தொடரவேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட குடும்பங்களின் எதிர்பார்ப்பாகும். தேடுதல் நிறுத்தப்பட்டவிடுமோ என அவர்கள் அஞ்சுகின்றனர். தேடுதல் நடவடிக்கையின் முன்னேற்றம் பற்றி பாதிக்கப்பட்ட சமூகத்தினருக்கு கிரமமாகத் தெரிவிப்பது அதிகாரிகளின் கடமையாகும்.
நிவாரண முகாம்களின் நிருவாகம் முற்றிலும் சிவில் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட வேண்டும், அதில் ராணுவத்துக்கு எவ்வித பங்கும் இருக்கக்கூடாது. முகாம்களுக்கு உள்ளும் வெளியிலும் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்திக் கொடுக்கும் பொறுப்பு பொலிசாருக்கு உரியது.
ராணுவத்தினர் தங்கள் நடவடிக்கைகளின் கட்டளைத் தளமாகக் கோயில் வளாகத்தைப் பயன்படுத்துவது, ஆரம்பத்தில் அவசியமாக இருந்திருப்பினும், இப்போது வணக்கத்தலத்தின் புனிதத்தைப் பேணுவதற்காக அது மாற்றப்பட வேண்டும். அவர்கள் கோயிலை விட்டு வேறு இடத்துக்குச் செல்ல வேண்டும்.
முகாம்களின் முகாமையாளர்களும் ஏனையோரும் முற்றிலும் சிங்களம் பேசுவோராக உள்ளனர். ஆனால் பாதிக்கப்பட்ட சமூகத்தினர் தமிழ்ப் பேசுவோராவர். அவர்களுக்கு இருமொழி அறிவும் உண்டு. தேவை மதிப்பீடு, மனநல ஆலோசனை, கருத்தறிதல், எதிர்காலச் செயற்பாடுகள் பற்றிய தொடர்பாடல் போன்றவை பாதிக்கப்பட்ட சமூகத்தினர் நன்கு அறிந்த மொழியில் நடைபெற வேண்டும்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நடமாட்ட சுதந்திரம் வழங்கப்பட வேண்டும். தங்கள் உறவினர்களையும், நண்பர்களையும் சந்தித்துத் தொடர்புகொள்ள அவர்களுக்குச் சுதந்திரம் இருக்க வேண்டும்.

இடம்பெயர்ந்தோர் முகாம்களில் தங்கி இருக்கும் குடும்பத்தினருக்கு அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றிய முழுத் தகவல்களும் வழங்கப்பட வேண்டும். பாடசாலைகளை விட்டு அவர்கள் எங்கு செல்ல இருக்கிறார்கள்? இடைக்கால ஒழுங்குகள் என்ன? அதன் தரம் எத்தகையது? தங்கள் பழைய இடங்களுக்கு அவர்கள் திரும்பிச் செல்ல முடியுமா? அவர்களுக்கு எங்கு நிலம் ஒதுக்கப்படும், அது அவர்களுக்கு ஏற்புடையதாக இருக்குமா? எப்போது அவர்களுக்கு நிலம் வழங்கப்படும், எப்போது வீடுகள் கட்டப்படும்?

பாதிக்கப்பட்ட சமூகத்தினரின் பிரச்சினைகளைக் கையாளும்போது. அகதிமுகாம் முகாமைத்துவம், மீள்குடியேற்றம் என்பவை தொடர்பாக முன்னைய அனர்த்த அனுபவங்களின்போது கற்ற பாடங்கள் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். தீர்மானங்களை மேற்கொள்வதில் பெண்களின் பங்குபற்றலுக்கு விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும். நிவாரண, மீள்குடியேற்ற நடவடிக்கைகளில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் அக்கறைகள் போதிய அளவு உள்வாங்கப்பட வேண்டும்.

சிவில் அமைப்புகள்:
காணி மற்றும் விவசாய மறுசீரமைப்பு 
சவிஸ்திரி தேசிய பெண்கள் அமைப்பு
எதிர்காலம் நம் கையில் அமைப்பு
ஊவ சக்தி அமைப்பு
தேசிய மீன்வர் ஒத்துழைப்பு அமைப்பு
அடையாளம்
மலையக பாட்டாளிகள் கழகம்
மலையக சமூக ஆய்வு மையம்
அருட் தந்தை சத்திவேல் sathi_m6@yahoo.com

Saturday, November 22, 2014

'பொது வேட்பாளர்- அந்நியச் சதி ` SLFP

‘Common candidate’ is a foreign conspiracy: SLFP
2014-11-22 18:43:18



A group of senior members of the Sri Lanka Freedom Party (SLFP) today described SLFP stalwart Maithripala Sirisena contesting the upcoming Presidential polls as the common candidate against Mahinda Rajapaksa, is part of an international conspiracy to create political instability in Sri Lanka.

These remarks were made during a special media briefing that was convened by the SLFP a short while ago at the party headquarters to which senior SLFP-ers including newly appointed General Secretary Anura Priyadharshana Yapa and government Ministers Nimal Siripala de Silva, Dullas Alahapperuma, Susil Premajayantha and W. M. J. Senevirathne attended.

 “What happened yesterday is a link in the chain of foreign conspiracies that seek to destabilize this country. There have been certain countries that have pumped money into this scheme through their embassies to establish a puppet regime in Sri Lanka. We warn them to put a stop to these activities,” government Minister Dullas Alahapperuma said. He said these forces will be revealed in the near future.

Minister Alahapperuma went on to state that Maithripala’s actions are part of a ‘mega teledrama’ that is being directed by former President Chandrika Kumaratunga.

“Yesterday he made certain pledges including the abolition of Executive Presidency within 100 days of being elected and appointing Ranil as the Prime Minister. Unfortunately, what he has promised is not even constitutionally feasible,” he added.

Meanwhile, government Minister and senior SLFP-er Susil Premajayantha who also spoke at the media briefing today said that there is still scope for UPFA coalition partner – JHU to work with the government and urged them to refrain from being a part of the conspiracy.

He also commented on the stance maintained by the JVP so far concerning the upcoming Presidential polls. “They have stated that the polls are illegal in order to justify their inability to contest at the upcoming elections. But let’s see whether their stance will change following the new political developments – if they do, their credibility will be at stake,” Premajayantha added.

காலநிலை அறிவிப்பு-பேராசிரியர் நா.பிரதீபராஜா

https://www.facebook.com/Piratheeparajah 03.12.2025 புதன்கிழமை பிற்பகல் 3.30 மணி விழிப்பூட்டும் முன்னறிவிப்பு இன்று வடக்கு மற்றும் கிழக்கு ம...