SHARE

Tuesday, February 27, 2018

அவசரமாக இந்தியா பறந்துள்ள மஹிந்த

அவசரமாக இந்தியா பறந்துள்ள மஹிந்த
ஆர்.மகேஸ்வரி / 2018 பெப்ரவரி 27 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று (27)  அதிகாலை கட்டுநாயக்க விமானம் நிலையத்திலிருந்து இந்தியாவின் பெங்களூர் நோக்கி பயணமாகியுள்ளார்.

மஹிந்தவுடன், லொஹான் ரத்வத்த, செயலாளர் உதித லொக்கு பண்டார உள்ளிட்ட 6 பேர் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை, இன்று இரவு 10.30 மணியளவில் மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் நாடு திரும்பவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Source:Tamil Mirror LK

No comments:

Post a Comment

How Nato is preparing for war in the Arctic

How Nato is preparing for war in the Arctic  Nordic nations hope US fixation on Greenland will spur alliance to catch up with years of Russi...