SHARE

Sunday, December 18, 2016

அறிவிப்பு: கழக வள்ளுவர் கோட்ட ஆர்ப்பாட்டம் இடம் தேதி மாற்றம்

கழக அறிவிப்பு
ஜெயா இறப்பு ,வர்தா புயல் காரணமாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில்  19-12-2016 இல் நடத்தத் திட்டமிட்டிருந்த செல்லாக்காசு மோடி ஆர்ப்பாட்டம் ,இட மாற்றம் செய்யப்பட்டு, தருமபுரி BSNL அலுவலகம் அருகில் 26 .12 .2016 திங்கள் மாலை 4.00 மணியளவில் நடைபெறவுள்ளது .
 

தலைமை
தோழர்.மாயகண்ணன் ம.ஜ.இக தருமபுரி மாவட்ட அமைப்பாளர்,
 
கண்டன உரை
தோழர் ஞானம் ம.ஜ.இ.க மாநில அமைப்பாளர்,
 
தோழர் மனோகரன் ம.ஜ.இ.க சிறப்பு பேச்சாளர்.
 
அனைவரும் வருக, கண்டனம் முழங்குக , நிதி வழங்குக .
 
 

No comments:

Post a Comment

காலநிலை அறிவிப்பு-பேராசிரியர் நா.பிரதீபராஜா

https://www.facebook.com/Piratheeparajah 03.12.2025 புதன்கிழமை பிற்பகல் 3.30 மணி விழிப்பூட்டும் முன்னறிவிப்பு இன்று வடக்கு மற்றும் கிழக்கு ம...