SHARE

Sunday, December 18, 2016

அறிவிப்பு: கழக வள்ளுவர் கோட்ட ஆர்ப்பாட்டம் இடம் தேதி மாற்றம்

கழக அறிவிப்பு
ஜெயா இறப்பு ,வர்தா புயல் காரணமாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில்  19-12-2016 இல் நடத்தத் திட்டமிட்டிருந்த செல்லாக்காசு மோடி ஆர்ப்பாட்டம் ,இட மாற்றம் செய்யப்பட்டு, தருமபுரி BSNL அலுவலகம் அருகில் 26 .12 .2016 திங்கள் மாலை 4.00 மணியளவில் நடைபெறவுள்ளது .
 

தலைமை
தோழர்.மாயகண்ணன் ம.ஜ.இக தருமபுரி மாவட்ட அமைப்பாளர்,
 
கண்டன உரை
தோழர் ஞானம் ம.ஜ.இ.க மாநில அமைப்பாளர்,
 
தோழர் மனோகரன் ம.ஜ.இ.க சிறப்பு பேச்சாளர்.
 
அனைவரும் வருக, கண்டனம் முழங்குக , நிதி வழங்குக .
 
 

No comments:

Post a Comment

How Nato is preparing for war in the Arctic

How Nato is preparing for war in the Arctic  Nordic nations hope US fixation on Greenland will spur alliance to catch up with years of Russi...