SHARE

Saturday, December 03, 2016

கள்ள நோட்டு மோடியை எதிர்த்து கழகம் வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம்

தமிழகச் சூழலில் ஏற்பட்டுள்ள மாறுதல்கள் காரணமாக, மோடி ஆட்சியின் `செல்லாக் காசு` அறிவிப்பை எதிர்த்து  12-12-2016 திங்கள் காலை வள்ளுவர் கோட்டத்தில் நடத்தத் திட்டமிட்டிருந்த கண்டன ஆர்ப்பாட்டம், 19-12 2016 திங்கள் அன்று நிகழவுள்ளதாக கழகம் அறிவித்துள்ளதை அறியத் தருகின்றோம்.
 

No comments:

Post a Comment

இந்தியாவின் பாதுகாப்புக்கு பாதகமான செயல்பாட்டுக்கு இலங்கைக்குள் இடமளியோம்.

இந்தியாவின் பாதுகாப்புக்கு பாதகமான செயல்பாட்டுக்கு இலங்கைக்குள் இடமளியோம். ஏப்ரல் 5, 2025 ஜனாதிபதி ஊடகப் பிரிவு அதிமேதகு பிரதமர் ஸ்ரீ நரேந்த...