SHARE

Thursday, October 13, 2016

சச்சிதானந்தனின் அருள்பாலிப்பில் இலங்கை இந்துக்களுக்கு சிவ சேனை உதயம்!

அரோகரா! உடை தேங்காய்! உருளு பிரதட்டை!``எழுக தமிழ்`` !

மறவன்புலவு க.சச்சிதானந்தன்:
தமிழ் ஊடகங்கள் அளித்தருளிய அறிமுகம்
 
``மறவன்புலவு க.சச்சிதானந்தன் பல்துறை வித்தகர். பதிப்புத் துறையிலும் சைவத் திருமுறைகளிலும் ஆழ்ந்து தோய்ந்தவர். அதே நேரம், கடலியல் துறையில் பழுத்த அனுபவம் வாய்ந்த வல்லுநர். கொழும்பு கடற்றொழில் ஆராய்ச்சி நிலையத்தின்
 
ஆய்வு அலுவலராக 11 ஆண்டுகள் பணியாற்றியவர். யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் 2 ஆண்டுகள் பேராசிரியர் பணியாற்றியவர். 23 நாடுகளில் ஐ.நா. உணவு வேளாண் நிறுவன ஆலோசகராகச் சுமார் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். கருவாடுகளைக் காயவைத்தல் தொடர்பாகப் புதிய முறைகளை உருவாக்கியவர். சேதுக் கால்வாய்த் திட்டம் தொடர்பான புரிதலைப் பல நிலைகளில் உருவாக்க முனைந்தவர். கூர்மையான நோக்கும் அறிவியல்பூர்வமான அணுகுமுறையும் கொண்டவர்.``
-----------
தங்கள் அறிமுகத்துக்கு நன்றி, ஆனால் சவுக்கடிக்கு தயாராகுங்கள்


 
 
 
 
 
  


No comments:

Post a Comment

China rolls out the red carpet for Keir Starmer

China rolls out the red carpet for Keir Starmer PM holds three hours of ‘warm and constructive’ talks with Xi Jinping in bid © Carl Court/AF...