SHARE

Sunday, September 15, 2013

தமிழகத்தில் ஜெயா ஆட்சி கட்டமைக்கும் பொலிஸ் ராஜ்யத்தை எதிர்த்த கழக இயக்கத்தை ஆதரிப்போம்!



தர்மபுரி: அப்பு பாலன் அரிவாளும் சம்மட்டியும்

``இவர்களுக்கு மாலையிட முடியாது``
மாநில அரசாங்கம் தடை!

''இவர் முற்றத்தில் கூடினால், குற்றம்'' இந்திய இறையாண்மைப் பீடை!

கைது செய்து காவலில் போடுகிறது ஜெயா அரசுப் பேடை!

களம் இறங்கி போராடி, கழகம் நடத்துகிறது வெற்றிப் போர் நடை!


No comments:

Post a Comment

காலநிலை அறிவிப்பு-பேராசிரியர் நா.பிரதீபராஜா

https://www.facebook.com/Piratheeparajah 03.12.2025 புதன்கிழமை பிற்பகல் 3.30 மணி விழிப்பூட்டும் முன்னறிவிப்பு இன்று வடக்கு மற்றும் கிழக்கு ம...