SHARE

Tuesday, July 23, 2013

தமிழீழ யுத்தக் கைதிகளுக்கு அரசியல் புகலிடம் அளிக்க வேண்டியது ஐரோப்பிய அரசுகளின் கடமை!

 
யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்தவர்கள்  எவரோ, அவர்களேதான் யுத்தக்கைதிகளின் உயிர்ப்பாதுகாப்புக்கும், சுதந்திரத்திற்கும் பொறுப்பேற்க வேண்டும்.
 
இது எமக்கு அளிக்கும் சலுகை அல்ல, எமது அடிப்படை உரிமை!
 
தமிழீழ யுத்தக் கைதிகளுக்கு அரசியல் புகலிடம் அளிக்க வேண்டியது ஐரோப்பிய அரசுகளின் சட்டபூர்வ கடமை!
 

No comments:

Post a Comment

இலங்கைக் கடலில் 25 இந்திய மீனவர் கைது

இலங்கைக் கடலில்  25 இந்திய மீனவர் கைது எம்.யூ.எம்.சனூன் Tamil Mirror   2026 பெப்ரவரி 16   இலங்கை கடற்படை, ஞாயிற்றுக்கிழமை (15) இரவு மற்றும் ...