SHARE

Thursday, January 19, 2012

ஜனாதிபதி முன்னிலையில் ஒன்பது Qatar உடன்படிக்கைகள் கைச்சாத்து

வீரகேசரி இணையம் 1/16/2012 6:28:43


உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ள Qatar - கட்டார் எமிர் ஷேக்
ஹமாட் பின் கலீபா அல் தானிக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குமிடையில் இன்று காலை கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கலந்துரையாடலின் பின்னர் இரு நாடுகளுக்குமிடையில் ஜனாதிபதி முன்னிலையிலேயே ஒன்பது புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர்கல்வி மற்றும் விஞ்ஞான ஆய்வுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், பொருளாதார வர்த்தகம் உட்பட ஏனைய உடன்படிக்கைகளிலும் கையெழுத்திடப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

No comments:

Post a Comment

இலங்கைக் கடலில் 25 இந்திய மீனவர் கைது

இலங்கைக் கடலில்  25 இந்திய மீனவர் கைது எம்.யூ.எம்.சனூன் Tamil Mirror   2026 பெப்ரவரி 16   இலங்கை கடற்படை, ஞாயிற்றுக்கிழமை (15) இரவு மற்றும் ...