SHARE

Friday, September 02, 2011

செங்கொடி- உயிர் பெற விழைகின்றேன்!


எத்தனை நாள் இந்த இலையாகாத் தளிர்களை சிலையாக்கி மகிழ்வீர்,

எத்தனை நாள் இந்த முகையவிழா மொட்டுக்களுக்கு முழுமாலை போட்டுப் புகழ்வீர்,

எத்தனைநாள் இந்தக் கோரக்கொலைகளை
`` ஈகம், வீரம்`` எனும் எட்டப்பர்  செவி மடுப்பீர்,

எத்தனை நாள் இந்த ஈரமில்லா நெஞ்சர்களின் ``வீரவணக்க`` வழி நடப்பீர்,

இன்னும் எத்தனை நாள்?

No comments:

Post a Comment

இலங்கைக் கடலில் 25 இந்திய மீனவர் கைது

இலங்கைக் கடலில்  25 இந்திய மீனவர் கைது எம்.யூ.எம்.சனூன் Tamil Mirror   2026 பெப்ரவரி 16   இலங்கை கடற்படை, ஞாயிற்றுக்கிழமை (15) இரவு மற்றும் ...