SHARE

Friday, September 02, 2011

செங்கொடி- உயிர் பெற விழைகின்றேன்!


எத்தனை நாள் இந்த இலையாகாத் தளிர்களை சிலையாக்கி மகிழ்வீர்,

எத்தனை நாள் இந்த முகையவிழா மொட்டுக்களுக்கு முழுமாலை போட்டுப் புகழ்வீர்,

எத்தனைநாள் இந்தக் கோரக்கொலைகளை
`` ஈகம், வீரம்`` எனும் எட்டப்பர்  செவி மடுப்பீர்,

எத்தனை நாள் இந்த ஈரமில்லா நெஞ்சர்களின் ``வீரவணக்க`` வழி நடப்பீர்,

இன்னும் எத்தனை நாள்?

No comments:

Post a Comment

காலநிலை அறிவிப்பு 08.01.2026 கலாநிதி நா.பிரதீபராஜா

  08.01.2026 வியாழக்கிழமை மாலை 5.30 மணி BIG BREAKING வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென் கிழக்கே பொத்துவிலில் இருந்து 236 கி.மீ. தென்கிழக்...