SHARE

Friday, October 01, 2010

பக்ச பாசிசம்

""
இரத்தம்
செக்கச் சிவந்த இரத்தம்,
முத்து முத்தான இரத்தம்,
நித்தமும் நினைவில் இருக்கும் இரத்தம்,
நாம் தமிழர் எல்லோரும் முத்தமிடும் இரத்தம்!
இது தான் சிங்களம் தமிழனுக்கு வழங்கும் சமாதானம்!
இது சர்வதேச சமூகம் தமிழனுக்கு இழைத்த அநியாயம், அவமானம்!
இதனால் தமிழீழமே தமிழருக்குத் தீர்வாகும்.
முள்ளிவாய்க்கால் வீரகாவியம் மே 18

படியுங்கள்! பரப்புங்கள்!!

No comments:

Post a Comment

இந்தியாவின் பாதுகாப்புக்கு பாதகமான செயல்பாட்டுக்கு இலங்கைக்குள் இடமளியோம்.

இந்தியாவின் பாதுகாப்புக்கு பாதகமான செயல்பாட்டுக்கு இலங்கைக்குள் இடமளியோம். ஏப்ரல் 5, 2025 ஜனாதிபதி ஊடகப் பிரிவு அதிமேதகு பிரதமர் ஸ்ரீ நரேந்த...