SHARE

Wednesday, September 16, 2009

சிவத்தம்பி தலைமையில் "சிரத்தையுள்ள சிறீலங்காத் தமிழர்கள்" குழு

இலங்கையில் மோதல்கள் முடிவடைந்து நான்கு மாதங்கள் ஓடிவிட்டபோதும் நாட்டில் இனங்கள் இடையே கருத்து இணக்கத்தை ஏற்படுத்துவதற்கான குறிப்பிடத்தகுந்த நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்று 'சிறிலங்காவின் துன்பப்படும் தமிழர்கள்' அமைப்பு அதிருப்தி தெரிவித்துள்ளது.-செய்தி புதினம் (முழுமை அறிய)

No comments:

Post a Comment

20 AIADMK to join TVK