SHARE

Monday, April 09, 2018

மன்னாரில் சவூதி உதவியில் ஜும்மா பள்ளிவாசல்

மன்னாரில் ஜும்மா பள்ளிவாசலுக்கு அடிக்கல்

மன்னார் காட்டாஸ்பத்திரிப் பகுதியில் ஜும்மா பள்ளிவாசல் அமைப்பதற்கான அடிக்கல் நடப்பட்டுள்ளது.

கைத்­தொ­ழில் மற்­றும் வர்த்­தக அமைச்­ச­ரும் அகில இலங்கை மக்­கள் காங்கிரசின் தேசிய தலை­வ­ரு­மான ரிசாத் பதி­யு­தீன் வாக்­கு­று­திக்கு அமைய சவூதி நாட்­டின் நிதி உத­வி­யு­டன் ஜும்மா பள்­ளிக்­கான அடிக்­கல் நடப்­பட்­டது.

காட்­டாஸ்­பத்­திரி ஜும்மா பள்ளி நிர்­வா­கத் தலை­வர் அப்­துர் ரஹீம் அவர்­க­ளின் வழி நடத்­த­லில், முன்­னாள் வட­மா­காண சபை உறுப்­பி­ன­ரும், அமைச்­சர் ரிசாத் பதி­யு­தீ­னின் பிரத்­தி­யேக செய­லா­ள­ரு­மான ரிப்­கான் பதி­யு­தீன் தலை­மை­யில் குறித்த நிகழ்வு இடம்­பெற்­றது.

நிகழ்­வில் ஒ.எச்.ஆர்.டி நிறு­வ­னத் தலை­வர் சஹாப்­தீன், மன்­னார் பிர­தேச சபை உறுப்­பி­னர்­கள், நிதி உத­விய சவூதி நாட்­டின் பிர­தி­நி­தி­கள், பள்ளி நிர்­வா­கத்­தி­னர், தேசிய இளை­ஞர் சேவை­கள் மன்­றத்­தின் வன்னி மாகாண பணிப்­பா­ளர் என்.எம்.முனவ்­பர் மற்­றும் கிராம மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

உதயன் Apr 9, 2018

No comments:

Post a Comment

Ukraine could join EU by 2027

  Ukraine could join EU by 2027 under draft peace plan ‘Crafty’ diplomacy by Kyiv could force the bloc to rewrite its accession procedures J...