SHARE

Thursday, December 08, 2016

வள்ளுவர் கோட்ட கழக ஆர்ப்பாட்ட தேதி மாற்ற அறிவித்தல்-2

 
திருத்தம்:
செல்லாக் காசு மோடியை எதிர்த்த வள்ளுவர் கோட்ட கழக ஆர்ப்பாட்டம் 12-12 2016 இலிருந்து 16-12-2016 இற்கு மாற்றப்பட்டதை அறிவித்தோம்,அது மீண்டும் 19-12-2016 இற்கு மாற்றப்பட்டுள்ளதை இத்தால் அறியத் தருகின்றோம்.
சிரமத்துக்கு மன்னிக்கவும். Enb Tenn Admin
 

 
தமிழகச் சூழலில் ஏற்பட்டுள்ள மாறுதல்கள் காரணமாக, மோடி ஆட்சியின் `செல்லாக் காசு` அறிவிப்பை எதிர்த்து  12-12-2016 திங்கள் காலை வள்ளுவர் கோட்டத்தில் நடத்தத் திட்டமிட்டிருந்த கண்டன ஆர்ப்பாட்டம், 19-12 2016 திங்கள் அன்று நிகழவுள்ளதாக கழகம் அறிவித்துள்ளதை அறியத் தருகின்றோம்.

 

2 comments:

  1. ஆர்ப்பாட்டம் 19.12.2016 திங்கள் கிழமை

    ReplyDelete
  2. ஆர்ப்பாட்டம் 19.12.2016 திங்கள் கிழமை

    ReplyDelete

காலநிலை அறிவிப்பு 13-12-2025 கலாநிதி நா.பிரதீபராஜா

 13.12.2025 சனிக்கிழமை மாலை 4.30 மணி விழிப்புணர்வூட்டும் முன்னறிவிப்பு  இன்று முதல் எதிர்வரும் 16ஆம் தேதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்...