SHARE

Thursday, December 08, 2016

வள்ளுவர் கோட்ட கழக ஆர்ப்பாட்ட தேதி மாற்ற அறிவித்தல்-2

 
திருத்தம்:
செல்லாக் காசு மோடியை எதிர்த்த வள்ளுவர் கோட்ட கழக ஆர்ப்பாட்டம் 12-12 2016 இலிருந்து 16-12-2016 இற்கு மாற்றப்பட்டதை அறிவித்தோம்,அது மீண்டும் 19-12-2016 இற்கு மாற்றப்பட்டுள்ளதை இத்தால் அறியத் தருகின்றோம்.
சிரமத்துக்கு மன்னிக்கவும். Enb Tenn Admin
 

 
தமிழகச் சூழலில் ஏற்பட்டுள்ள மாறுதல்கள் காரணமாக, மோடி ஆட்சியின் `செல்லாக் காசு` அறிவிப்பை எதிர்த்து  12-12-2016 திங்கள் காலை வள்ளுவர் கோட்டத்தில் நடத்தத் திட்டமிட்டிருந்த கண்டன ஆர்ப்பாட்டம், 19-12 2016 திங்கள் அன்று நிகழவுள்ளதாக கழகம் அறிவித்துள்ளதை அறியத் தருகின்றோம்.

 

2 comments:

  1. ஆர்ப்பாட்டம் 19.12.2016 திங்கள் கிழமை

    ReplyDelete
  2. ஆர்ப்பாட்டம் 19.12.2016 திங்கள் கிழமை

    ReplyDelete

இந்தியாவின் பாதுகாப்புக்கு பாதகமான செயல்பாட்டுக்கு இலங்கைக்குள் இடமளியோம்.

இந்தியாவின் பாதுகாப்புக்கு பாதகமான செயல்பாட்டுக்கு இலங்கைக்குள் இடமளியோம். ஏப்ரல் 5, 2025 ஜனாதிபதி ஊடகப் பிரிவு அதிமேதகு பிரதமர் ஸ்ரீ நரேந்த...