SHARE

Thursday, December 25, 2014

Jaffna Uni. teachers blast UGC

Jaffna Uni. teachers blast UGC
Ceylon today, 2014-12-26 02:00:00
By Jaffna Correspondent

The University of Jaffna has severely criticized the University Grants Commission for requesting University teachers to sign a document, to be sent to President Mahinda Rajapksa wishing him success at the January Presidential poll.

According to University sources, the University Grants Commission was interfering in their independence and democratic rights.

The University Grants Commission has sent a document to the Vice Chancellor of the Jaffna University and down the line to the Deans, Professors, lecturers and other academics, to place their signatures on it wishing President Rajapaksa success.

The Jaffna Teachers Association has severely criticized the move and refused to sign the document.
The document had stated that the teachers were wishing the President success at the forthcoming polls to enhance the educational activities in the peninsula and for greater development in the region.

Meanwhile, the Jaffna Teachers Association was also up in arms a few weeks ago over excessive military presence in the vicinity of the University during the November LTTE martyrs' day observances.

Meanwhile, according to the officials of the Elections Department, in Jaffna, the Postal voting had taken place peacefully on 23 and 24 December
.
As President Mahinda Rajapaksa is expected to address an election rally in Jaffna on 2 January the security in the city has been intensified.

President Rajapaksa is also expected to inaugurate the extended railway service to Kankesanthurai from Jaffna.

ஜனாதிபதிப் பாசிசத் தேர்தல் 2015- கூட்டமைப்பின் தகிடு தத்தம்!

பொது எதிரணியின் தேர்தல் விஞ்ஞாபனம்
தமிழருக்கு ஏமாற்றம் - சு.பி
பொது எதிரணியின் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் தமிழ் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். அவர்களின் அன்றாடப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பிலும் விஞ்ஞாபனத் தில் குறிப்பிடாதமை ஏமாற்ற மளிப்பதாகவே அமைந்துள்ளது.

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான க.சுரேஷ் பிரேமச்சந்திரன் 'உதயனுக்குத்' தெரிவித்தார்.

ஜனவரி மாதம் 8 ஆம் திகதி இடம் பெறவுள்ள ஜனாதிபதித் தேர்த லில் போட்டியிடும் பிரதான எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறி சேனவின் தேர்தல் விஞ்ஞாபனம் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. அதில், இனப் பிரச்சினைக்கான தீர்வுத் திட்டம் தொடர்பில் எதுவும் குறிப்பிடப் பட்டிருக்கவில்லை.

இந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன என்பது தொடர்பில் அவரிடம் கேட்டபோதே அவர் மேற்கண்ட வாறு தெரிவித்தார்.

'பொது எதிரணியின் தேர்தல் விஞ்ஞாபனம் தமிழ் மக்களுக்கு ஏமாற்றமாகவே அமைந்துள்ளது.  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று இது தொடர்பில் கலந்து ரையாடவுள்ளது.
ஆகக் குறைந்தது, தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பிலாவது குறிப்பிட்டிருக்கலாம்' 
என்றார் அவர்.

  ------------------
வேட்பாளர்கள் இருவரினதும் தேர்தல் விஞ்ஞாபனம் வெளிவந்த பின் முடிவை அறிவிப்போம்!- மாவை
[ ஞாயிற்றுக்கிழமை, 14 டிசெம்பர் 2014, 04:35.19 PM GMT ]

ஜனாதிபதி வேட்பாளர்கள் இருவருமே தமிழ் மக்கள் நலன் தொடர்பில் எதுவித கருத்தையும் முன்வைக்காத நிலையில், வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனம் வந்த பின் எமது முடிவை மக்களுக்கு தெரிவிப்போம் என தமிழரசுக் கட்சியின் தலைவரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து, தமிழரசுக் கட்சியின் இன்றைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு அரசியல் குழுவின் ஊடாக கூட்டமைப்பிடம் முன்வைக்கப்படும்.  அதன் பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் என்றார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு கூட்டம் வவுனியா இரண்டாம் குறுக்குத் தெருவில் உள்ள விருந்தினர் விடுதியில் இன்று முற்பகல் 10 மணி முதல் மாலை 5.30 வரை இடம்பெற்றது.

அதன் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழரசுக்கட்சியின் செயற்குழு நிகழச்சி நிரலின் அடிப்படையில் இன்றைய அரசியல் நிலை, ஜனாதிபதி தேர்தல் தொடர்பாகவும் ஏனைய விடங்கள் குறித்தும் கல்துரையாடியிருந்தோம்.

இந்தக் கூட்டம் கருத்து ஆராயும் கூட்டமாக இடம்பெற்றிருந்தது. பல மாவட்டங்களிலும் இருந்து வந்த எமது உறுப்பினர்களின் தமது கருத்துக்களை தெரிவித்தனர். இதன் போது அவர்களது கருத்துக்கள் ஒருமித்தனவாக இருந்தன.

இன்று இந்த கருத்துக்களை உள்வாங்கி, தமிழரசுக்கட்சியின் அரசியல் குழு ஊடாக ஆராய்ந்து பொருத்தமான முடிவை எடுக்கவுள்ளோம்.

அவ்வாறு எடுக்கப்படும் முடிவு, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக்கு கொடுக்கப்படும். அதன் பின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புதான் உரிய நேரத்தில் ஆராய்ந்து தீர்மானத்தை எடுக்கும் எடுக்கும் என்றார்.

ஜனாதிபதி வேட்பாளர்களுடன் ஒப்பந்தங்களை செய்துள்ளீர்களா என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்குப் பதிலளித்த மாவை எம்.பி, நாம் அவ்வாறான ஒப்பந்தங்கள் எதனையும் செய்யவில்லை என்பதனை திட்டவட்டமாக சொல்லுகின்றேன் என்றார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றவர்கள் மறைமுகமாக மைத்திரிபாலவுக்கு ஆதரவான கருத்துக்களை கூறுவது தொடர்பாக உங்கள் கருத்து என்ன என கேட்டபோது,  அவ்வாறு யாரும் பகிரங்கமாக மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்க வேண்டும் என்று சொன்னதாக இல்லை.

ஆனால் பொதுமக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்ற கருத்தைத்தான் அவர்கள் வெளிப்படுத்தினர் என்று அறிகின்றோம். இன்றைய கூட்டத்திலும் எல்லோரும் வாக்களிப்பதற்கு வற்புறுத்த வேண்டும் என்ற கருத்தைத்தான் வலியுறுத்தினர் என்றார்.

ஜனாதிபதி வேட்பாளர்கள் இருவருமே தமிழ் மக்கள் நலன் தொடர்பில் எதுவித கருத்தையும் முன்வைக்காத நிலையில் தமிழ் மக்கள் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என ஏன் கோருகிறீர்கள் எனக் கேட்டபோது, அது மக்களின் ஜனநாயக உரிமை. அதனைப் பயன்படுத்துமாறு கோருகின்றோம். வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனம் வந்த பின் எமது முடிவை மக்களுக்கு தெரிவிப்போம் என்றார்.

கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு தலைவர் இரா.சம்பந்தனின் இந்திய விஜயம் ஜனாதிபதி தேர்தல் தொடர்பானதா எனக் கேட்ட போது, அவர் ஏற்கனவே செய்து கொண்ட சத்திரசிகிச்சைக்காக வருடாந்தம் சிகிச்சை பெற்று வந்தார்.

அந்த சிகிச்சைக்காகவே அவர் இந்தியா சென்றுள்ளார். மாறாக ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக டில்லி சென்று பேச வேண்டிய தேவை தற்போதைக்கு ஏற்படவில்லை என்றார் மாவை எம்.பி.

ஈபிஆர்எல்எவ் பத்மநாபா மைத்திரிக்கு ஆதரவு

EPRLF பத்மநாபா- மைத்திரிக்கு ஆதரவு
DEC 25, 2014 | 7:01by யாழ்ப்பாணச் செய்தியாளர்

சிறிலங்கா அதிபர் தேர்தலில், எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு அளிக்க தீர்மானித்துள்ளதாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (பத்மநாபா) அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அந்த அமைப்பின் பொதுச்செயலர் தி.ஸ்ரீதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

“எதிர்வரும் அதிபர் தேர்தலில் மக்கள் தங்கள் வாக்களிக்கும் உரிமையை முழுமையாக பிரயோகிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

கடந்த, 1995இல் இந்த நாட்டில் சமஷ்டி முறையிலான தீர்வை பற்றி சிங்கள மக்கள் மத்தியில் பேச முடிந்தது.

இன்று துரதிஸ்டவசமாக இனப்பிரச்சினை நாட்டின் பிரதான கட்சிகளின் நிகழ்ச்சி நிரலில் இல்லாமல் போய்விட்டது.

நிறைவேற்று அதிகாரமுள்ள அதிபர் முறையை நீக்குதல், சகல இன, மத சமூகங்களும் சமத்துவமாக வாழ்வதற்கான ஏதுநிலைகள் உருவாகுதல், இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவான மாகாணசபைகளுக்கு 13 ஆவது திருத்தச் சட்டத்தின் கீழான அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படுவது முழுமைப்படுத்தலுடன், அரசியல் அமைப்பின் 19 வது திருத்தச் சட்டம் நீக்கப்பட்டு,  17 வது திருத்தச் சட்டத்தை மீளக்கொண்டு வருதல் மூலம் சுதந்திரமான காவல்துறை சேவை, நீதிச் சேவை மற்றும் தேர்தல் ஆணைக்குழுக்கள் உருவாக்கப்பட வேண்டும் என நாம் உணர்கின்றோம்.

ஊழலற்ற, பாரபட்சமில்லாத, மக்களுக்கு நெருக்கமான நிர்வாகம் நாட்டின் எல்லா மாவட்டங்களிலும் நிலவுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

மேற்படி எதிர்பார்ப்புக்களுடன் எதிர்வரும் அதிபர் தேர்தலில் பொது அணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கவுள்ளோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு, நடந்த வடக்கு மாகாணசபைத் தேர்தலில் ஈபிஆர்எல்எவ் பத்மநாபா அணி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்டிருந்தது.

ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியும் ஏற்கனவே மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பதாக அறிவித்துள்ளது.


JVP comes clean about supporting Maithri

JVP comes clean about supporting Maithri

The JVP’s program of raising the awareness of the Public targeting the oncoming presidential election was launched on Monday (01) from Nugegoda.

Delivering the key note speech at the occasion, the leader of the JVP Mr. Anurak Kumara Dissanayake explained, with examples, why Mr. Maithripala Sirisena must be elected.

Accordingly he pointed out that since there are only two “camps”, the only way to defeat one camp is by joining with the other. To explain this he took two “shops” as an example.
 -theindependent-

JVP's strategic support for Maithri Featured
 23 November 2014

Janatha Vimukthi Peramuna (JVP) sources report that they are to extend 'strategic support' to the common candidate Maithripala Sirisena at the presidential election.

JVP which stated that President Mahinda Rajapaksa has no legal right to contest at the election for the third time, has stated that they will do everything in their capacity to defeat him.

ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்தவுக்கு விமல் வீரவன்ச முழுமையான ஆதரவு

ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்தவுக்கு விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி முழுமையான ஆதரவு
October 18th, 2014
ஜனாதிபதித் தேர்தலில்  மஹிந்தவுக்கு விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி முழுமையான ஆதரவு
நடைபெற வுள்ள ஜனாதிபதித் தேர்தலில்  மஹிந்த ராஜபக்ஷ வெற்றிக்காக அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி முழுமையான ஆதரவையும் ஒத்துழைப்பினையும் வழங்கவுள்ளது.

அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் குழுவொன்று நேற்றைய தினம் அலரி மாளிகையில்  மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளாது இதன்போதே இந்த உறுதிமொழியை அக்கட்சியினர் வழங்கியுள்ளனர்.

மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றிக்காக தேசிய சுதந்திர முன்னணி அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளதாகவும் கட்சியின் தலைவர் அமைச்சர் விமல் வீரவன்ச இதன்போது தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்துத் தெரிவித்துள்ள ஜனாதிபதி அவர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் அனைத்து அரசியல் கட்சிகளினதும் ஆலோசனை மற்றும் கருத்துக்களை கவனத்திற் கொண்டே அரசாங்கம் அடுத்த கட்ட நடவடிக்கைகளை திட்டமிடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் நீதிக்கும் சுதந்திரத்துக்கும் எதிரானதே ஆளும்வர்க்கத் தேர்தல்!



Imageකැෆේ මැතිවරණ වාර්තා අංක 442014-12-24iconiconiconcaffe

දෙසැ. 24 දින පෙරවරු 6 දක්වා කැෆේ සංවිධානය වෙත ලැබී ඇති පැමිණිලි සංඛ්‍යාව 514   කි.  එයින් 47   ක් ප්‍රචණ්ඩක්‍රියා වන අතර 467 ක් මැතිවරණ නීති උල්ලංඝණය කිරීම් වේ.

අනුරාධපුර දිස්ත්‍රික්කයේ 12000 කගේ තැපැල් ඡන්ද අයදුම්පත් ප්‍රතික්ෂේප වීම

අනුරාධපුර දිස්ත්‍රික්කයේ රාජ්‍ය සේවකයින් ඉදිරිපත් කළ තැපැල් ඡන්ද 55000 කින් තැපැල් ඡන්ද 12000 ක් ප්‍රතික්ෂේප වී තිබේ. හේතුවෙන්  ඊයේ (23) වන දින තැපැල් ඡන්ද ප්‍රකාශ කිරීමට නොහැකිව ආපසු හැරී යාමට සිදුවිය.

මෙකී තැපැල් ඡන්ද අයදුම්පත් ප්‍රතික්‍ෂේප වීම පිළිබඳව මෙම රාජ්‍ය සේවකයින් කල් ඇතුව දැනුවත් කිරීමට ද පියවරක් ගෙන නොතිබිණ.

 ත්‍රිකුණාමල නාවික හමුදා කඳවුරේ තැපැල් ඡන්ද ප්‍රකාශ කිරීමට බලපෑම්

ත්‍රිකුණාමල නාවික හමුදා කඳවුරේ  නාවුක භටයිට තැපැල් ඡන්දය ප්‍රකාශ කිරීමෙන් පසුව එම පත්‍රිකාව සීල් කළ පෙට්ටියකට නොදමා  නිලධාරීන්ගේ අතට ලබාදෙන ලෙස  බලපෑම් කර තිබේ.

මෙලෙස නාවුක සෙබළුන්ට බලපෑම් කර ඇත්තේ යෝෂිත රාජපක්ෂ‍ ගේ බලපෑම මත බව ට නව ප්‍රජාතන්ත්‍රවාදී පෙරමුණ ද කැෆේ සංවිධානය වෙත පැමිණිලි කර තිබේ.

 බදුරලිය පොලිස් ස්ථානාධිපති වරයා එජාප ආධාරකරුවෙකුට පහර දෙයි

කළුතර දකුණ කුරුළුබැද්ද, අද්දරගොඩ , “අජිතවාස “ පදිංචි  සිරිපාල කුඹලාතොරආරච්චි ගේ නිවසට ප්‍රහාරයක් එල්ල වී තිබේ. පොදු අපේක්ෂක මෛත්‍රීපාල සිරිසේන මහතාට සහය දක්වන කිසිදු දේශපාලන කටයුත්තක නිරත නොවන ලෙස මෙම මැර පිරිස තර්ජනය කර තිබේ. මෙම ප්‍රහාරය එල්ල කර ඇත්තේ බදුරලිය පොලිස්ථානාධිපතිවරයා ඇතුළු පිරිසක් බව නව ප්‍රජාතන්ත්‍රවාදී පෙරමුණ කියයි.

 තැපැල් ඡන්දය නවත්වන්නැයි කැෆේ ඉල්ලයි

එජනිසයේ ප්‍රතිපත්ති ප්‍රකාශනය එළිදැක්වීමේ අවස්ථාව ඊයේ පෙරවරුවේ රජයේ සහ පුද්ගලික  රුපවාහිනී නාලිකා මගින් සජීවිව විකාශනය කෙරිණ.

 තැපැල් ඡන්දය පැවැත්වෙන අතර එක් දේශපාලන පක්ෂයක් සජීවී රූපවාහිනී විකාශනයක් සිදු කිරීම ඇදහිය නොහැකි තරමේ මැතිවරණ නීති උල්ලංඝණය කිරීමකි.එමෙන්ම මෙම සජීවි විකාශනය තැපැල් ඡන්දදායකයින් ලක්ෂ පහකට සෘජුව බලපෑම් කෙරෙන මෙම ක්‍රියාවකි.

මේ බව අවධාරණය කරමින් එම සජීවි විකාශය නවතා දැමීමට හෝ තැපැල් ඡන්ද විමසීම වෙනත් සුදුසු දිනයකට කල්දැමීම සුදුසු බවට කැෆේ සංවිධානය මැතිවරණ කොමසාරිස්වරයා වෙත දන්වා යැවීය.

එජාප ආධාරකරුවන්ට කටුවන උප සභාපති ගෙන් ගුටි

ඌරු බොක්ක මලගියතැන්න ප්‍රදේශයේ එජාප ආධාරාකරුවෙකු වන විල්බට් මහතාගේ නිවසේ පැවැති දේශපාලන සාකච්ඡාවකට පැමිණි  දෙදෙනෙකුට  කටුවන ප්‍රාදේශිය සභාවේ උප සභාපති වරයා විසින් පහර දී තිබේ. කටුවල ප්‍රාදේශිය සභාවේ උප සභාපති සංජීව යන අය වාහන 4කින් පැමිණ රොහාන් චමින්ද සහ ජේ කේ බන්දුල යන දෙදෙනාට පහර දී තිබේ.

අණ දෙන නිලධාරී තැපැල් ඡන්දයටත් අණ දීලා

කැකිරාව ගල්කිරියාගම ප්‍රදේශයේ සිවිල් ආරක්ෂක  බලකා පුහුණු පාසැලේ සෙබළුන්ට  සිය තැපැල් ඡන්දය එජනිස අපෙක්ෂකයාට ලබාදී තමාට පෙන්වා දමන ලෙස එහි අණ දෙන නිළධාරි මාරසිංහ නැමැත්තා උපදෙස් දී තිබේ.

තවද මෙම අණ දෙන නිළධාරියා සෙසු නිලධාරින්ගේ නිවාස වල  දේශපාලන රැස්වීම් පවත්වන බවට ද පැමිණිල්ලක් ලැබී තිබේ.

 ශ්‍රි ලංගම තැපැල් ඡන්ද මගඩියක

දිවයින පුරා පිහිටි ශ්‍රිලංගම බස් ඩිපෝ ආශ්‍රිතව පැවැත්වෙන තැපැල් ඡන්ද විමසීම් වලදී විශාල වශයෙන් ඡන්ද අක්‍රමිකතා සිදු කිරීමට රජයට සම්බන්ධ වෘත්තිය සමිති සුදානමින් සිටින බව වාර්තා වෙයි. විශේෂයෙන් වයඹ, බස්නාහිර, ඌව ආදී පළාත් වල මෙම අක්‍රමිකතා සහ බලපෑම් සිදුවීමේ අවධානමක් පවතියි. ඡන්දය ප්‍රකාශ කළේ කාටදැයි පෙන්වන ලෙස බලපෑම් කිරීම සහ ඡන්දය ප්‍රකාශ කිරීමට බලපෑම් කිරීම,එජාප පාක්ෂිකයින්ට තර්ජනය කිරීම   ආදී වශයෙන් මෙම අක්‍රමිකතා සිදු විය හැකි බව අණාවරණය වී තිබේ.

 තැපැල් ඡන්ද ප්‍රකාශ කිරීමේ ස්ථානයට CCTV කැමරා යොදාගැනීම

කෝට්ටේ මහ නගර සභාවේ තැපැල් ඡන්ද ප්‍රකාශ කිරීම සඳහා සකසා තිබු ස්ථානයේ CCTV කැමරා යොදා ඇති බවට පැමිණිල්ලක් ලැබිණ.මෙම කැමරා මඟින් ඡන්දය ප්‍රකාශ කිරීමේ රහස්‍ය භාවයට හානි කර තිබිණ.

ඡන්ද දායකයින්ට තර්ජනය කිරීම

පොලොන්නරුව ගල්කන්ද  යුධ හමුදා කඳවුරේ තැපැල් ඡන්ද මධ්‍යස්ථානයට  පැමිණි පිරිසක්  ඡන්ද දායකයින්ට බලපෑම් සිදුකර තිබේ.ආර්ථික සංවර්ධන අමාත්‍යංශයට අයත් බව තියන wp KB 1189 දරණ කැබ් රථයෙන් පැමිණි පිරිසක් මෙම බලපෑම එල්ල කර තිබේ.මෙම කඳවුරේ කාර්ය භාර නිලධාරියා වන්නේ මේජර් ජනරාල් ලලිත් ගුණවර්ධන මහතාය.

එකම අංකය සහිත වාහන 5ක්

අමාත්‍ය සරණ ගුණවර්ධන මහතා ගරාජ් අංක සහිත වාහන 5ක් යොදා ගනිමින් මැතිවරණ ප්‍රචාරණයේ නිරත වී තිබේ. Wpc 2014 / 15  අංකය සඳහන් මෙම වාහන පහේම සඳහන් වන අතර  ලෑන්ඩ් රෝවර් ඩිෆෙන්ඩර් කැනපි රථයක්,ටොයෝටා හයි ඒස් සුදු පැහැ ඩබල් කැබ් රථය, ටොයෝටා හයිලක්ස් කළු පැහැ කැබ් රථය, මිට්ෂුබිෂි එල් 200 තද  අළු පාට කැබ්  රථය(රියදුරු අත්තනගල්ල ප්‍රා සභාවේ එජනිස  මන්ත්‍රී උපාලි සරත් කුමාර)

දෙනියායේ ජවිපෙ සංවිධායක වරයාට මැර ප්‍රහාරයක්

ජනතා විමුක්ති පෙරමුණේ දෙනියාය ප‍්‍රදේශයේ සංවිධායක වරයෙකු ද වන ඒ.ඞී. ආරියදාස මහතාට මැර ප්‍රහාරයක් එල්ල වී තිබේ.දෙසැම්බර් 22 වන දින  රාත‍්‍රි 12.30 ට පමණ  එජනිස අපෙක්ෂකයාගේ පෝස්ටර් අලවමින් සිටි පිරිසක් විසින් මෙම පහරදීම සිදුකර තිබේ." මූත් අරුන්ගෙ එකෙක් තමයි. උඹව පොලිසියට ගෙනියන්න ඕනි. අපි එෆ්.ටී.එෆ් එකේ "  යැයි කියමින්  තම  හිසට පිස්තෝලයක් තබා බියගන්වා  අතින් පයින් හා පොලූ මුගුරු වලින් පහර දුන් බව ආරියදාස මහතා කීය. අසල්වැසියන්ගේ පැමිණීමත් සමග මැර පිරිස පලාගොස් ඇති අතර ආරියදාස මහතා මේ වනවිට දැඩි අසාධ්‍ය තත්වයෙන් දෙනියාය මූලික රෝහලේ ප‍්‍රතිකාර ලබමින් සිට මාතර මහ රෝහල වෙත මාරුකර යවා ඇත.(ඡායාරූප අමුණා ඇත)

කොලොන්නාවේ වෙඩිතැබීමක්

පොදු අපේක්ෂක මෛත්‍රීපාල සිරිසේන මහතාගේ ජය තහවුරු කිරීම සඳහා හෙට (24) කොලොන්නාවේදී පැවැත්වීමට නියමිත මැතිවරණ ප්‍රචාරක රැලියේ වේදිකාව ඉදිකිරමින් සිටි පිරිසට වෙඩි තැබීමක් සිදුව ඇතැයි වාර්තා වේ.

ඩිපෙන්ඩර් රථයකින් සහ වෑන්රථයකින් ඔවුන් පැමිණ තිබේ. ගිනිඅවි දෙකකින් වෙඩිතැබීම සිදු කර ඇති අතර ඔවුන් පැමිණි වෑන් රථයේ මහින්ද රාජපක්ෂ මහතාගේ ඡායාරූප සහිත ස්ටිකර් අලවා තිබූ බවද පැවසේ.

එම අවස්ථාවේ පොලිස් නිලධාරීන්ද එහි සිට ඇත.කෙසේ නමුත් කිසිවෙකුත් මේ වනතෙක් අත්අඩංගුවට ගෙන නැත.

මාධ්‍ය ඒකකය/කැෆේ සංවිධානය                                          

2014 දෙසැ. 24

மைத்திரி ``பொது வேட்பாளர்`` என்பது ஊடகப் பொய்!


மையப் பொழுதுக்குள் மைதிரிக்கு வாக்கிட மனோ கணேசன் உத்தரவு!

மையப் பொழுதுக்குள் மைதிரிக்கு வாக்கிட மனோ கணேசன் உத்தரவு!
நாடு முழுக்க வாழும் தமிழ் பேசும் மக்கள், ஜனவரி எட்டாம் திகதி காலை ஏழு மணிக்கும் பத்து மணிக்கும் இடையில் தமது வாக்குகளை அளித்து விட வேண்டும்.  
வாக்களிக்க தாமதம் வேண்டாம்! மனோ கணேசன்

 COLOMBO MAIL TODAY  6:58 AM  No comments :

நாடு முழுக்க வாழும் தமிழ் பேசும் மக்கள், ஜனவரி எட்டாம் திகதி காலை ஏழு மணிக்கும் பத்து மணிக்கும் இடையில் தமது வாக்குகளை அளித்து விட வேண்டும். அன்று மாலை நேர வாக்களிப்பு வேண்டாம். தாமதம் வேண்டாம். மாலை நான்கு மணிவரை வாக்களிப்புக்கான வாய்ப்பு இருந்தாலும் நாம் நேர காலத்துடன் வாக்களிப்பது நமது வீட்டுக்கும், நமது நாட்டுக்கும் நல்லது. இவ்வாறு ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

மாத்தளை நகரில் நடைபெற்ற பொது எதிரணி பிரச்சார கூட்டத்தில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியவை வருமாறு:-
இந்த ஆட்சிக் கொடுமையில் இருந்து கொஞ்சமாவது மீண்டு தலை தூக்க வேண்டும். இன்றைய இறுக்கமான சூழலில் இருந்து கொஞ்சமாவது மீள வேண்டும்.

துன்பப்படும் தமிழ் பேசும் மக்களின் கோணத்தில் இருந்து பார்த்தால் தான் இந்த உண்மைகள் புரியும். இதற்கு இன்று எம்முன் இருக்கும் ஒரே வழி அன்னப்பறவை சின்னத்துக்கு வாக்களித்து இன்றைய ஆளும் கூட்டணியை தோற்கடிப்பதுதான்.

அதனாலேயே பல்வேறு விட்டுக் கொடுப்புகளுடன் இந்த கூட்டணியில் இன்று நாம் இருக்கின்றோம். எங்கள் அரசியல் சமூக வாழ்வில் ஆரம்பித்து, எம் சமூக பொருளாதார வாழ்விலும் கை வைக்க இவர்கள் ஆரம்பித்து விட்டார்கள்.
எமது நேர்மையான நியாயமான அரசியல் அபிலாஷகளை பிடுங்கினார்கள். நாம் என்ன தொழில் செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும் என்று கட்டளையிட்டு எம் பொருளாதாரத்தில் கை வைத்தார்கள். இப்படியே போனால் நாம், நாளை நாம் வழிபடுவதற்கும் தொழுவதற்கும் பிரார்த்திப்பதற்கும் இவர்களிடம் அனுமதி வாங்க வேண்டி வரும்.
எனவே தமிழ் பேசும் மக்கள் மத்தியில் இன்று வாதப்பிரதிவாதங்கள் தேவையில்லை. தயக்கங்களுக்கு அவசியம் இல்லை.

எமது வாக்கு முக்கியமானது. அதை பாதுகாப்பாக உரிய இடத்துக்கு கொண்டு சென்று சேர்ப்பது அதைவிட முக்கியமானது. இந்த காட்டாட்சியை விரட்ட அதை பயன்படுத்த வேண்டும். எனவேதான் ஜனவரி எட்டாம் திகதி காலை ஏழு மணிக்கும், பத்து மணிக்கும் இடையில் தமது வாக்கை அளிக்க வேண்டும் என தமிழ், முஸ்லிம் மக்களை நான் கோருகிறேன்.

தாமதிக்காதீர்கள். எங்கள் தாமதம், தோல்வியில் துவண்டு கொண்டிருக்கும் இவர்களுக்கு சட்ட விரோத வாய்ப்புகளை தந்து விடலாம். அதற்கு இடம் கொடுக்க வேண்டாம். – என்றார்.
======================

பொது எதிரணிகளின் உடன்படிக்கையில் தமிழ்மக்களுக்கான தீர்வுகள் எதுவும் உள்ளடக்கப்படவில்லை - மனோ கணேசன்

சிறீலங்காவில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு பொது எதிரணிகளினால் கைக்சாத்திடப்பட்ட உடன்படிக்கையில் தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணும்வகையில் எந்தவொரு விடயங்களும் அதில் உள்ளடக்கப்படவில்லை என ஜனநாயக மக்கள் முன்னணியில் தலைவர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

விகாரமாதேவி பூங்கா திறந்த வெளி அரங்கில் பொது எதிரணிகள் ஏற்படுத்திக்கொண்ட இந்த உடன்படிக்கை நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக்கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்:

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கோ அல்லது அவர்களின் அபிலாசைகளுக்கு தீர்வை முன்வைக்கும் எத்தவொரு தீர்வையும் இந்த உடன்படிக்கை கொண்டிருக்கவில்லை. மாறாக இந்த உடன்படிக்கை ஒரு ஜனநாயக அடிப்படைகளே காணப்படுகின்றன.

இன்று நாட்டின் இரு பிரதான கட்சிகளும் ஒரே தேசிய பயணத்தை ஆரம்பித்துள்ளன. நாம் இதில் அங்கம் வகிக்காவிட்டால் நாம் பின்தங்கிவிடுவோம். நாங்கள் எங்களின்அபிலாசைகளை எழுப்பிக்கொண்டு சிங்கள சகோதரர்களுடன் இணைந்து பயணிக்க வேண்டிய காலகட்டம். இதன்மூலம் கொடுங்கோல் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர முடியும்.

அதனாலேயே ஜனநாயக மக்கள் முன்னணி இந்த மேடையில் நிற்கிறது என அவர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

====================
முழுமையில்லாத உடன்படிக்கையில் எதிர்பார்ப்புகளுடன் கையெழுத்து இட்டுள்ளோம்: மனோ கணேசன்
[ திங்கட்கிழமை, 01 டிசெம்பர் 2014, 10:22.25 AM GMT ]

இன்றைய தினம் இந்த நாட்டிலே ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தினமாகும். இங்கு பொது எதிரணியாக ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையெழுத்து இட்டுள்ளோம்.

இந்த உடன்படிக்கை இந்த நாட்டிலே வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய தமிழ் பேசும் தமிழ், முஸ்லிம் மக்களின் அனைத்து பிரச்சனைகளையும் அடையாளப்படுத்தவில்லை.

எங்கள் தேசிய அபிலாசைகளுக்கு முழுமையான தீர்வுகளை தரவில்லை. ஆனால், ஒரு ஜனநாயக அடிப்படை இங்கே காணப்படுகிறது. அது எமது எதிர்பார்ப்புகளை ஈடு செய்யும் எமது

பயணத்துக்கு வழிசமைக்கும் என நாம் நம்புகின்றோம்.

ஆகவேதான் நம்பிக்கை வைத்து முழுமையில்லாத உடன்படிக்கையில் எதிர்பார்ப்புகளுடன் கையெழுத்திட்டுள்ளோம் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

இன்று கொழும்பு விகாரமகாதேவி பூங்கா திறந்தவெளி அரங்கில் நடைபெற்ற பொது எதிரணியின் புரிந்துணர்வு உடன்படிக்கை கையெழுத்திடும் வைபவத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

மனோ கணேசன் பொது எதிரணி மேடையில் மேலும் கூறியதாவது,

இந்த நாட்டிலே முதன்முறையாக, பிரதான இரண்டு தேசிய கட்சிகளும் ஒரு தேசிய பயணத்தை ஆரம்பித்துள்ளன. இந்த அடிப்படையில் ஒரு பொது வேட்பாளர் முன்நிறுத்தப்பட்டுள்ளார்.

இந்த தேசிய பயணத்தில் நாமும் கலந்து கொள்ள வேண்டும் என நான் நம்புகிறேன். இதில் நாம் இணைந்துகொள்ளா விட்டால் நாம் பின்தங்கி விடுவோம். எமது அபிலாசைகளுக்காக குரல் எழுப்பும் அதேவேளையில், சிங்கள சகோதரர்களுடன் இணைந்து பயணிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

இதன்மூலமாகவே இந்த நாட்டை இன்று ஆண்டுக்கொண்டு இருக்க கூடிய கொடுங்கோல் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து அடுத்த கட்டத்தை அடைய முடியும். அந்த அடுத்த கட்டம் பற்றிய தெளிவு படிப்படியாக தெரிய வரும். அந்த எதிர்பார்ப்புடனேயே, ஜனநாயக மக்கள் முன்னணி இன்று இங்கே இந்த மேடையில் இருக்கின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.

President's Election Manifesto Launch Postponed At The Last Moment

President's Election Manifesto Launch Postponed At The Last Moment
Sunday, 21 December 2014 10:56

Launch of President Mahinda Rajapaksa’s election manifesto “Mahinda Chinthana thun  kal dekma” has been postponed due to undisclosed reasons.

The launch was scheduled to take place tomorrow (22) under the auspices of President Mahinda Rajapaksa.

According to highly placed sources of the government, the launch will now take place on December 25, barely 12 days before the date of the presidential election.

When asked about the delay, a senior spokesperson of the government said it was due to a “printing issue”. However, he said he did not wish to elaborate on details.

The election manifesto of President Rajapaksa is to be launched under the theme “a secure country and a brighter future”.

Meanwhile, certain sections of the opposition claimed that the government was buying time to launch its election manifesto because it had decided to add some last minute inclusions to counter the proposals of Common Candidate

Maithripala Sirisena’s election manifesto.



Up-Country People’s Front pledges support to President Mahinda

Up-Country People’s Front pledges support to President
December 21, 2014  05:57 pm

The Up Country People’s Front (UCPF) has pledged their fullest support to the President at the forthcoming Presidential Election.

Leader of the Up Country People’s Front Shanthidevi Chandrasekaran announced their decision during a meeting held yesterday.

Leader of UCPF Shanthidevi Chandrasekaran and party members of also met President Rajapaksa at Temple Trees on 10 December.

However, UCPF senior member and former Deputy Minister V. Radhakrishnan left the party on 11 December and expressed his unconditional support to Common Candidate Maithripala Sirisena at the forthcoming Presidential election. One

Provincial Councilor  attached the Central Provincial Council and 22 Pradeshiya Sabha members also joined the Common Candidate with Radhakrishnan.


"சயனைட்" நாவல் - ஒரு பார்வை

  "சயனைட்" நாவல் - ஒரு பார்வை "தங்கமாலை கழுத்துக்களே கொஞ்சம் நில்லுங்கள்! நஞ்சுமாலை சுமந்தவரை நினைவில் கொள்ளுங்கள், எம் இனத்த...