SHARE
Wednesday, December 15, 2010
தமிழீழ தேசிய கீதம்
வாழ்க ஈழத் தமிழகம் வாழ்க இனிது வாழ்கவே,
மலை நிகர்த்தின் உலகில் என்றும் தலை நிமிர்ந்து வாழ்கவே
மலை நிகர்த்தின் உலகில் என்றும் தலை நிமிர்ந்து வாழ்கவே
வாழ்க ஈழத் தமிழகம் வாழ்க இனிது வாழ்கவே!
அமுதை வென்ற மொழியினள்
அருள் கனிந்த விழியினள்
அரிய பண்பு நிதியினள்
அவனி மெச்சும் மதியினள்;
மமதை கொண்ட பகைவரும்
வணங்கும் அன்பு விதியினள்
வளரும் 25 இலட்சம் மக்கள் கொண்ட பதியினள்.
வாழ்க ஈழத் தமிழகம் வாழ்க இனிது வாழ்கவே,
மலை நிகர்த்தின் உலகில் என்றும் தலை நிமிர்ந்து வாழ்கவே!
பட்டிப்பளை மகாவலி பயிலருவி முத்தாறுகள்,
பல வளங்கள் பொலியவே எழில் நடம் செய்துலவிடும்,
மட்டக்களப்பு யாழ்நகர் மாந்தை வன்னி திருமலை,
மகிழ்வொடு மலைத் தமிழர்கள்
மலரடி தொழும் இனியவள்.
வாழ்க ஈழத் தமிழகம் வாழ்க இனிது வாழ்கவே,
மலை நிகர்த்தின் உலகில் என்றும் தலை நிமிர்ந்து வாழ்கவே!
மலை நிகர்த்தின் உலகில் என்றும் தலை நிமிர்ந்து வாழ்கவே!
தலை நிமிர்ந்து வாழ்கவே!
தலை நிமிர்ந்து வாழ்கவே!
Tuesday, December 14, 2010
Sunday, December 12, 2010
விக்கி லீக்ஸ் அசானை விடுதலை செய்யப் போராடுவோம்!
disappointed with how Swedish justice had been abused. Skip related contentAssange has been remanded in custody in Britain after a European arrest warrant was issued by Sweden, which wants to question Assange about allegations made by two women of sexual crimes. He has
denied the allegations.
"I came to Sweden as a refugee publisher involved with an extraordinary publishing fight with the Pentagon, where people were being detained and there is an attempt to prosecute me for espionage," Assange
said in an interview in the documentary, aired on Swedish public television.
"So I am unhappy and disappointed with how the Swedish justice system has been abused," the 39-year-old Australian added in the documentary, which was made before his arrest.
Assange faces a fresh British hearing on December 14. His Swedish lawyer has said he will fight extradition to Sweden.
One of his British lawyers, Jennifer Robinson, told ABC News in London on Friday that a U.S. indictment of Assange was imminent, but the report offered no further details or comment by Robinson why she
believed charges were likely to be filed.
The U.S. Justice Department has been looking into a range of criminal charges, including violations of the 1917 Espionage Act, that could be filed in the WikiLeaks case involving the release of hundreds of
confidential and classified U.S. diplomatic cables.
(Reporting by Patrick Lannin)
Saturday, December 11, 2010
ஒன்றுபடும் ஓடுகாலிகள் 'ஈழத்தமிழர் தலைமை' அல்ல, இந்திய இலங்கைக் கைக்கூலிகளே
இந்த ஊர்கூடுவது ''தேர் இழுக்கவல்ல'', வேர் அறுக்கவே!
================================================
த.தே.கூ மற்றும் தமிழ் கட்சிகள் அரங்கம் சந்திப்பு
இலங்கையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும், தமிழ் கட்சிகளின் அரங்கமும் இன்று சனிக்கிழமை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளன.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு நடந்துள்ளது.
இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் தமிழ் மக்களின் அமைப்புக்கள் ஒரே குரலில் ஒலிக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த முதல் சந்திப்பில் கருத்துக்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்த விடயங்கள் குறித்து ஆராய்வதற்காக இரு தரப்பையும் உள்ளடக்கிய ஒரு குழுவை அமைப்பது என்றும் இரு தரப்பும் இன்று முடிவெடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
அதேவேளை தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் அன்றாடப் பிரச்சினைகள் குறித்தும் இரு தரப்பும் இணைந்து பணியாற்றுவதற்கான நிலைமைகள் குறித்தும் அந்தச் சந்திப்பில் ஆராயப்பட்டதாகவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டார்.
தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அனைத்துத் தமிழ் கட்சிகளும் ஒரு பொது நிலைப்பாட்டுக்கு வர வேண்டும் என்ற நோக்கத்திலேயே இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டதாக அமைச்சரும் தமிழ் கட்சிகளின் அரங்கத்தில் அங்கம் வகிக்கும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் குறிப்பிட்டிருந்தார்.
முடிந்த வரை இன்றைய சந்திப்பு சுமூகமாகவே நடந்ததாகவும் அவர் கூறினார்.
பி.பி.சி.தமிழோசை
Friday, December 10, 2010
முள்ளிவாய்க்கால் முடிவா? காசி அண்ணாவின் கருத்துரை
முள்ளிவாய்க்கால் வீரகாவியம் மே 18படியுங்கள்! பரப்புங்கள்!!http://senthanal.blogspot.com/2010/05/18.html
Thursday, December 09, 2010
Tuesday, December 07, 2010
"சயனைட்" நாவல் - ஒரு பார்வை
"சயனைட்" நாவல் - ஒரு பார்வை "தங்கமாலை கழுத்துக்களே கொஞ்சம் நில்லுங்கள்! நஞ்சுமாலை சுமந்தவரை நினைவில் கொள்ளுங்கள், எம் இனத்த...
-
தமிழகம் வாழ் ஈழத்தமிழர்களை கழகக் கண்டனப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளக் கோருகின்றோம்!
-
சமரன்: தோழர்கள் மீது எடப்பாடி கொலை வெறித்தாக்குதல், கழகம்...