SHARE

Sunday, November 16, 2014

தமிழக நிர்வாகமே, தமிழீழக் கைதிகளை விடுதலை செய்!



Lankan refugees at Indian camp fast
By admin on November 16, 2014 - 06:52

Sri-Lankan-refugeesTwenty-six, including 25 Sri Lankan refugees, who have been quarantined at a special camp at the Central Prison in Tiruchi, launched a fast yesterday, demanding the early completion of the cases against them, The Hindu newspaper reported.

They are facing charges, including illegal entry and suspected association with the Liberation Tigers of Tamil Eelam (LTTE). Many of them were recently transferred to the special camp here from different camps in the State. A Malaysian citizen is among them.

Sources said the 26 persons did not have breakfast and lunch. They told the authorities that they would not take food unless there was an assurance that the cases against them were settled soon. It was unfair to conduct the trial of the cases for so long when peace prevailed in Sri Lanka, they said.

2014 மாவீரர் நாள் முகப்பு


Friday, November 14, 2014

சீன மாட்டில் உறுமய கோ தானம்

யாழில் கோதானம் செய்த யாதிக ஹெல உறுமய  


போயா தினத்தை முன்னிட்டு யாழில் 100 பயனாளிகளுக்கு பசு மாடுகள் வழங்கப்பட்டன. யாழ்.பொது நூலகத்திற்கு அருகில் இன்று காலை 11 மணியளவில் இந்த நிகழ்வு இடம்பெற்றது..

 ஜாதிக ஹெல உறுமயவின் செயலாளர் ஒமல்பே சோபிததேரர் மற்றும் யாழ். கட்டளைத் தளபதி உதய பெரேரா ஆகியோரின் ஏற்பாட்டில் வறிய மக்கள் 100 பேருக்கு பசுமாடுகள் வழங்கிவைக்கப்பட்டன.

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு இவ்வாறு பசுக்கள் வழங்கப்படுவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

 இந்த பசு மாடுகள் சீனாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

- See more at: http://onlineuthayan.com/News_More.phpid=497353614107396874#sthash.Mdc2Nf3f.dpuf

Thursday, November 13, 2014

ஒன்றிணைந்து செயற்படுவதற்கு கூட்டமைப்பு -மு.கா.பேச்சுவார்த்தை

ஒன்றிணைந்து செயற்படுவதற்கு கூட்டமைப்பு -மு.கா.பேச்சுவார்த்தை

Submitted by Priyatharshan on Thu, 11/06/2014 - 09:33
தமிழ்த்­ தே­சியக் கூட்­ட­மைப்­புக்கும் முஸ்லிம் காங்­கி­ர­ஸுக்­கு­மி­டையே ஆக்­க­பூர்­வ­மான பேச்­சுக்­களை எதிர்­கா­லத்­திலும் தொடர்­வ­தற்கு இணக்கம்

காணப்­பட்­டுள்­ள­துடன்,கிழக்கு மாகாணத் தில் கிராமமட்­டத்­தி­லி­ருந்து பிரச்­சி­னை­களை ஆராய்ந்து தீர்­வு­ கா­ணவும் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.


தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்­புக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ர­ஸுக்­கு­மி­டை­யி­லான சந்­திப்­பொன்று கொள்­ளுப்­பிட்­டியில் அமைந்­துள்ள அக்­கட்­சியின் தலைவர் ரவூப்

ஹக்­கீமின் இல்­லத்தில் நேற்று மாலை இடம்­பெற்­றது.

சுமார் ஒரு மணி­நே­ரத்­திற்கும் அதி­க­மாக இடம்­பெற்ற இச்­சந்­திப்பில் தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பு சார்பில் கூட்­ட­மைப்பின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான

இரா.சம்­பந்தன், தமி­ழ­ர­சுக்­கட்­சியின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மாவை.சேனா­தி­ராஜாஇ பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான எம்.ஏ.சுமந்­திரன்,

பொன்.செல்­வ­ராஜா, விநோ­நோ­க­ரா­த­லிங்கம், ஈ.சர­வ­ண­பவன், கிழக்­கு­மா­கா­ண­சபை உறுப்­பினர் கோவிந்தன் கரு­ணா­கரம்(ஜனா) ஆகி­யோரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ்

சார்­பாக அக்­கட்­சியின் தலை­வரும் நீதி அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம், பொதுச்­செ­ய­லாளர் ஹசன் அலி, சட்­டத்­த­ரணி ஏ.எம்.பாயிஸ் ஆகி­யோரும் பங்­கேற்­றி­ருந்­தனர்.

இச்­சந்­திப்பு குறித்து தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ.சுமந்­திரன் கூறு­கையில்,

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பிற்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ர­ஸிற்கும் இடையில் கடந்த காலங்­களில் பல்­வேறு சந்­தர்ப்­பங்­களில் கிர­ம­மான முறையில் பேச்­சுக்கள்

இடம்­பெற்­றறு வந்­தன. அவ்­வா­றான நிலையில் அண்­மைக்­கா­லங்­க­ளாக அதனை தொட­ர­மு­டி­யாத நிலைமை காணப்­பட்­டது. இந்­நி­லையில் நாம் மீண்டும் மு.காவுடன்

பேச்­சு­வார்த்­தை­களை ஆரம்­பித்­துள்ளோம்.

சம­கால அர­சியல் நிலை­மைகள்இ தமிழ் முஸ்லிம் உறவு உட்­பட பல்­வேறு விடங்கள் தொடர்­பாக கலந்­து­ரை­யா­டினோம். இந்தச் சந்­திப்பு மிகவும் ஆக்­க­பூர்­வ­மா­ன­தாக

அமைந்­த­துடன் எதிர்­வரும் காலத்­திலும் இரு தரப்­பி­ன­ரி­டையே ஆக்­க­பூர்­வ­மான முறையில் சந்­திப்­புக்­களை நடைத்­து­வ­தற்கு இன்று(நேற்று) தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ளது.

அதே­நேரம் நாம் தொடர்ந்தும் பேச்­சுக்­களை நடத்­த­வுள்­ளளோம். அது சிறு­பான்மை இனங்­க­ளாக இருக்கக் கூடிய தமிழ் முஸ்லிம் தரப்­பி­ன­ரி­டையே காணப்­படும் சிறு­சிறு

ஐயப்­பா­டுகள் களை­யப்­பெற்று நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்தும் என எதிர்­பார்க்­கின்றோம் என்றார்.

இதே­வேளை இச்­சந்­திப்பு குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் பொதுச் செய­லா­ளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ஹசன் அலி கூறு­கையில்,

இன்­றைய(நேற்று) சந்­திப்பு மிகவும் பய­னுள்­ள­தாக அமைந்­தது. நாம் தொடர்ந்தும் கூட்­ட­மைப்­புடன் பேச்­சுக்­களை நடத்­து­வ­தற்கு தீர்­மா­னத்தை எடுத்­துள்ளோம். அத்­துடன்

கிழக்கு மாகா­ணத்தில் தமிழ் முஸ்லிம் தரப்­புக்­க­ளி­டையே சிறு­சிறு பிரச்­சி­னைகள் காணப்­ப­டு­கின்­றன. முதலில் அவற்றைக் களைவதற்காக கிராம மட்டத்திலிருந்து

அப்பிரச்சினைகள் தொடர்பில் மக்களின் கருத்துக்களை பெற்று ஆராயவுள்ளோம். இதற்காக விரைவில் கிழக்கு மாகாணத்திற்கான விஜயமொன்றையும் நாம் கூட்டாக மேற்கொள்ள

எதிர்பார்த்துள்ளோம். பிரச்சினைகளை அடிப்படையிலிருந்து ஆராய்ந்து தமிழ் முஸ்லிம்களுக்கிடையிலான நல்லுறவை வலுவாக்குதற்கு திட்டமிட்டுள்ளோம் என்றார்.

விரைவில் சம்பந்தனுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம்: ஐ. தே.க.

விரைவில் சம்பந்தனுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம்:
ஐ. தே.க.

Submitted by MD.Lucias on Fri, 10/17/2014 - 16:10

தமிழ் தேசிய கூட்டமைப்புடனான இரு தரப்பு  பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளும் துரித  முயற்சியினை ஐக்கிய தேசிய கட்சி மேற்கொண்டு வருகின்றது. வெகு விரைவில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம் எனவும்  ஐக்கிய தேசிய கட்சி தெரிவிக்கின்றது.

அடுத்த ஆண்டில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு வருகின்ற நிலையில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி ஏனைய எதிரணிகளை சந்திக்கும் முயற்சிகளையும் பொது எதிரணிக்கான ஆட்களை ஒன்று திரட்டும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில் தற்போது  தமிழ் மக்களின் ஆதரவினை பெறும் நோக்கில் தமிழ் தேசியக்கூட்டமைப்புடனான சந்திப்புக்களுக்கான முயற்சிகளை தொடர்ச்சியாக   மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

ஏற்கனவே ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர்  ரணில் விக்கிரமசிங்க தமிழ்  தேசியக் கூட்டமைப்புடனான நேரடிப் பேச்சுவார்த்தைகளை நடத்த தயார் என தெரிவித்திருந்த  நிலையில் நேற்று தமிழ் தேசிய கூட்டமைப்புடனான உத்தியோகப்பற்றற்ற பேச்சுவார்த்தையினை ஐக்கிய தேசிய கட்சி  மேற்கொண்டுள்ளது.

இரு கட்சிகளினதும் முக்கிய  பிரமுகர்கள் இப்பேச்சுவார்த்தையினை கொழும்பில் நடத்தியுள்ளதுடன் சில  முக்கிய கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய உறுப்பினர் ஒருவர்  உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும், கடந்த வாரத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்புடனான சந்திப்பினை மேற்கொள்ளவிருந்த போதிலும் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு சுகவீனம் ஏற்பட்டுள்ளதன் காரணத்தினால் பேச்சுவார்த்தைகள் தள்ளிப்போயுள்ளது. எனினும் வெகு விரைவில் மீண்டும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும். அதேபோல் அரசாங்கத்தின் கூட்டணிகள் ஒரு சிலரையும்
சந்தித்துள்ளோம். எனவே, வெகு விரைவில் பொதுக் கொள்கையொன்றினை உருவாக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

பேலியகொடை: பாய்ந்த சன்னத்தைப் படம் பிடித்த வீரகேசரி


மலையக மக்கள் நூற்றுக்கு நூறு வீத வாக்கை ஜனாதிபதிக்கு வழங்குவர்: பிரபா கணேசன்


மலையக மக்கள் நூற்றுக்கு நூறு வீத வாக்கை ஜனாதிபதிக்கு வழங்குவர்: பிரபா கணேசன்

Submitted by MD.Lucias on Thu, 11/13/2014 - 16:29

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கவுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவகுக்கு மலையக மக்கள் நூற்றுக்கு நூறு வீதம் தனது வாக்குகளை வழங்கி வெற்றிபெற செய்வர். இதில் எந்த சந்தேகமும் இல்லை என தொலைத்தொடர்புகள், தகவல் தொழில்நுட்பப்  பிரதியமைசர் பிரபா கணேசன் தெரிவித்தார்.

 ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

நீதியரசர்களின் ஆலோசனைக்கு அமைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இலங்கை வாழ் மக்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம் என்றே கருத வேண்டும்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் கடந்த காலத்தில் இனவேறுபாடு இன்றி அனைத்து தரப்பினருக்கும் சமமான சேவைகளை செய்துள்ளார். யுத்தத்தை நிறைவு செய்து வடக்கு கிழக்கு மலையகம் மற்றும் கிராமம் நகரம் என சகல இடங்களிலும் அபிவிருத்திகளை மேற்கொண்டுள்ளார்.

தற்போது முன்வைக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டத்திலும் மக்களுக்கு பல நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.  மேலும் தமிழத் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் உரிமைகளுக்காக செயற்படுபவர்கள் என்றால் ஜனாதிபதி தேர்தலை சாதகமாக பயன்படுத்தி தமக்கு தேவையான கோரிக்கைகளை நிறைவேற்றி கொள்ள வேண்டும் என்றார்.

Over 100 Families Evacuated From Koslanda Due To Landslide Fears


Over 100 Families Evacuated From Koslanda Due To Landslide Fears

Thursday, 13 November 2014 18:13

In fear of possible landslides 101 families from the Koslanda, Meeriyabedda and Haldummulla areas have been evacuated.

Asian Mirror correspondent reported that the Disaster Management Center (DMC) took this decision due to a crack which has appeared on the ground above the place where the landslides occurred earlier this month.

The DMC has taken steps to remove 408 civilians from the Koslanda Sri Ganesha Vidyalaya also in fear of landslides.

A massive mudslide, triggered by torrential rains, swept away scores of homes at a tea estate in the hill country.

The landslide which struck the Meeriyabaddawatta Koslanda in Badulla district, about 220 km east of Colombo on October 29 morning sent shock waves across the country. It was initially thought that as much as 200 people might be missing, buried under the mud.

However, when the chaotic situation cleared, it was found that the missing number was much less.

Jayalalithaa disqualified from contesting elections for 10 years: Tamil Nadu issues notification

Jayalalithaa disqualified from contesting elections for 10 years: Tamil Nadu issues notification

Wednesday, 12 November 2014 - 11:58pm IST | Place: Chennai | Agency: PTI



 AIADMK chief Jayalalithaa is disqualified from contesting elections for ten years, the Tamil Nadu government has said in a gazette notification.

"Consequent upon the conviction of Selvi J Jayalalithaa, Member of the Legislative Assembly, she stands disqualified for being a Member of the Tamil Nadu Legislative Assembly from the date of conviction, i.e., the 27th day of September, 2014 for the period of her sentence (four years)," the gazette notification dated November 8 read. It was issued by Speaker of the Tamil Nadu Assembly P Dhanapal. It also said that she "shall continue to be disqualified for a further period of six years since her release in terms of the existing Section 8 of the Representation of the People Act, 1951." The notification also said that Srirangam Assembly Constituency, represented by Jayalalithaa "shall be deemed to have become vacant from the date of her conviction," September 27.

Although media was given to understand on November 9 that a notification declaring Srirangam seat as vacant was issued, only today it has been officially released by the state government. Also, the details pertaining to disqualification has become known only today. Jayalalithaa was convicted and sentenced to four years in jail besides a fine of Rs 100 crore in a 18-year-old disproportionate assets case by a special court in Bangalore. She was released from jail in Bangalore on October 17 as per the Supreme Court order granting her bail in the case. 

How Nato is preparing for war in the Arctic

How Nato is preparing for war in the Arctic  Nordic nations hope US fixation on Greenland will spur alliance to catch up with years of Russi...