Monday 9 April 2018

மன்னாரில் சவூதி உதவியில் ஜும்மா பள்ளிவாசல்

மன்னாரில் ஜும்மா பள்ளிவாசலுக்கு அடிக்கல்

மன்னார் காட்டாஸ்பத்திரிப் பகுதியில் ஜும்மா பள்ளிவாசல் அமைப்பதற்கான அடிக்கல் நடப்பட்டுள்ளது.

கைத்­தொ­ழில் மற்­றும் வர்த்­தக அமைச்­ச­ரும் அகில இலங்கை மக்­கள் காங்கிரசின் தேசிய தலை­வ­ரு­மான ரிசாத் பதி­யு­தீன் வாக்­கு­று­திக்கு அமைய சவூதி நாட்­டின் நிதி உத­வி­யு­டன் ஜும்மா பள்­ளிக்­கான அடிக்­கல் நடப்­பட்­டது.

காட்­டாஸ்­பத்­திரி ஜும்மா பள்ளி நிர்­வா­கத் தலை­வர் அப்­துர் ரஹீம் அவர்­க­ளின் வழி நடத்­த­லில், முன்­னாள் வட­மா­காண சபை உறுப்­பி­ன­ரும், அமைச்­சர் ரிசாத் பதி­யு­தீ­னின் பிரத்­தி­யேக செய­லா­ள­ரு­மான ரிப்­கான் பதி­யு­தீன் தலை­மை­யில் குறித்த நிகழ்வு இடம்­பெற்­றது.

நிகழ்­வில் ஒ.எச்.ஆர்.டி நிறு­வ­னத் தலை­வர் சஹாப்­தீன், மன்­னார் பிர­தேச சபை உறுப்­பி­னர்­கள், நிதி உத­விய சவூதி நாட்­டின் பிர­தி­நி­தி­கள், பள்ளி நிர்­வா­கத்­தி­னர், தேசிய இளை­ஞர் சேவை­கள் மன்­றத்­தின் வன்னி மாகாண பணிப்­பா­ளர் என்.எம்.முனவ்­பர் மற்­றும் கிராம மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

உதயன் Apr 9, 2018

No comments:

Post a Comment

இலங்கைத் தமிழரும் இந்தியக் குடியுரிமையும்.

இலங்கைத் தமிழரும் இந்தியக் குடியுரிமையும்!  பேரா.எஸ்.இசட்.ஜெய்சிங் ஜனவரி 2, 2020 தீக்கதிர் 1955ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட குடியுரிமைச் சட்டத்...