Thursday 12 November 2009

SLA refuses permission to Minister Douglas Devananda to take IDPs to Thenmaraadc
[TamilNet, Thursday, 12 November 2009, 16:06 GMT]
Sri Lanka Army (SLA) in Thenmaraadchi in Jaffna peninsula refused permission Thursday when Jaffna based Sri Lanka Minister Douglas Devananda tried to take Internally Displaced Persons (IDPs) who were evicted when SLA occupied Thenmaraadchi in 1990 to show their villages where they are to be resettled, sources in Jaffna said. Hundreds of men and women taken by Minister Douglas Devananda had to return disappointed to their camps or to the houses of relatives where they have been staying for more than 18 years being turned back at Aasaippi’l’ai Eattam near Ezhuthumadduvaa’l in Thenmaraadchi, the sources added. SLA officers did not allow the IDPs to go to Kanakampam area in Ezhuthumadduva’l in Thenmaraadchi saying that the road to the place goes through the SLA bases in the area.

The disappointed IDPs showed their discontent to the Minister when his efforts to take them to their villages failed.

Thousands of acres of paddy fields and vegetable gardens in Mirusuvil, Ezhuthumadduvaa’l and Kanakampam which were the sole livelihood of the IDPs had been lying idle after being occupied by SLA when it erected the Front Defence Line (FDL) positions in Mukamaalai and the villages around it.

Though the FDL positions have been removed claiming the war is over SLA is refusing to permit the owners of the properties in the area to return to their villages.

கண்ணோட்டம்-1

சித்தாந்த தளை

தன்னை அடிமைப் படுத்தும் முறைமையின் சித்தாந்த வரம்புக்குள் உட்பட்டு நின்று, தனது விடுதலையை அடையலாம் என விடாப்பிடியாக நம்பி போராடுகிற ஒரு சமூகத்தின் முட்டாள் தனத்தை மாற்றி, அதற்கு உண்மையான விடுதலையின் பாதையை உணர்த்துவது மனச்சோர்வளிக்கக் கூடிய மிகக் கடினமான நீண்டகால அரசியல் பணியாகும்.அதேவேளை அந்த அடிமை நுகத்தடியை அகற்றி எறியவேண்டும் என அச்சமூகம் உணர்ந்தால் ஒழிய வேறெந்த வழியிலும் அதற்கு விடிவு கிடையாது,இங்கே பலாத்காரம் என்பது சற்றும் பயனற்ற பிரயோகம் ஆகும்.மனிதாபிமானம் எதிரிகளுக்கே சேவை செய்யும். சமூக சிந்தனைகள் பொருளாதார வேர்களில் மையம் கொண்டவை.அவற்றின் மாறுதல் பொருளாதார முறையின் மாறுதலால் அல்லது பொருளாதார முறையை மாற்ற வேண்டும் என சீற்றம் கொண்ட மக்கள் பிரிவினர் அரசியல் அதிகாரம் அடைவதைப் பொறுத்தே நடைபெறக்கூடியதாகும்.இதன் கால அளவு வருடங்களை மிஞ்சி தசாப்தங்களை தாண்டி சகாப்தங்களில் நிறைவேறுகிற காரியமாகும். புரட்சிகர கொம்யூனிஸ்ட் இளைஞ்ஞர்கள் இந்த சமூக இயக்க விதியை கண்டிப்பாக புரிந்துகொள்ள வேண்டும்.நீண்டகால அரசியல் பிரச்சாரப் பணியில் தம்மை ஈடுபடுத்தவேண்டும்.புரட்சிகர பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்கு கையளிக்க வேண்டும்.
புரட்சி அறைகூவும்! புரட்சி நிறைவேறும்!!

பொன்சேகா பதவி துறந்தார்!

Fonseka resigns
[TamilNet, Thursday, 12 November 2009, 10:02 GMT]
General Sarath Fonseka, the Chief of Defence of the Sri Lanka Army on Thursday resigned from his post, informed sources in Colombo said.

Fonseka tendered his resignation to Sri Lankan president Mahinda Rajapaksa short while ago, highly placed Presidential Secretariat sources confirmed.

ஜெனரல் பொன்சேகா ராஜினாமாக் கடிதம் வழங்கினால்...பதில் வழங்கத் தயாராகிறார் ஜனாதிபதி!
2009-11-12 08:44:53
கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேகா தமது பதவியை ராஜினாமாச் செய்யும் கடிதத்தைச் சமர்ப்பித்தால், அதற்கான பதில் துரிதமாக வழங்கப்படும்.

இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. மூத்த அமைச்சர்கள் சிலருடன் கலந்துரையாடிய வேளையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறாராம். ஜனாதிபதித் தேர்தலில் ஜெனரல் சரத் பொன்சேகா போட்டியிடுவது குறித்து செய்திகள் வெளிவரத் தொடங்கியதி லிருந்து பல்வேறு வகையான ஊகங்கள், சர்ச்சைகள் எழுந்துள்ளன.

இத்தகைய தருணத்தில் ஜெனரல் சரத் பொன்சேகா ராஜினாமாக் கடிதத்தை வழங்கினால் பதிலைத் துரிதமாக வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு உயர் அதிகாரிகளுக்குத் தாம் அறிவுறுத்தி உள்ளதாக ஜனாதிபதி கூறியுள்ளார் என்ற தகவல் தென்னிலங்கையில் பெரும் பரபரப்புடன் பேசப்படுகிறது.

மேல் மாகாணத்தில் ஒட்டப்பட்டிருந்த பொன்சேகாவின் படங்கள் கிழிப்பு!
2009-11-12 08:43:59
மேல்மாகாண வீதிகளில் ஒட்டப்பட்டிருந்த பாதுகாப்புத் தலைமை அதிகாரி சரத் பொன்சேகாவின் படங்கள் இனம் தெரியாத நபர்களினால் நேற்று மாலை அகற்றப்பட்டுள்ளன.

அரசின் உத்தரவிற்கு அமைவாக இவை அகற்றப்பட்டன என்று தகவல் கிடைத்துள்ளது என்று ஐக்கியதேசியக்கட்சியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க நேற்று புதன்கிழமை மாலை ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். மினுவாங்கொட, நீர்கொழும்பு, மாபோல, மற்றும் களுத்துறை ஆகிய பிரதேசங்களிலேயே பாதுகாப்பு தலைமை அதிகாரி சரத்பொன்சேகாவின் படங்கள் அடங்கிய பந்தல்கள் கட்டப்பட்டிருந்தன.
நன்றி: யாழ் உதயன்

சரத் பொன்சேகா தேர்தலில் போட்டியிட வைக்கும் முயற்சிக்கு இந்தியா கடும் எதிர்ப்பு!
பதிவு இணையம்- மணிவண்ணன், கொழும்பு 12/11/2009, 13:00
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகாவை எதிர் கட்சிகளின் சார்பில் போட்டியிட வைக்கும் முயற்சிக்கு இந்தியா கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளது.

இந்தியாவிற்கு விஜயம் செய்தி ரனில் விக்கிரமசிங்கவிடம் இந்திய தரப்பு தமது அதிருப்தியினையும் எதிர்பினையும் வெளிப்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானுடன் நெருக்கமான தொடர்புகளை கொண்டுள்ள சரத் பொன்சேகா இலங்கையின் ஆட்சி அதிகாரத்திற்கு வருவது தமது தேசிய நலன்களுக்கு ஆபத்தானது என இந்தியா கருதுகின்றது.

இதனால் அரசாங்கத்துடன் இணைந்து அரசியல் நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு முயற்சிக்குமாறு இந்தியா ஐக்கிய தேசிய கட்சி தலைவருக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் இது குறித்து அரசாங்க தரப்புடனும் தாங்கள் கலந்துரையாடுவதாக உறுதியளித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

NYT TELLS JOURNALISTS TO AVOID WORDS “GENOCIDE,” “ETHNIC CLEANSING,” AND “OCCUPIED TERRITORY''

LEAKED NYT GAZA MEMO TELLS JOURNALISTS TO AVOID WORDS “GENOCIDE,” “ETHNIC CLEANSING,” AND “OCCUPIED TERRITORY” Amid the internal battle over...