Sunday 17 October 2010

தமிழ்ப் பயங்கரத்திடம் இருந்து இலங்கையை மீட்டு, பன்னாட்டு மூலதன பயங்கரவாதிகளுக்கு விற்றுள்ளார்கள் பக்ச பாசிஸ்டுக்கள்.



எட்டுவீத பொருளாதார வளர்ச்சியும், ''தமிழீழப் பயங்கரவாதம்'' முற்றாக ஒழிக்கப்பட்ட பின்னால், ஆறு வீத பாதுகாப்புச் செலவின அதிகரிப்பும் சொல்லுகின்ற செய்தி என்ன?
'தமிழ்ப் பயங்கரத்திடம்' இருந்து இலங்கையை மீட்டு, பன்னாட்டு மூலதன பயங்கரவாதிகளுக்கு விற்றுவருகின்ற பக்ச பாசிஸ்டுக்கள். அதன் விளைவாக எழத்தயாராக இருக்கின்ற எழுச்சிகளை நசுக்க தமது அரசை இராணுவமயப்படுத்தி வருகின்றார்கள்.

என்பதே!

NYT TELLS JOURNALISTS TO AVOID WORDS “GENOCIDE,” “ETHNIC CLEANSING,” AND “OCCUPIED TERRITORY''

LEAKED NYT GAZA MEMO TELLS JOURNALISTS TO AVOID WORDS “GENOCIDE,” “ETHNIC CLEANSING,” AND “OCCUPIED TERRITORY” Amid the internal battle over...