செய்தி:
இந்திய விஸ்தரிப்புவாத அரசின் 1987 இந்திய இலங்கை ஒப்பந்தத்தை எதிர்த்தும், இந்திய ஆக்கிரமிப்புப் படைகளை எதிர்த்தும் போராட, தமிழீழ மக்களை தட்டியெழுப்பும் பொருட்டு யாழ்-நல்லூரில் சாகும்வரை உண்ணாவிரதத்தை ஆரம்பித்து தன் இன்னுயிரை தமிழீழத்துக்காக அர்ப்பணித்த தியாக தீபம் திலீபனின் 22 ஆவது நினைவு தினம் வரும் 26-09-2009 ஆகும்.
இந்நாளை நினைவு கூருவதாகக் கூறி புதுவை இரத்தின துரையின் நினைவழியா நாட்கள் கவிதைத் தொகுதியில் இருந்து 'சிலுவை சுமந்த திலீபன்' எனும் கவிதையை தணிக்கை செய்து வெளியிட்டுள்ளது பதிவு இணையம்.அக் கவிதையில் பதிவு இணையம் தணிக்கை செய்த வரிகள் வருமாறு: (முழுமை அறிய)
Saturday 19 September 2009
Subscribe to:
Posts (Atom)
NYT TELLS JOURNALISTS TO AVOID WORDS “GENOCIDE,” “ETHNIC CLEANSING,” AND “OCCUPIED TERRITORY''
LEAKED NYT GAZA MEMO TELLS JOURNALISTS TO AVOID WORDS “GENOCIDE,” “ETHNIC CLEANSING,” AND “OCCUPIED TERRITORY” Amid the internal battle over...
-
தமிழகம் வாழ் ஈழத்தமிழர்களை கழகக் கண்டனப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளக் கோருகின்றோம்!
-
சமரன்: தோழர்கள் மீது எடப்பாடி கொலை வெறித்தாக்குதல், கழகம்...