Monday 29 August 2011

செங்கொடி ``தீக்குளிப்பு``: விடிவுகாணுவோம் இம்மூர்க்கச் செயலுக்கு!


அம்மா உன்னைக் கண்ணகி என்போர்,
கடமை தவறினர், கண்ணியம் இழந்தனர், கட்டுப்பாடு துறந்தனர்,
கேவலம் ஓட்டுப்பொறுக்கும் அரசியலுக்காக!

முத்தமிழர் தூக்கு தண்டனையை நிறுத்த முதலமைச்சருக்கு அதிகாரம் இல்லை- சட்டசபையில் ஜெயலலிதா அறிவிப்பு

'' தமிழ்நாடு முதலமைச்சர் என்ற முறையில் பேரறிவாளன் உள்ளிட்ட மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யும் அதிகாரம் எனக்கு இருப்பது போலவும், அந்த அதிகாரத்தை நான் பயன்படுத்தி அவர்களை காப்பாற்ற முடியும் என்பது போலவும் பேசப்படுவது சட்டத்தின்படி சரியானது அல்ல. பல்வேறு அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்கள் சட்டங்களைத் தெரிந்து கொண்டு வேண்டுமென்றே இவ்வாறு எனக்கு அதிகாரம் இருப்பது போல சொல்லி வருகிறார்களா? அல்லது சட்டங்களைப் பற்றி எதுவுமே தெரியாமல் முதல்- அமைச்சருக்கு இத்தகைய அதிகாரம் இருப்பதாக கூறுகிறார்களா? என்பது தெரியவில்லை.



எனவே சட்ட நிலைமை என்ன என்பதை இந்த மாமன்றத்தின் வாயிலாக பொது மக்களுக்கு தெரிவிப்பது எனது கடமை ஆகும் எனக் கருதுகிறேன். உச்ச நீதிமன்றத்தால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு ஆளுநரோ அல்லது குடியரசுத் தலைவரோதான் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் படி மன்னிப்பு அளிக்க முடியும்.''

தமிழக முதலமைச்சர் மாண்பு மிகு செல்வி ஜெயலலிதா.

=============================================================
இது உண்மையெனில் இது நாள் வரையும் இனமானத் தமிழ் சமரசவாதிகளான நெடுமாறனும், வைகோவும், செந்தமிழன் சீமானும் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என்றும், முதலமைச்சருக்கு முறையிடுவோம் என்றும் காலங்கடத்தியதற்கு காரணம் என்ன?

மக்கள் எழுச்சியை திசைதிருப்பி மழுங்கச்செய்வது தவிர வேறு எதுவும் இல்லை.இவர்களின் வர்க்க சுபாபமும்,வரலாற்றுப் பாத்திரமும் இது தான்.

இதையும் மீறி தமிழக மக்கள் எழுச்சி கொள்கின்றனர்.கோவை சட்டக்கல்லூரி மாணவர்கள் அரச திணைக்களங்களை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

இதனிடையே திட்டமிட்டுத் தூண்டப்பட்ட தீக்குளிப்புகளை நடத்தினால், `அமைதிக்குப் பங்கம்`. `சட்டம் ஒழுங்கு மீறல்` எனக்காரணம் காட்டி ஒட்டுமொத்த மக்கள் எழுச்சியையுமே நசுக்குவது ஜெயா அரசுக்கு வசதியானதாக இருக்கும்.

இதற்காகத் திட்டமிட்டுத் தூண்டப்பட்ட தற்கொலைதான், ஈழ ஆதரவு முன்னணிப் போராளி செங்கொடியின் தீக்குளிப்பு.

தமிழகத்தின் தீவிரமான ஈழ ஆதரவுப் போராளிகளை, தீக்குளிக்க வைத்தே கொன்றொழிப்பது எனத் திட்டமிட்டிருக்கின்றது இந்தக்கும்பல்.

மடிச்சூடு தவிர வேறெந்த உஸ்ணத்தையும் உணர்ந்திராத இந்த உன்மத்தர்களுக்கு கட்சித் தொண்டன் தீயில் கருகுவது ``தீக்குளிப்பு``.
(ஏதோ குளியலறையில் ஒவ்வொரு நாள் விடிகாலையும் விறகு மூட்டி குளிப்பவர்கள் போல!!) இந்தச் சிறுமதியை மூடிமறைக்க சிலப்பதிகாரச் சான்று வேறு!

இனங்காணுங்கள் இக்கொடியவரின் கோரமுகத்தை!

================  புதிய ஈழப்புரட்சியாளர்கள் =========================

சட்டசபையில் முதல்- அமைச்சர் ஜெயலலிதா 110-வது விதியின் கீழ் ஒரு அறிக்கையை வாசித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

1991 ஆம் ஆண்டு, மே மாதம் 21 ஆம் நாள், முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வந்தபோது படுகொலை செய்யப்பட்டார் என்பதை இந்த மாமன்ற உறுப்பினர்கள் நன்கு அறிவீர்கள். இது தொடர்பான வழக்கு பூந்தமல்லி தடா நீதி மன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு, குற்றம் சாட்டப்பட்ட 26 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

அதனை எதிர்த்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் உச்சநீதிமன்றம் வரை சென்று மேல்முறையீடு செய்ததில், உச்ச நீதிமன்றம் நளினி, ஸ்ரீஹரன் என்கிற முருகன், சுதேந்திரராஜா என்கிற சாந்தன், பேரறிவாளன் என்கிற அறிவு, ஆகிய நான்கு பேருக்கும் தூக்கு தண்டனையை உறுதி செய்தது.

மேலும் 3 பேருக்கு தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது. எஞ்சிய 19 பேரை விடுதலை செய்தது. உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து, தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 4 நபர்களும் மறு ஆய்வு மனுதாக்கல் செய்தனர். இதனை 8.10.1999 அன்று உச்சநீதிமன்றம் நிராகரித்து உத்தரவிட்டது. 17.10.1999 அன்று மேற்கண்ட தூக்கு தண்டனை கைதிகள் தமிழக ஆளுநருக்கு கருணை மனுக்களை சமர்ப்பித்தார்கள். 27.10.1999 அன்று தமிழக ஆளுநர் இவர்களின் கருணை மனுக்களை நிராகரித்து ஆணையிட்டார்.

தூக்கு தண்டனை கைதிகள் சென்னை உயர்நீதி மன்றத்தில் இது தொடர்பாக வழக்குகள் தொடுத்தனர். இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், 25.11.1999 அன்று வழங்கிய தீர்ப்பில், மனுதாரர்கள் தொடுத்த வழக்குகளை ஏற்று கருணை மனுக்களை நிராகரித்த ஆளுநரின் ஆணையை தள்ளுபடி செய்து, அமைச்சரவையின் ஆலோசனையைப் பெற்று புதிய ஆணை வழங்குமாறு அறிவுறுத்தியது.

இந்தப் பொருள் குறித்து 19.4.2000 அன்று அன்றைய முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கீழ்க்கண்ட முடிவு எடுக்கப்பட்டது:-

தூக்கு தண்டனை வழங்கப்பட்ட நான்கு கைதிகளில் ஒருவரான நளினியின் பெண் குழந்தை அனாதை ஆகிவிடும் என்று முதல்- அமைச்சர் தெரிவித்த கருத்திற்கிணங்க, நளினி ஒருவருக்கு மட்டும் கருணை காட்டி மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கலாம் என்றும், மற்றவர்களைப் பொறுத்த வரையில் அவர்களது கருணை மனுக்களை நிராகரிக்கலாம் என்றும் ஆளுநருக்கு ஆலோசனை வழங்க அமைச்சரவை முடிவெடுத்தது.

கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையின் முடிவினை ஏற்று ஆளுநர் 21.4.2000 அன்று ஒப்புதல் அளித்தார். அதன்படி தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 4 நபர்களில் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரது தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது. இந்த மூன்று நபர்களும் குடியரசுத் தலைவருக்கு அளித்த கருணை மனுக்களை தமிழ்நாடு அரசு 28.4.2000 நாளிட்ட கடிதத்தின்படி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது.

இதன் மீது மத்திய அரசின் உள்துறை, தனது 12.8.2011 நாளிட்ட கடிதத்தில் இந்தியக் குடியரசுத் தலைவர் இந்த கருணை மனுக்களை நிராகரித்து உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்து, இதனை மேற்கண்ட கைதிகளுக்கு தெரியப்படுத்துமாறு தெரிவித்து உள்ளது. இந்தக் கடிதத்தின் விவரம் சம்பந்தப்பட்ட கைதிகளுக்குத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்கள் தூக்கு தண்டனை விதிக்கப்பெற்ற மேற்படி பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை தூக்கு தண்டனையில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்று எனக்கு கோரிக்கைகள் விடுத்துள்ளதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.

மேலும் பேரறிவாளனின் தாய் அற்புதம் அம்மாள், எனக்கு எழுதியுள்ள கடிதத்தில் தனது மகனை விடுவிக்குமாறு வேண்டி உள்ளார். தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் பேரறிவாளன் உள்ளிட்ட மூன்று நபர்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய என்னிடம் கோருவதாக தீர்மானம் ஒன்று நிறைவேற்றி உள்ளதாக தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தலைவர் பாரதிராஜா கடிதம் எழுதி உள்ளார்.

மேலும் சிலர் இது பற்றி கடிதங்கள் எழுதி உள்ளனர். இதில் எல்லோரும் கவனிக்க வேண்டிய உண்மை என்னவென்றால், பேரறிவாளன் உள்ளிட்ட மூவரை மரண தண்டனையிலிருந்து தமிழக முதல்- அமைச்சராகிய நான் காப்பாற்ற வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

ஆனால் 2000-ம் ஆண்டில் முதல்- அமைச்சராக இருந்த இதே கருணாநிதிதான் தனது தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பேரறிவாளன் உள்ளிட்ட மூவரின் கருணை மனுக்களையும் நிராகரிக்கலாம் என்றும், மூவருக்கும் விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்யலாம் என்றும் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியுள்ளார்.

அன்றைய முதல்- அமைச்சர் கருணாநிதியின் இந்தப் பரிந்துரையை அன்றைய ஆளுநரும் ஏற்றுக்கொண்டார். இவ்வாறு பேரறிவாளன் உள்ளிட்ட மூவருக்கும் அளிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்து விட்டு, செய்வதையெல்லாம் செய்துவிட்டு, இன்று ஒன்றும் தெரியாதது போல், அவர்களை காப்பாற்ற வேண்டும் என்று கருணாநிதி அறிக்கை வெளியிடுகிறார் என்றால், இது இரட்டை வேடம் அல்லாமல், பித்தலாட்டம் அல்லாமல், கபட நாடகம் அல்லாமல், வேறு என்ன என்பதை தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டும்.

தமிழ்நாடு முதலமைச்சர் என்ற முறையில் பேரறிவாளன் உள்ளிட்ட மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யும் அதிகாரம் எனக்கு இருப்பது போலவும், அந்த அதிகாரத்தை நான் பயன்படுத்தி அவர்களை காப்பாற்ற முடியும் என்பது போலவும் பேசப்படுவது சட்டத்தின்படி சரியானது அல்ல. பல்வேறு அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்கள் சட்டங்களைத் தெரிந்து கொண்டு வேண்டுமென்றே இவ்வாறு எனக்கு அதிகாரம் இருப்பது போல சொல்லி வருகிறார்களா? அல்லது சட்டங்களைப் பற்றி எதுவுமே தெரியாமல் முதல்- அமைச்சருக்கு இத்தகைய அதிகாரம் இருப்பதாக கூறுகிறார்களா? என்பது தெரியவில்லை.

எனவே சட்ட நிலைமை என்ன என்பதை இந்த மாமன்றத்தின் வாயிலாக பொது மக்களுக்கு தெரிவிப்பது எனது கடமை ஆகும் எனக் கருதுகிறேன். உச்ச நீதிமன்றத்தால் தூக்கு தண்டனை விதிக்கப் பட்டவர்களுக்கு ஆளுநரோ அல்லது குடியரசுத் தலைவரோதான் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் படி மன்னிப்பு அளிக்க முடியும்.


இவர்களுக்கு ஆளுநர் மன்னிப்பு அளிக்க வேண்டும் எனக் கருதப்பட்டிருந்தால் 2000-ஆம் ஆண்டு அன்றைய முதல்- அமைச்சர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில்தான் அதற்கான முடிவு எடுத்திருக்க முடியும்; எடுத்திருக்க வேண்டும். அமைச்சரவையின் அறிவுரைப்படி ஆளுநரால் பேரறிவாளன் உள்ளிட்ட மூவரின் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, பின்னர் குடியரசுத் தலைவராலும் மூவரின் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டு உள்ள இந்த நிலையில், தூக்கு தண்டனையை ரத்து செய்வதற்கோ, நிறுத்தி வைப்பதற்கோ எந்தவித அதிகாரமும் தமிழக முதல்- அமைச்சராகிய எனக்கு இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

குடியரசுத் தலைவரால் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், மீண்டும் அதே பொருள் தொடர்பான கருணை மனுவை மாநில ஆளுநர் பரிசீலிக்க வேண்டும் என மாநில அரசு கோர முடியாது என 1991 ஆம் ஆண்டே மத்திய அரசு தெளிவுரை வழங்கி உள்ளது. 5.3.1991 நாளிட்ட கடிதத்தில் மத்திய உள்துறை அமைச்சரகம் பின் வருமாறு தெரிவித்துள்ளது:-


இப்பொருள் தொடர்பாக அரசமைப்புச் சட்டத்தின் பொருத்தமான தன்மைகளைக் கருத்தில் கொண்டு பரிசீலித்த மத்திய அரசு, மரண தண்டனை குறித்த நிகழ்வுகளில் அதன் தொடர்பான கருணை மனு இந்திய அரசமைப்புச் சட்டம் 72-ன் கீழ் குடியரசுத் தலைவருக்கு உள்ள அதிகாரத்தின்படி குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டிருந்தால், அது தொடர்பாக இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுகூறு 161-ன்படி உள்ள அதிகாரத்தை பயன்படுத்த மாநில அரசிற்கு அதிகாரம் இல்லை என்று அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு கூறு 257 (1)-ன்படி கட்டளையிடுகிறது. இருப்பினும் சூழ்நிலைகள் மாறுபட்டிருந்தாலோ அல்லது புதியதாக ஏதாவது ஆதாரம் இருந்தாலோ, மரண தண்டனை பெற்ற நபரோ அல்லது அவர் சார்பாக வேறு ஒருவரோ, குடியரசுத் தலைவரின் முந்தைய உத்தரவை மறுபரிசீலனை செய்யுமாறு புதியதாக ஒரு மனுவினை குடியரசுத் தலைவருக்கு சமர்ப்பிக்கலாம்.

குடியரசுத் தலைவரால் கருணை மனு நிராகரிக்கப்பட்ட பின்னர், அது தொடர்பாக பின்னர் தாக்கல் செய்யப்படும் அனைத்து மனுக்களும் குடியரசுத் தலைவருக்குதான் சமர்ப்பிக்கப்பட வேண்டும்; இது குறித்து நடவடிக்கையை குடியரசுத் தலைவர்தான் எடுப்பார். எனவே பேரறிவாளன் உள்ளிட்ட மூன்று நபர்களின் கருணை மனு குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்ட நிலையில், இதனை மாற்றுவதற்கு எந்த வித அதிகாரமும் மாநில முதல்-அமைச்சர் என்ற முறையில் எனக்கு இல்லை என்பதை வலியுறுத்தி தெரிவிக்க விரும்புகிறேன்.

இந்த நிலையில் எனக்கு இதற்கான அதிகாரம் இருக்கிறது என்ற பிரச்சாரத்தை அரசியல் கட்சித் தலைவர்கள் எவரும் மேற்கொள்ள வேண்டாம் என்று இந்தப் பேரவையின் வாயிலாக கேட்டுக்கொள்கிறேன். குடியரசுத் தலைவரால் கருணை மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், இந்த மூவரின் உயிரைக் காப்பாற்ற தற்கொலை செய்து கொள்வதாக ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டு, மக்கள் மன்றம் என்ற அமைப்பைச் சேர்ந்த செங்கொடி என்ற இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதாக வந்துள்ள செய்தி எனக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

உணர்ச்சி வயப்பட்டு, இது போன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என்றும் நான் கேட்டுக் கொண்டு அமைகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

சிலப்பதிகார கண்ணகி வழியில் `நெருப்பானாள் செங்கொடி! கண்ணகி விழாவில் வைகோ முழக்கம்

இனமானத் தமிழ்ச் சமரசவாதிகளே,
அ.தி.மு.க, தி.மு.க ஆளும்வர்க்கக் கட்சிகளே,

நெடுமாறன்,வீரமணி,வைகோ,திருமாவளவன்,
தியாகு,ராமதாஸ், சீமான் கும்பலே,

ஈழத்தமிழர் பேராலும், விடுதலைப்புலிகள் பேராலும் ஓட்டுப்பொறுக்க,

தமிழக இளைஞர்களையும், இளம் யுவதிகளையும், தூண்டிவிட்டு தீக்கிரையாக்கும் நரபலிவேட்டையை உடனே நிறுத்து!

உழைக்கும் தமிழக மக்களே, தமிழகம் வாழ் ஈழத்தமிழர்களே,
ஓட்டுப்பொறுக்கி இனமானத்தமிழ் சமரசவாதிகளை ஓரந்தள்ளி,
புரட்சிப்பாதையில் ஓரணி திரளுங்கள்!

===============  புதிய ஈழப்புரட்சியாளர்கள் ================


சேலம் மாவட்டம், ஆத்தூரில் நடந்த பாரதி இலக்கியப் பேரவையில் நேற்று கண்ணகி விழா நடைபெற்றது, அதில் கலந்து கொண்டு பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசும்போது,

`` இந்த இலக்கிய அமைப்புகள் எதற்காக நடத்தப்படுகிறது என்பது பலருக்கு புரிவதில்லை. தமிழர்களுக்கு உள்ள வரலாறு, பண்பாடு, வீரம், மேன்மை, ஒழுக்கம், நீதி போன்ற உயரிய பண்புகளை எடுத்துக்காட்டவும், அந்த குணங்களை நம் சமுகம் கடைபிடிக்கவும் எடுத்துச் சொல்வதுதான் இந்த விழாவின் நோக்கம்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், இன்றைய முன்னோடி நாடுகளில் வாழ்ந்த மக்கள் எல்லாம், ஆடைகள் அணியாமல் காட்டு மிராண்டிகளாக வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில், நம்முடைய சோழ நாட்டில் மக்கள் பகலில் அணிவதற்கு பட்டாடையும், இரவில் அணிவதற்கு பருத்தி ஆடையும் பயன்படுத்தினார்கள் என்று நமக்கு சொல்லுகிறது சிலப்பதிகாரம்.

உலகத்துக்கே ஆடையணியும் நாகரீகம் கற்றுக்கொடுத்தவர்கள் நம் தமிழ் பெண்கள், இன்றும் உலகத்துக்கே ஆடைகள் கொடுப்பது தமிழகம் தான், ஆனால், சேனல்-4 தொலைக்காட்சியில் இசைப்பிரியா என்ற அந்த தமிழ்ச் சகோதரியை ஆடைகளை அவிழ்த்து காட்டும் கட்சிகளை காட்டும் போது நம் ரத்தம் கொதிக்கிறது.

சிலப்பதிகாரத்தில், குற்றமில்லாத தன் கணவனை குற்றவாளி என்று நினைத்து அந்த பாண்டியமன்னன் நெடுஞ்செழியன் குற்றமிழைத்த காரணத்தால் அவன் நாடு நகரமெல்லாம் எரித்தாள் கண்ணகி. ஆனால், இன்று தன் சகோதரன்..., உடன் பிறவா சகோதரன், நம் தமிழ் சகோதரன், பேரறிவாளன்.... “குற்றமற்றவன்” என்பதை மெய்ப்பிக்க வேண்டி காஞ்சிபுரத்தில் தனக்குத்தானே தீ வைத்துக்கொண்டு நெருப்பாகிவிட்டாள் செங்கொடி என்கிற ஒரு தமிழ் சகோதரி.

அந்த பத்தினி பெண்ணான கண்ணகியின் சாபத்திலும் நீதியிருந்தது... இந்த செங்கொடியின் சாவிலும் நீதி இருக்கிறது.... நீதி வென்றே தீரும், நம் தேசபிதா காந்தியவர்கள் 1931 வருடத்திலேயே தூக்குத் தண்டனை கூடாது என்றார். பண்டித நேரு அவர்களும், ஒரு மனிதனை தேதி குறித்து வைத்து கொல்லும் கொடுரம் கூடாது என்றார்கள். 1941-ம் வருடத்தில் இந்திய அரசியல் சட்ட அமூலாக்க விவாதத்தில் பேசிய அண்ணல் அம்பேத்கார் அவர்களும் தூக்குத் தண்டனை கூடாது என்றார்கள்.

இன்று உலகில் உள்ள 137 முன்னேறிய நாடுகள் தூக்கு தண்டனையை ஒழித்து விட்டார்கள். ஆனால் நம் நாட்டில் கூட நீன்ட நாட்களாக தூக்கு தண்டனை கொடுப்பதில்லை.

அன்று திருப்பெரும்புத்தூரில் நடந்த சம்பவத்திற்கும் இந்த பேரறிவாளன், சாந்தன், முருகன் மூவருக்கும் சம்பந்தமில்லை..... முதலில் இதே வழக்கில் 24 நபர்களுக்கு தூக்கு கொடுத்தார்களே.

பின்னர் எப்படி அவர்கள் மீது குற்றமில்லை என்று முடிவுசெய்யப்பட்டதோ அது போலவே, இவர்கள் மீதும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டும் பொய்யானது. அதை நிருபிக்க இன்னும் ஒரு வாய்ப்பு அவர்களுக்கு கொடுக்க வேண்டும்.

அன்று பாண்டிய மன்னன் அரண்மனையில் நடந்த கொடூரம் இப்போது தமிழகத்தில் நடந்துவிடக்கூடாது.. தமிழக முதல்வர் அவர்களால் இதை தடுக்கும் வாய்ப்புள்ளது... நாடே இப்போது முதல்வரின் முடிவை எதிர்பார்க்கிறது`` என்று பேசினார்.

29 Aug 2011 மனிதன் இணையம்

செங்கொடி தீப்பலி! வைகோ அஞ்சலி!!

பொங்குதமிழ் போக்கிரிகளே,

செங்கொடிகளைத் தீக்கிரையாக்காதீர்!


காஞ்சிபுரத்தில் தீக்குளித்த செங்கொடியின் உடலுக்கு வைகோ, திருமாவளவன் அஞ்சலி

First Published : 29 Aug 2011 10:28:49 AM IST Last Updated : 29 Aug 2011 12:00:04 PM IST

காஞ்சிபுரம், ஆக. 28: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை தூக்கிலிடக் கூடாது என்று கோரி காஞ்சிபுரம் தாலூகா அலுவலகம் எதிரே செங்கொடி என்ற பெண் ஞாயிற்றுக்கிழமை தீயிட்டு தற்கொலை செய்து கொண்டார். மருத்துவமனையில் உள்ள அவரது உடலுக்கு மதிமுக பொதுச்செயலர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

ஒரிக்கையை சேர்ந்தவர் பரசுராமன். இவரது மகள் செங்கொடி (21). இவர் அப்பகுதியில் உள்ள மக்கள் மன்றம் என்ற அமைப்பில் பணியாற்றி வருகிறார்.

பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரது தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் சார்பில் தமிழகம் எங்கும் பல்வேறு பேராட்டங்கள் நடத்து வருகின்றன.

இதே போன்று காஞ்சிபுரத்தில் நடந்த மனிதச் சங்கிலி போராட்டத்தில் மக்கள் மன்றம் அமைப்பின் சார்பில் செங்கொடி பங்கேற்றார். பின்னர் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் வந்தார். கைப்பையுடன் வந்த செங்கொடி, பையில் வைத்திருந்த பெட்ரோல் கேன்களை வெளியே எடுத்து தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

உடல் முழுவதும் தீ பரவி அதே இடத்தில் கருகி உயிரிழந்தார். காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி. மனோகரன் சடலத்தைப் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். காஞ்சிபுரம் சிவகாஞ்சி போலீஸார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

நன்றி: தினமணி

Tuesday 23 August 2011

இறுதி வெற்றி லிபிய மக்களுக்கே!

``லிபியப் புரட்சி 2011``

 புரட்சிக் குழந்தையின் கையில் எதிர்ப்புரட்சிக் கொடி!
கொடி இன்று வெல்லலாம்,

தாய் மடி தாங்கி நிற்கும் புரட்சி மீண்டும் வெடிக்கும்

இறுதிவெற்றி லிபிய மக்களுக்கே!

Sunday 21 August 2011

சிறீலங்காவின் இனப்படுகொலை விமானப்படையோடு அமெரிக்கா கூட்டு வான் பயிற்சி


ஈழத்தமிழரை விற்றுப்பிழைக்கும் ஒபாமாவுக்கான அமெரிக்கத் தமிழா,


இனப்படுகொலைச் சிங்களத்துடன், இராணுவப் படைத்துறைக்கூட்டு வைக்கும் ஒபாமா நிர்வாகத்தின் ஆதிக்கச் செயலுக்கு பதில் சொல்!

USA to conduct joint exercise with genocidal Air Force of Sri Lanka


USA to conduct joint exercise with genocidal Air Force of Sri Lanka

[TamilNet, Saturday, 20 August 2011, 05:44 GMT]

The Pacific Air Command of the US Air Force will be conducting a joint air exercise with the Air Force of Sri Lanka, involving the bases at Ratmalana in Colombo and Ampaa’rai in the Eastern Province, media reports from Colombo said. Royal Australian Air Force, Royal Malaysian Air Force, and the Bangladesh Air Force also will participate in the exercise. The Air Force of Sri Lanka is accused of specific instances of war crimes against Eezham Tamils in the UN panel report. While talk of human rights and crimes against humanity is dubiously manipulated by some powers for their political benefits, their defence establishments and intelligence agencies are all out to promote militarism of genocidal Sri Lanka for their strategic benefits, political analysts in the island said.
The Pacific Airlift Rally, planned by the US Pacific Command in the island is partnered by 20 countries: Australia, Bangladesh, Cambodia, Canada, India, Indonesia, Laos, Malaysia, Maldives, Mongolia, Nepal, New Zealand, Papua New Guinea, Philippines, Singapore, Sri Lanka, Thailand, Tonga, United States of America and Vietnam.
Obviously this is flexing muscle against China’s interests in the region.
Four of the countries in the partnership, Indonesia, Malaysia, Philippines and Vietnam are involved in a contention with China over the waters of South China Sea and they have approached the United States for security guarantees.
In the given scenario, the genocidal military of Sri Lanka enjoys the bargaining power with all the imperialists. All of them are prepared to ignore the genocide of Eezham Tamils by Sinhala militarism for getting this obnoxious military on their side.
The military in the island is groomed and strengthened even after declarations by all of them that the war with the LTTE in the island is over. They, particularly the US State Department should explain that in what way promoting an accused military in the island helps its post-war ‘reconciliation’ proclamations, ask Eezham Tamil political circles in the diaspora.
In the given context, Tamil Nadu politically and diplomatically exercising its geostrategic strength to check India joining the bandwagon of forging alliances over the genocide of Eezham Tamils could only thwart Sinhala militarism’s own plans in the island.
No solution to the plight of Eezham Tamils is possible with the genocidal military occupying their country in the island.
The SL military intensely building bases in points close to the Tamil Nadu coast will soon have an impact on Tamil Nadu. 30 new camps are planned in Jaffna peninsula alone, in addition to hundreds of existing bases, camps and China-built cantonments dotting the country of Eezham Tamils.
This week Sri Lanka’s Air Force acquired 14 Mi 171 military helicopters from Russia. Many wonder about their need in the claimed ‘post-war’ scenario.
Two weeks ago sections of Sri Lanka’s media made a controversy over US air force planes flying over the southern air space of Sri Lanka.
The news about Sri Lanka collaborating with the US Pacific Command in air exercises comes this week.
The defence establishment of Sri Lanka is entirely directed by presidential sibling Gotabhaya Rajapaksa. He believes in complete militarisation of state in the island, informed sources say.
The three brothers Mahinda Rajapaksa, Basil Rajapaksa and Gotabhaya Rajapaksa are ‘specialised’ in individually handling China, India and the United States at the same time by ‘sharing’ work, informed sources further said. 

அமெரிக்கத் தமிழா, ஈழத்தமிழர் ஜனநாயகம் காக்க எழடா!

Pacific Airlift Rally 2011 kicks off

Posted 8/18/2011 Updated 8/18/2011
13th Air Force Public Affairs

8/18/2011 - JOINT BASE PEARL HARBOR-HICKAM, Hawaii -- Pacific Airlift Rally 2011, co-hosted by the U.S. and the Sri Lanka Air Forces will take place at Ratmalana Airport in Colombo, Sri Lanka.

Pacific Airlift Rally (PAR) is a biennial, military airlift symposium sponsored by U.S. Pacific Air Forces (PACAF) for states in the Asia-Pacific region. This year marks the eighth iteration of the PAR exercise series which began in 1997. PAR 11 will focus on enhancing airlift interoperability among 21 regional militaries in support of multilateral humanitarian assistance/disaster relief (HA/DR) operations. Exercise-related events include informational seminars and expert briefings, a command post exercise that addresses military airlift support required during natural disasters, and a field training exercise that builds upon the command post exercise.

Tabletop exercise participants include: Australia, Bangladesh, Cambodia, Canada, India, Indonesia, Japan, Laos, Maldives, Malaysia, Mongolia, Nepal, Papua New Guinea, Philippines, Sri Lanka, Thailand, Tonga, United States and Vietnam. (Brunei's participation has not been confirmed.)

Field training exercise participation will include three United States Air Force C-130 Hercules aircraft from the 374th Airlift Wing at Yokota Airlift Wing, Japan; and one C-130 each from the Royal Malaysian Air Force, Royal Australian Air Force and the Sri Lanka Air Force.
Source: http://www.pacaf.af.mil/news/story.asp?id=123268741

Pacific Air Lift Rally - 2011(PAR 11)

Sri Lanka Air Force held a press conference Friday (19th August 2011) at the Air Force Headquarters auditorium to announce the co-hosting of 'Pacific Airlift Rally 2011' with the Pacific Air Command of the United State Air Force.

The Pacific Airlift Rally is a biennial symposium/air exercise involving Pacific region nation air forces. The event is organized by the Pacific Air Force, which is the air component of the United States Pacific Command with a selected Air Force in the pacific region as a co-hosting nation. SLAF is the co-host of the Pacific Airlift Rally 2011 with the United States Pacific Air Force. This is the first time in the history of the Sri Lanka Air Force where it co-hosts an international event of such magnitude. The event is scheduled to be conducted from 22nd August 2011 to 26th August 2011.

Aim of the Pacific Airlift Rally is to enhance military airlift interoperability and to build partnerships between nations in the pacific region, with a focus on humanitarian assistance and disaster relief operations.

Pacific Airlift Rally events include an international seminar, a Command Post Exercise (table top exercise) focusing on humanitarian assistance and disaster relief coordination between the multiple countries and a Field Training Exercise to carry out disaster relief, Para drop, Para troop, cargo drop and various other tactical flying relating to the command post exercise scenario utilizing C-130 Hercules Aircraft.

This type of combined multinational exercises is conducted world over in view of enhancing interaction with regional Air Forces and exposing them to international experience. Similarly, PAR 11 would be a golden opportunity for us as the SLAF and as a country to boost up competency of the operators as well as to build up mutual understanding between regional countries, in assessing the capability of handling such an eventuality.

This will be conducted as two individual exercises as Command Post Exercise (CPX) at SLAF Base Ratmalana and Field Training Exercise (FTX) at SLAF Ampara which will execute parallel to each other. In these exercises Australia, Bangladesh, Cambodia, Canada, India, Indonesia, Laos, Malaysia, Maldives, Mongolia, Nepal, New Zealand, Papua New Guinea, Philippines, Singapore, Thailand, Tonga and Vietnam as well as the two co-hosts Sri Lanka and United States will participate.

The Air Force Spokesman Group Captain Andrew Wijesuriya welcomed the members of the media and then the Commander of the Air Force, Air Marshal Harsha Abeywickrama the importance of hosting this event. This was followed by a presentation carried out by the Director Air Operation Air Vice Marshal Gagan Bulathsinhala. The main coordinator of the event Air Commodore Sumangala Dias, FTX coordinator Group Captain Nishantha Thilakasinghe and CPX coordinator Wing Commander Sarika Aranayaka were also present on the panel.
http://www.defence.lk/new.asp?fname=20110821_02

முத்தமிழ் உயிர்காக்கும் போராட்டமும், இனமானத் தமிழ் சமரசவாதிகளும்

தமிழகத்தில் முத்தமிழ் உயிர்காக்கும் போராட்டத்தில் `இனமானத் தமிழ் சமரசவாதிகள்` ஈடுபட்டு வருகின்றனர்.குறிப்பிட்ட ராஜீவ் வழக்கில் மட்டுமல்ல பொதுவாக இந்தியாவில் மரணதண்டை நீக்கப்படவேண்டுமென அவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.ராஜீவ் படுகொலை காங்கிரஸ் கட்சியின் உள்முரண்பாட்டைப் பயன்படுத்தி சர்வதேசப் பின்னணியில் நடந்த சதி என்பது இவர்களின் மையமான வாதமாக உள்ளது.இதனால் அவ்வழக்கு முறையாக விசாரிக்கப்படவில்லையெனவும், இவ்வழக்கு விசாரணையில் பெறப்பட்ட சாட்சியங்கள் தடா சட்டத்தின் கீழ் சித்திரவதைகள் மூலம் பெறப்பட்டவை என்பதும் துணை வாதமாக அமைந்துள்ளது.ராஜீவ் கொலையில் விடுதலைப்புலிகளின் பாத்திரம் மெளனமாக மறைக்கப்பட்டு வருகின்றது.
 
இந்திய இலங்கை ஒப்பந்தந்தத்தின் மேலாதிக்க நோக்கம், இந்திய ஆக்கிரமிப்புப் படையின் போர்க்குற்றங்கள் ராஜீவ் படுகொலைக்கான தூண்டுதலும் நியாயமுமாகும் என்பதை, இந்திய விஸ்தரிப்புவாதத்தின் ஆதரவு நிலைப்பட்ட சந்தர்ப்பவாதம் காரணமாக பேசத்தயங்கி தவிர்த்து வருகின்றனர்.தமிழ் நாடு சட்டமன்றத்தில் ராஜபக்சவை போர்க்குற்றவாளியாக இந்திய மைய அரசு அறிவிக்கவேண்டுமெனக் கோரிய தீர்மானத்தின் அடிப்படையில்
1) உலகத்தமிழினத்தின் தலைவி செல்வி. ஜெயலலிதாவென்றும்
2) தமிழ்நாடு சட்டசபை இந்தியாவிலேயே மிகக் கட்டுப்பாடான நிறுவனமென்றும்
3) ஜெயலலிதா ஆட்சியில் தமிழ்நாட்டில் உறுதியான தலைமைத்துவம் நிலை நாட்டப்பட்டுள்ளதாகவும் கூறி வருகின்றனர்.
 
இதனால் தமிழக முதல்வர் மூலம், மைய அரசுக்கு நிர்ப்பந்தம் கொடுக்கும் பாதையை கடைப்பிடிக்கின்றனர்.`மரண தண்டனை ஒழிப்போம்! மனிதநேயம் காப்போம்!` என்ற நாம் தமிழர் கட்சியின் முழக்கத்தின் கீழ் இவ் `இனமானத் தமிழ் சமரசவாதிகள்` ஒன்று திரண்டுள்ளனர்.இந்த ``மக்கள் இயக்கத்தின்``நோக்கமும் எல்லையும் மாநில அரசுக்கு அழுத்தம் கொடுப்பதாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

1) இந்தியாவில் மரணதண்டனையை நீக்குதல்
2) தடா சட்டத்தின் கீழ், மல்லிகை மாடிச் சித்திரவதை மூலம் பதிவு செய்த பொய் வாக்குமூலங்களை அடிப்படையாகக் கொண்டு ஏற்கெனவே 21ஆண்டுகள் கடூழியச்சிறைத்தண்டனையை அநுபவித்து முடித்துவிட்ட அரசியல் கைதிகளுக்கு நீதி கோருதல்

ஒரு அடிப்படை ஜனநாயக உரிமையைப் பாதுகாப்பதற்கான போராட்டமாகும்.இதனால் இப்போராட்டத்தை நாம் ஆதரிக்க முடியும். இக்குறிப்பான கோரிக்கையில் ஒன்றிணைந்து அதன் வெற்றிக்காகப் போராடவும் வேண்டும்.

அதேவேளையில் இவ் ’இனமானத் தமிழ் சமரசவாதிகள்’ தமது வர்க்க இயல்பின் காரணமான அரசியல் சந்தர்ப்பவாதத்தின் விளைவாக தமக்குத் தாமே விதித்துள்ள கட்டுப்பாடுகள், மற்றும் மட்டுப்பாடுகளை ‘மக்கள் இயக்கத்தின் மீதும்’ விதிப்பர். தமது நலன்கள் அடையப்பட்டதும் மக்கள் இயக்கத்தின் முன்னேற்றத்துக்கு முட்டுகட்டைகள் போடுவர்.இதை மீறி இவர்கள் பின்னால் திரளும் ‘தம்பிமார்கள்’மக்கள் இயக்கத்தை தூண்டும் நடவடிக்கையாக தம்மை மாய்த்துக்கொண்டால் ‘தம்பிமார்களை’ அவசர அவசரமாகப் புதைக்கவும் தயங்க மாட்டார்கள் இச்சமரசவாதிகள்! தம்பிமார்கள் ‘தேர்தல் ஜனநாயக இளைஞர்கள்’ என்ற எல்லைக்குள் மட்டுமே ‘போராட’ அநுமதிக்கப்படுவர்!

இவ் ’இனமானத் தமிழ் சமரசவாதிகள்’ புலம்பெயர் ஈழத் தமிழ் மாணவர்களையும், இளைஞர்களையும் குறிவைத்து சீரழிக்கின்றனர்.ஏகாதிபத்திய தாசர்களும், இந்திய விஸ்தரிப்புவாதத்தின் ஆதரவாளர்களுமான இவர்கள் தமது யுத்ததந்திர திட்டத்தில் ஈழப்பிரச்சனைக்கு அளிக்கும் விளக்கத்தை புலம்பெயர் தமிழர் மத்தியில் அவர்களது ‘தமிழ்த் தேசிய ஊடகங்கள்’ மூலமும், முன்னணி அமைப்புக்கள் மூலமும் பரப்பி வருகின்றனர்.

இவற்றைக் கருத்தில் கொண்டு, புதிய ஈழப்புரட்சிகர, மக்கள் ஜனநாயக இளைஞர்கள் ‘விஸ்தரிப்புவாதம் ஒழிப்போம்! விடுதலைப் போராளிகளைக் காப்போம்!’என முழங்க வேண்டும்.

முத்தமிழ் உயிர்காக்கும் போராட்டத்தை, ஜெயலலிதா ஆட்சியைப் பலப்படுத்துவதற்காக அல்லாமல், இந்திய பாசிச மைய அரசை ஜனநாயகப்படுத்தும்,ஈழத்தமிழினத்தின், தமிழீழ தேசத்தின் சுயநிர்ணய உரிமையை வென்றெடுக்கும், போராட்டத்தின் ஒரு பகுதியாக நடத்த வேண்டும்.
புதிய ஈழப்புரட்சியாளர்கள்

Tuesday 16 August 2011

மார்க்சிய அறிவகம்

ENB இணைய குழுமத்தில் `மார்க்சிய அறிவகம்` என்கிற புதிய இணையம் இன்றுடன் இணைந்துகொள்கின்றது.

பாட்டாளிகள், தொழிலாளிகள், விவசாயிகள் முதன்மையாக, அனைத்து ஒடுக்கப்படும் வர்க்கங்களதும்,தேசங்களதும் விடுதலைக்கு வழிகாட்டும் தத்துவம் மார்க்சியம் ஆகும்.

சமுதாய வளர்ச்சிப்போக்கை சார்ந்து மார்க்சியமும் `மார்க்சிய லெனினிய மா ஓ சிந்தனையாக` வளர்ந்து வலிமை பெற்று இருக்கின்றது.

நாம் ஏகாதிபத்தியத்தினதும், அதை எதிர்த்த சோசலிஸ, புதிய ஜனநாயக, தேசிய விடுதலைப் புரட்சிகளினதும் சகாப்த்தத்தில் வாழ்கின்றோம்.

21ம் நூற்றாண்டின் ஆரம்பக்காலங்களே இப்புரட்சிகரக் கொந்தழிப்பு -களுக்கும், தனது உள் முரண்பாடுகளுக்கும் ஏகாதிபத்தியமும், பிற்போக்கு எதேச்சாதிகாரமும் தாக்குப்பிடிக்க முடியாமல் தள்ளாடித் தடம் புரள்வதை எடுத்துக்  காட்டிவிட்டன!

புறவயநிலைமைகள் புரட்சிகரக் கொந்தழிப்பின் அடையாளமாக இருக்கையில், அகவயமாக புரட்சிகர உழைக்கும் மக்களின் தேசியக் கிளர்ச்சிகள் தன்னியல்பானவையாகவே உள்ளன.

தவிர்க்கவியலாத இத்தன்னியல்பான இயக்கங்களைக் கணக்கில் கொண்டு மார்க்சிய லெனினிய திட்டத்தில் அமைந்த எதிர்ப்பை ஒழுங்கமைப்பது  சர்வதேசிய பாட்டாளிவர்க்கத்தின் இன்றைய உடனடிக் கடமையாகின்றது.

இத்தகைய ஒரு சர்வதேசிய இயக்கத்தைக் கட்டியமைக்க மார்க்சிய லெனினிய மா ஒ சிந்தனையை கற்றறிந்து, பிரயோகிக்க தேர்ச்சி பெறுவது முதன்மையான அவசர அவசியக் கடமையாகும்.

’மார்க்சிய அறிவகம்’ நம் தேசியப் பரப்பில் இப்பெருங்கடமைக்கு உதவும் சிறு பணியாகும்.

மார்க்சிய மூலவர்களின் படைப்புக்களை தமிழ்ப் பதிப்பில் தம் வசம் கொண்டிருப்போர் தயவுசெய்து தந்துதவுமாறு வேண்டிக்கொள்கின்றோம்.
நன்றி: மார்க்சிய அறிவக ஆக்கக் குழு.

Sunday 14 August 2011

யுத்தக் குற்றவாளி ராஜீவுக்கு நீதி வழங்கிய போராளிகள் நிரபராதிகளே!

இந்திய விஸ்தரிப்புவாத பாசிச அரசே,

 ராஜீவ் கொலை வழக்கு கைதிகள் அனைவரையும் உடனே விடுதலை செய்!

விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கு!

மேலாதிக்க இந்திய இலங்கை ஒப்பந்தத்தை வாபஸ் வாங்கு!



Thursday 11 August 2011

கனவொன்று கண்டேன்!

பதறி எழுந்து கதறி அழுதேன்!

New pictures of huge Mars crater emerge


New pictures of huge Mars crater emerge


By Gaby Leslie
Yahoo! News

Ever wanted to see what the surface of Mars looks like? Well now you can as Nasa releases some very clear colour images of a never-before-explored crater on the surface of the rocky planet.

The Mars Exploration Rover Opportunity arrived at the west rim of the Endeavour crater on Wednesday after a 13-mile journey which took three years.

Scientists have said that the crater is 14 miles in diameter and more than 25 times wider than anything that the golf-buggy-sized robot has previously explored since it touched down on Mars in 2004.

According to Nasa, the Endeavour crater offers access to older geological deposits than any Opportunity has seen before, and such research may be a clue as to whether there have ever been habitable conditions on the planet.

This is the real view of the portion of the crater and looks just like a dry desert on Earth.



This is the same photo presented in false colour to emphasize the differences among materials in the rocks and the soils.



Mars2

The crater was picked after the Mars Reconnaissance Orbiter observed clay minerals at the site from its orbit, and experts believe the discovery may indicate evidence of a warmer, wetter history on the planet.

[Story: Perseids meteor shower] (N/A)

Matthew Golombek, a Mars Exploration Rover science team member at Nasa's Jet Propulsion Laboratory explained what the exploration of Endeavour means. He said: “We're soon going to get the opportunity to sample a rock type the rovers haven't seen yet. Clay minerals form in wet conditions so we may learn about a potentially habitable environment that appears to have been very different from those responsible for the rocks comprising the plains.”

It is said that Endeavour is likely to be the last crater explored by the rover.

Friday 5 August 2011

தமிழக அரசு சமச்சீர்க் கல்வித் திட்டத்தை அமூலாக்க வேண்டுமெனக் கோரி, மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் பிரச்சாரப் பொதுக்கூட்டம்

சமச்சீர்க் கல்விக்கான மக்கள் போராட்டங்கள் வெல்க!


தமிழக அரசே!
சமச்சீர்க் கல்வித் திட்டத்தை உடனே அமூல்படுத்து!

*

பொதுப் பாடத்திட்டம் – சமச்சீர்க் கல்வித் திட்டத்தின் ஒரு அம்சமே!

முழுமையான சமச்சீர்க் கல்விக்காகப் போராடுவோம்!

*

கல்வித் துறையில் தனியார்மயம், வணிகமயத்தை எதிர்ப்போம்!

அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களையும் அரசுடைமை ஆக்கப் போராடுவோம்!

*

சமச்சீர்க் கல்வியை எதிர்க்கும் பன்னாட்டு, உள்நாட்டு கல்வி முதலாளிகளையும், மதவாதப் பிற்போக்கு சக்திகளையும் முறியடிப்போம்!

*

புதியகாலனிய கல்விக் கொள்கையை எதிர்ப்போம்!

தேசிய, ஜனநாயக கல்விக்காகப் போராடுவோம்!
-------------------------------------
பொதுக்கூட்ட விபரங்கள்
http://samaran1917.blogspot.com/2011/08/blog-post.html
-------------------------------------

Thursday 4 August 2011

வெள்ளை வான் கொலையாளி வடக்கின் முடிசூடா மன்னன்!


புதிய சங்கிலியன் சிலை சொல்லும் செய்தி என்ன?

தமிழீழ மக்களை  ஆளும் அதிகாரம் சிங்களப்பேரினவாத மைய அரசின் அடிமைகளும் எடுபிடிகளுமாகிய கொலையாளிகளின் கையிலேயே உள்ளது என்பதே அந்தச்செய்தி!

இந்த யதார்த்தத்தை மறுத்து இலங்கையில் ஜனநாயகம் நிலவுவதாகவும்,உள்ளூர் சபைத் தேர்தலில் தங்களுக்கு மக்கள் ஆணை வழங்கியதாகவும்,இந்த ஆணை சுயாட்சி மாநிலம் பெறுவதற்கானதென்றும்,தாமே தமிழ்மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என்றும்,தம்முடன் பேசி தமிழ்மக்களின் பிரச்சனைக்கு தீர்வுகாண வேண்டும் என்றும்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஏகாதிபத்திய தாச, சமரசவாத புலம்பெயர் மேட்டுக்குடி தமிழர் அமைப்புக்களும்,தமிழகப் புலிப்பினாமிகளின் தத்துப்பிள்ளைகளான `புரட்சிகர தமிழீழ மாணவர்களும்`, இந்தக்கும்பல்களின் ஊடகங்களும் பிதற்றுவது, மக்களை ஏமாற்றுவதும் மோசடி செய்வதும் மட்டுமல்ல 30 ஆண்டுகள் விடுதலைக்காகப் போராடிய தமிழீழ தேசத்தை அவமானப்படுத்தி அவமதிப்பதுமாகும்.

எத்தனை நாள் துயின்றிருப்பாய் எனதருமைத் தாயகமே!

உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா

தகதினதக தகந்தோம்

தகதினதக தகந்தோம்

தகதினதக தகந்தோம்

தகதினதக தகந்தோம் ததோம்த தோம்த தகதின

தோம்த தோம்த தோம்த தோம்த தகதின

தோம்த தோம்த தோம்த தோம்த தகதின தோம்

உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா

உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா

உனதாணை பாடுகின்றேன் நான் ரொம்ப நாளா

உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா

தாய் மடியில் பிறந்தோம் தமிழ் மடியில் வளர்ந்தோம்

நடிகரென மலர்ந்தோம் நாடகத்தில் கலந்தோம்

ததோம்த தோம்த தகதின

தோம்த தோம்த தோம்த தோம்த தகதின

தோம்த தோம்த தோம்த தோம்த தகதின தோம்

ஆடாத மேடை இல்லை போடாத வேஷம் இல்லை

ஆடாத மே.......டை இல்லை போடாத வேஷம் இல்லை

சிந்தாத கண்ணீர் இல்லை சிரிப்புக்கும் பஞ்சம் இல்லை

கால் கொண்டு ஆ...டும் பிள்ளை நூல் கொண்டு ஆடும் பொம்மை

கால் கொண்...டு ஆடும் பிள்ளை நூல் கொண்டு ஆடும் பொம்மை

உன் கையில் அந்த நூலா (ஹ) நீ சொல்லு நந்தலாலா

உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா


யாராரோ நண்பன் என்று ஏமாந்த நெஞ்சம் உண்டு

யாராரோ நண்பன் என்று ஏமாந்த நெஞ்சம் உண்டு

பூவென்று முள்ளைக் கண்டு புரியாமல் நின்றேன் இன்று

பால் போலக் கள்ளும் உண்டு நிறத்தாலே ரெண்டும் ஒன்று


பால் போ..லக் கள்ளும் உண்டு நிறத்தாலே ரெண்டும் ஒன்று

நானென்ன கள்ளா பாலா நீ சொல்லு நந்தலாலா

உனக்கென்ன மே....லே நின்றாய் ஓ நந்தலாலா

உனதாணை பாடுகின்றேன் நான் ரொம்ப நாளா

தகதினதக தகந்தோம்

தகதினதக தகந்தோம்

தகதினதக தகந்தோம்

தகதினதக தகந்தோம் ததோம்த தோம்த தகதின

தோம்த தோம்த தோம்த தோம்த தகதின

தோம்த தோம்த தோம்த தோம்த தகதின தோம்

உனக்கென்ன மே....லே நின்றா......ய் ஓ...... நந்த....லா.......லா...........


பாடலாசிரியர்:வாலி

படம் : சிம்லா ஸ்பெஷல்

இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

பாடியவர்: எஸ்.பி. பாலசுப்ரமணியம்

ராகம்:சிந்து பைரவி

French Court Orders Probe of IMF Chief Lagarde


Published August 04, 2011
Associated Press AP

PARIS -- A French court on Thursday ordered an investigation into new IMF chief Christine Lagarde's role in a much-criticized $400 million arbitration deal in favor of a controversial tycoon.

Lagarde was France's finance minister when magnate Bernard Tapie won a settlement in 2008 with a French state-owned bank over the mishandled sale of sportswear maker Adidas in the 1990s.

Lagarde took over as managing director of the International Monetary Fund last month after her predecessor, Dominique Strauss-Kahn, quit to face charges he tried to rape a New York hotel maid.

A commission at France's Court of Justice of the Republic decided Thursday that an investigation should be launched into Lagarde's role in the arbitration deal. It is a special court that convenes rarely and only to handle cases involving government ministers.

A senior prosecutor had requested an investigation in May, saying he suspected Lagarde overstepped her authority in allowing the arbitration to go forward.

Gerard Palisse, the head of the commission, announced the decision to reporters.

Lagarde's lawyer, Yves Repiquet, said she is not worried about the investigation and even welcomes it. "We'll get to the bottom of things. There will no longer be the least doubt," he told reporters after speaking with her by phone.

The possibility of a French investigation dogged Lagarde even before she was appointed to head the IMF.

Critics have said the case shouldn't have gone to a private arbitration authority because it involved a state-owned bank, Credit Lyonnais, and that Lagarde should have questioned the independence of one of the arbitration panel's judges.

It will likely take months before the investigation is completed and a decision is made on whether to send the case to the special court for a trial.

While Lagarde was finance minister, she won praise for her role in international negotiations during the global financial crisis and Europe's debt troubles.

After the legal troubles her predecessor Strauss-Kahn faced, Lagarde's IMF contract says she is "expected to observe the highest standards of ethical conduct" and "shall strive to avoid even the appearance of impropriety in your conduct."

Strauss-Kahn's contract did not include such language.  

Monday 1 August 2011

இலங்கைத் தமிழரும் இந்தியக் குடியுரிமையும்.

இலங்கைத் தமிழரும் இந்தியக் குடியுரிமையும்!  பேரா.எஸ்.இசட்.ஜெய்சிங் ஜனவரி 2, 2020 தீக்கதிர் 1955ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட குடியுரிமைச் சட்டத்...